விடாமல் துரத்தும் OPS…. தேர்தல் ஆணையத்தில் மீண்டும் மனு…!!!

இந்திய தேர்தல் ஆணையத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மீண்டும் மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், “அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் & இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் கையெழுத்திட வேண்டும். அத்தகைய Specimenதான் ஏற்கெனவே ஆணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. எனது கையெழுத்து…

Read more

எல்லாமே போச்சு….. ஈடு செய்ய முடியாத பேரிழப்பு…. கடும் அப்செட்டில் ஓபிஎஸ்…!!

அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்த தடைவிதித்ததை எதிர்த்து ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மார்ச் 25ல் விசாரணைக்கு வருகிறது. தனிநீதிபதி உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்தார். அதிமுக கொடி, சின்னம் லெட்டர்பேட் உள்ளிட்டவற்றை…

Read more

மேல்முறையீடு செய்தவர்களுக்கு வந்தது சூப்பர் நியூஸ்…. இந்த மாதமே 1000 பணம்…!!

குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலமாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் ஒரு கோடி 6 லட்சம் பேருக்கு மாதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அ இந்நிலையில் கலைஞர் மகளிர்…

Read more

சொத்துக் குவிப்பு  வழக்கு….. 3 ஆண்டு சிறைத்தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொன்முடி மேல்முறையீடு…. இடைக்கால தடை விதிக்கப்படுமா?

சொத்துகுவிப்பு  வழக்கில் வழங்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து பொன்முடி மற்றும் அவரது மனைவி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.. 2006 – 2011ல்  அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக ரூபாய்.1.75 கோடி சொத்து குவித்ததாக பொன்முடி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த…

Read more

#BREAKING : சொத்துகுவிப்பு வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல்.!!

உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது சொத்து குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்ற தண்டனையை எதிர்த்து பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். வருமானத்திற்கு அதிகமாக ரூபாய்.1.75 கோடி சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை…

Read more

சூப்பர் ஜி சூப்பர் ஜி…! பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.4000 வருகிறது…? வெளியான குட் நியூஸ்…!!

குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலமாக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் ஒரு கோடி 6 லட்சம் பேருக்கு மாதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன் பிறகு இந்த மாதம்…

Read more

BREAKING: மகளிருக்கு ரூ.1000…. 10 நாட்களில் …. அறிவித்தது தமிழக அரசு…!!

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களுக்கு 10 நாட்களில் குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 11 லட்சத்து 85 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்திருந்தனர். அவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பண்ணி இறுதிக்கட்டத்தை எட்டியதாகவும், இதுவரை 1.13…

Read more

மகளிர் உரிமைத்தொகை திட்டம்…. மேல்முறையீடு செய்தவர்களுக்கு அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாத ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் இந்த திட்டத்தில் தகுதியுடைய பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. மேலும் விண்ணப்பித்தவர்களில் 57…

Read more

இந்த மாதம் இவர்களுக்கு ரூ.1000 கிடைக்காது…. வெளியான மிக முக்கிய தகவல்..!!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் இதுவரை 11.85 லட்சம் குடும்ப தலைவிகள் மேல்முறையீடு செய்துள்ளனர். ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பணம் வராத பலரது விண்ணப்பங்கள் கள ஆய்வில் உள்ளது. மகளிர் உரிமைத் தொகைக்கு மேல்முறையீடு செய்த தகுதியான பெண்களுக்கு…

Read more

மகளிர் உரிமைத்தொகை – 11 லட்சம் பேர் மேல்முறையீடு… அமைச்சர் உதயநிதி தகவல்….!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இணைய 11 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளதாக அமைச்சரு உதயநிதி ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இணைவதற்கான மேல்முறையீட்டு மனுக்களை அளிப்பதற்கான காலம் நேற்று முன்தினம் முடிவுற்றது. இது குறித்து…

Read more

மகளிர் உரிமைத்தொகை ரூ.1000…. இன்றுக்குள் மேல்முறையீடு செய்யவும்…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த மாதம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் தகுதியுடைய 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு…

Read more

வாச்சாத்தி வழக்கு : ஐகோர்ட் விதித்த தண்டனையை எதிர்த்து 19 பேர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு.!!

