சொன்ன தேதியில் தேர்தல் நடைபெறாது..! திடீர் குண்டை தூக்கி போட்ட தேர்தல் ஆணையம்..!!

இலங்கையில் மார்ச் 9ஆம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாது என அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள்…

Read more

கர்நாடக சட்டசபை… தேர்தலில் இருந்து ஓய்வு பெறுவதாக எடியூரப்பா அறிவிப்பு…!!!!!

கர்நாடக சட்டசபையில் கூட்டு மற்றும் பட்ஜெட்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் நேற்று சட்டசபையில் அவருக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில்…

Read more

தமிழகம் இந்தியாவிற்கு வழி காட்டட்டும்…! நடிகர் கமல்ஹாசன் ட்வீட் பதிவு…!!!!!

நடிகரும், மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரான கமல்ஹாசன் ட்வீட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, நம் மீது கை வைக்க நினைப்பவர்கள் மீது நாமும் கை வைக்க வேண்டியது இல்லை. கை சின்னத்தில் மை வைத்தால் போதும் ஈரோடு…

Read more

எம்.ஜி.ஆர் பக்தன் நடிகர் மயில்சாமி… எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் அ.தி.மு.க தற்போது இல்லை… 2021 தேர்தல் பிளாஷ்பேக்…!!!!

பிரபல நடிகர் மயில்சாமியின் மறைவு தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இவருக்கு அஞ்சலி செலுத்தி இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வுகள் ஒரு புறம் அரங்கேற பழைய நிகழ்வுகளை சமூக வலைதளங்கள் மூலமாக அசைபோடும் நிகழ்வு மற்றொரு பக்கம் நடந்து…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… திமுகவின் பிளான் இதுதான்…? வெளியான தகவல்…!!!

வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் 238 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு வந்த உடனே அரசியல் கட்சியினர் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியை வீடுவீடாக சென்று மேற்கொண்டுள்ளனர். மேலும்…

Read more

ஈரோடு கிழக்கு: அதிமுக வாக்கு வங்கியில் திடீர் சிக்கல்…. தூது விட்ட எடப்பாடி… உடனே சரி செய்யணுமாம்…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் திமுக மற்றும் அதிமுக செயல்பட்டு வருகிறது. அதன் பிறகு எடப்பாடி தரப்பு வேட்பாளர் கவுண்டர் சமூகத்தை…

Read more

“நாகலாந்து சட்டப்பேரவைத் தேர்தல்”… வேட்பாளர்களை அறிவித்த பாஜக..!!!

நாகலாந்து சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர்களை பாஜக அறிவித்திருக்கின்றது. நாகலாந்து மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜக முதல் கட்டமாக 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்திருக்கின்றது. நாகலாந்து சட்டப்பேரவை தேர்தல் 60 தொகுதிகளுக்கு வருகின்ற பிப்ரவரி 27-ஆம் தேதி ஒரே…

Read more

2024 – ஆம் ஆண்டு தேர்தல்… பா.ஜ.க வெற்றி பெறுவதற்கான ரகசியங்கள்…? முன்னாள் எம்.பி வெளியிட்ட தகவல்…!!!!

வருகிற 2024 -ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நடவடிக்கைகளை பா.ஜ.க தற்போது தொடங்கியுள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட மத்திய பட்ஜெட்டில் பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகளும், சலுகைகளும் வெளியிடப்பட்டது. மேலும் வருமான வரி…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்… தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அமைச்சர் கே.என்.நேரு…!!!!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஈரோடு பெரியார் நகரில் கிழக்கு காங்கிரஸ் வேட்பாளருக்கான தேர்தல் பிரச்சாரத்தை வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமியுடன் இணைந்து அமைச்சர் கே.என்.நேரு சனிக்கிழமை தொடங்கி வைத்தார். அப்போது…

Read more

“ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக போட்டியிடும் என தமாக அறிவிப்பு”… செம மகிழ்ச்சியில் எடப்பாடி & டீம்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கட்சி போட்டியிடும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்று என்னிடம்…

Read more

BREAKING: தேர்தலில் போட்டி இடவில்லை…. சற்றுமுன் பரபரப்பு அறிவிப்பு…!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் தமாகா போட்டியிடவில்லை; அதிமுக போட்டியிட உள்ளதாக தமிழ் மாநில காங்., தலைவர் ஜி.கே.வாசன் அதிகாரப்பூர்வமாக சற்றுமுன் அறிவித்துள்ளார். இடைத் தேர்தலில் அதிமுக போட்டியிட வேண்டும் என்று அக்கட்சி நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்தனர். தற்போதையை அரசியல் சூழல், எதிர்கால…

Read more

“தேர்தலில் மும்முனை போட்டி” … பாஜகவுக்கு வந்த புதிய சிக்கல்…. மாறும் அரசியல் களம்…!!!!

திரிபுரா மாநிலத்தில் மொத்தம் 60 சட்டமன்ற தொகுதிகள் உள்ள நிலையில், பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 31 தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியே ஆட்சிக்கட்டிலில் அமரும்.…

Read more

திரிபுரா, நாகலாந்து, மேகாலயாவில் ஒரே கட்டமாக தேர்தல்… ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்…??

நமது நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் மேகாலயா, திரிபுரா, நாகலாந்து போன்றவற்றின் சட்டசபைகளின் ஆயுள் காலம் முடிவடைகின்ற காரணத்தினால் அங்கு தேர்தல்கள் நடத்தப்படுகிறது. மூன்று மாநில சட்டசபைகளுக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் 16 மற்றும் 27-ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில்…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி காலியாச்சு.!! அறிவித்தது தேர்தல் ஆணையம்..!!!

திருமகன் ஈ.வே.ரா மறைவையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வே.ரா கடந்த நான்காம் தேதி மரணமடைந்தார். அவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில் திருமகன்…

Read more

வழக்கிலிருந்து தப்பிய உதயநிதி.!! உச்சநீதிமன்றம் உத்தரவால் நிம்மதி.!!

உதயநிதி மீது தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான இரு தேர்தல் வழக்குகளை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து எம்எல்ஏ…

Read more

பிரேசில் நாட்டின் புதிய அதிபராக… 3- வது முறை பதவியேற்றார் லுலா டா சில்வா…!!!!!!!

கடந்த அக்டோபர் மாதம்  2-ம் தேதி பிரேசிலில் அதிபர் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் தீவிர வலதுசாரியான ஜெயீர் போல்சனரோவுக்கும், முன்னாள் அதிபரான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கும் இடையே பலபரீட்சை நடைபெற்றுள்ளது. இதில் ஜெயீர் போல்சனேரா அரசு கொரோனா…

Read more

Other Story