நாளை மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இனிக்கையி வாக்குப்பதிவு நாளன்று (ஏப்.19) 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் ஆகிய மண்டலங்களில் அரசு நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

100% வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில், காலை 6 மாலை 7 மணி வரை ஆதார், வாக்காளர் அட்டையைக் காண்பித்து பேருந்தில் இலவசமாக பயணம் செய்யலாம்