வாச்சாத்தி வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து 19 பேர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். சென்னை ஐகோர்ட் விதித்த தண்டனையை நிறுத்தி வைக்க கோரி 19 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் விதிக்கப்பட்டுள்ள தண்டனை எதிர்த்து…

Read more

இவ்வளவு பேருக்கு ரூ.1000 இல்லையா…? தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா…? வெளியான தகவல்…!!

இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் உரிமைத்தொகை திட்டத்தை  தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த 15 ஆம் தேதியன்று தொடங்கி வைத்தார். இதனால் ஏரளமான பெண்கள் பயனடைந்தார்கள். இதில் பலருக்கும் கிடைக்கவில்லை . அதாவது ரூ.1000 மகளிர் உரிமை…

Read more

வாச்சாத்தி மேல்முறையீட்டு வழக்கில்…. நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு…!!

வாச்சாத்தி மேல்முறையீட்டு வழக்கில் இன்று விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 1992ஆம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் வாச்சாத்தி மலை கிராமத்தில் 18 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு மனு…

Read more

மகளிருக்கு ரூ.1000 திட்டம்…. Please இதை மட்டும் பண்ணாதீங்க…. முக்கிய வேண்டுகோள்…!!!

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் வங்கி கணக்கில் 1000 வரவு வைக்கப்பட்டது. இதனிடையே, உரிய தகுதி இருந்தும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாக பரவலாக கூறப்படுகிறது. இதனால், நிராகரிப்புக்கான காரணங்களுடன் SMS அனுப்பப்படுகிறது.  கலைஞர் மகளிர்…

Read more

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால்…. மேல்முறையீடு செய்ய குவியும் பெண்கள்…!!!

தமிழகத்தில் மகளிருக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் பல்வேறு இடங்களில் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பம் ஏற்கப்படாத விண்ணப்பதாரர்களுக்கு மீண்டும் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உரிமைத் தொகை நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் SMS மூலம்…

Read more

ரூ 1000 உரிமைத்தொகை – மேல்முறையீடு செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.!!

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மேல்முறையீடு செய்தல் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.  தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குடும்பத்திற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வாழ்க்கை தரத்தை உயர்த்தி சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழி வகுக்க வேண்டும் என்ற…

Read more

#BREAKING : திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் மீதான வழக்கு – உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.!!

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்த சென்னை ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை குரோம்பேட்டையில் இயங்கி வந்த குரோம் லெதர்…

Read more

BREAKING : உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார் செந்தில் பாலாஜி…!!

அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை செல்லும் என்ற ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து, செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். உயர்நீதிமன்றம் தீர்ப்பையடுத்து, செந்தில்பாலாஜி நேற்று புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர் உச்சநீதி மன்றத்தை நாடியுள்ளார். ஏற்கனவே, செந்தில் பாலாஜி வழக்கில் தங்களை…

Read more

Breaking: அதிமுக பொதுக்குழு தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு…!!!

அதிமுக கட்சியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ஆம் தேதி பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என தற்போது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி குமரேஷ் பாபுவின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.…

Read more

போதைப்பொருட்களுக்கு தடை ரத்தை…. எதிர்த்து மேல்முறையீடு செய்யும் தமிழக அரசு…. அமைச்சர் மா.சு தகவல்…!!!

உணவு பாதுகாப்பு தரச்சான்று சட்டத்தின்கீழ் புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. உணவு பாதுகாப்பு சட்டத்தில் அவசர நிலை கருதி தற்காலிக தடை விதிக்க மட்டுமே அதிகாரம் உள்ளது. இதனால், தடை உத்தரவை மீறியதாக எடுக்கப்பட்ட குற்ற…

Read more

Other Story