“R.N Raviக்கு எவ்வளவு கொழுப்பு, எவ்வளவு திமிரு?” கடும் ஆவேசமாக பேசிய உதயநிதி!!

திமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர்  நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாம் ஒரு பக்கம் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு தெரியும். ஆளுநர் திரு ஆர்.என் ரவி அவர்கள்,  எவ்வளவு…

Read more

C.M ஸ்டாலினுக்கு P.M வாய்ப்பு இருக்கு… சும்மா விட மாட்டோம்… நீட்டை ரத்து செய்வோம்…!!

திமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், இப்போது பலர் கேட்கிறார்கள். என்ன ? உங்கள் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி போராட்டம் பண்றாரே… நீட் விலக்கு நடக்குமா ? என கேட்கின்றார்கள். நான் சொல்கிறேன். இங்கே …

Read more

இடியாப்ப சிக்கலில் சிக்கிய DMK; நமத்துப்போன ”நீட் போராட்டம்”… அண்ணாமலை கிண்டல்!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியபோது,  திமுக தன்னுடைய காழ்ப்புணர்ச்சியில் அரசுக்கு வந்த பிறகும் கூட,  கட்சியினுடைய கொள்கையை அரசுகுள்ளேயும் திணிக்கிறாங்க. இது ரொம்ப வருத்தத்தக்க ஒரு செயல். திமுக பார்த்தீர்கள் என்றால் ? இடியாப்பம் சிக்கல்ல இன்னைக்கு நிக்குத்து. நீட்டை…

Read more

”கயவன் எடப்பாடி பழனிசாமி” அவன், இவன் என ஒருமையில் பேசிய முன்னாள் MLA!!

ஓபிஎஸ் அணி சார்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில், ஓபிஎஸ் அணியின் மாவட்ட செயலாளர், அம்மா பேரவை செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசந்திரன் பேசும் போது, திராவிட முன்னேற்றக் கழகத்தை அறிஞர் அண்ணா அவர்கள் தொடங்கி வைத்தார். அதை அபகரிக்க ஒரு…

Read more

என்னத்த செஞ்சு கிழிச்சிட்ட நீ! உனக்கு புரட்சி தமிழர் பட்டம்…EPS ஐ டார் டாராக்கிய புகழேந்தி!

மதுரையில் அதிமுக நடத்திய மாநாடு குறித்து பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி, கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றினேன் என எடப்பாடி சொல்வது உண்மையா என முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன். இப்போ கார்ப்பரேஷன்ல இருக்காருன்னு நினைக்கிறேன். அவர்கிட்ட கொஞ்சம் கேமராவை நீட்டுங்க. …

Read more

திருச்சியில் கூடிய 3 லட்சம் பேர்…. வியப்பில் பார்த்த டெல்லி…. செம குஷியாகபேசிய ஓபிஎஸ்!!

தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களுடன் நடத்திய கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைதியோடு பொறுமையோடு அனைவரின் பேச்சையும் நீங்கள் உன்னிப்பாக கவனித்து எதிர்காலத்தில் என்ன பல நடவடிக்கைகளை எல்லாம் நீங்கள் எடுக்க வேண்டும், பணிகளை ஆற்ற வேண்டும். எங்களுக்கு நல்ல பல…

Read more

நான் அரசியலை விட்டே விலகுகிறேன் ; அண்ணாமலை!!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியபோது,  திமுக தன்னுடைய காழ்ப்புணர்ச்சியில் அரசுக்கு வந்த பிறகும் கூட,  கட்சியினுடைய கொள்கையை அரசுகுள்ளேயும் திணிக்கிறாங்க. இது ரொம்ப வருத்தத்தக்க ஒரு செயல். திமுக பார்த்தீர்கள் என்றால் ? இடியாப்பம் சிக்கல்ல இன்னைக்கு நிக்குத்து. நீட்டை…

Read more

இது விடியல் ஆட்சி இல்லை… விடியா மூஞ்சி ஆட்சி… டிடிவி. தினகரன் விளாசல்!!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற்ற சுற்றுப்பயணத்தில், அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய அ.ம.மு. க பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன், இது விடியல்லாட்சி அல்ல. விடியா மூஞ்சி ஆட்சி என்கின்ற அளவிற்கு இந்த ஆட்சி இன்றைக்கு சென்று கொண்டிருக்கின்றது. ஒரு…

Read more

ஆளுநர் ஆர்.என் ரவி ஒரு போஸ்ட்மேன்; C.M ஸ்டாலின் சொல்லுறதை கேளுங்க… உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்!!

திமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர்  நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாம் ஒரு பக்கம் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம். உங்களுக்கு தெரியும். ஆளுநர் திரு ஆர்.என் ரவி அவர்கள்,  எவ்வளவு…

Read more

”நீட் தேர்வு இரத்து” ஒரு போதும் விடமாட்டோம்… கண்டிப்பாக செய்து காட்டுவோம்… தயாநிதி மாறன் உறுதி!!

திமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன், இப்போது பலர் கேட்கிறார்கள். என்ன ? உங்கள் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி போராட்டம் பண்றாரே… நீட் விலக்கு நடக்குமா ? என கேட்கின்றார்கள். நான் சொல்கிறேன். இங்கே …

Read more

நீட் விலக்கு வேணும்… அப்போ தான் கூட்டணி… பாஜக சட்டையை புடிச்சி கேளுங்க…! அதிமுகவுக்கு செந்தில் அட்வைஸ்!!

நீட்டுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பேசிய பத்திரிக்கையாளர் செந்தில், இப்போ உதயநிதி ஸ்டாலின் தான் எல்லாத்துக்கும் பொறுப்பு. எதுக்கு ? நீட் வந்ததுக்கு அவர் தான் பொறுப்பு. அவர் அப்போ எம்எல்ஏ கூட கிடையாது.  அவர் ஒரு வாக்குறுதி கொடுத்து விட்டார். அவர்தான்…

Read more

நோ… நோ… அரசியலா ? SORRY சொல்லி கிளம்பிய ரஜினி!!

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ஆறு வருடம் கழித்து போயிட்டு வந்தது ரொம்ப சந்தோஷமா இருந்தது. பயணம் ரொம்ப நல்லபடியா இருந்தது. ஜெயிலர் படத்தை மாபெரும் வெற்றி படமாக்கிய என்னை வாழ வைத்த தெய்வங்கள்,  பொது மக்களுக்கும்,  உலகத்தில் உள்ள அனைத்து…

Read more

நான் சாதாரண தொண்டன் ”C.M ஆகிட்டேன்”… வேற கட்சில ”C.M”ஆக முடியுமா ? எடப்பாடி கேள்வி!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, திமுக அரசு  மாநிலத்தில் ஆட்சி  அதிகாரத்தில் இருக்கும் போதே மத்தியிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தார்கள். 13 ஆண்டு காலம் திமுகவை சேர்ந்த எம்பிகள்… மத்தியிலே ஆட்சி…

Read more

ஓஹோ… ”நீட் தேர்வு” இதான் விஷயம் போல… ”நீயும் நானும் ஒண்ணா” கண்ணை உறுத்திய சம்பவம்…!!

திமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி,  சகோதரர்களே… சகோதரிகளே நம்முடைய அன்பு தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே…  உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து திராவிட முன்னேற்ற கழகம், …

Read more

ஜனவரி 11-இல்…. ரொம்ப… ரொம்ப… கருப்பாயிருவேன்… கட்சிக்காரரிடம் சொன்ன அண்ணாமலை!!

தமிழக பாஜக சார்பில் நடைபெற்று வரும் எண் மண், எண் மக்கள் பாத யாத்திரையில் பேசிய அக்கட்சியின் தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை, 1967 தேர்தலில் இருந்து எல்லாம் உங்க அன்பில்,  பல பேருக்கு –  பல வாய்ப்பு கொடுத்து இருக்கீங்க.…

Read more

”கருப்பு” கவுண்டர் கண்டெடுத்த ”சிவப்பு வைரம்” எடப்பாடி கே.பழனிசாமி; புகழ்ந்து தள்ளிய வளர்மதி!!

மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, அக்டோபர் பத்தாம் நாள் 1972 புரட்சித்தலைவர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அன்றைக்கு இதே ஜான்சி ராணி பூங்காவில் புரட்சித் தலைவருக்கு ஆதரவாக தாமரை சின்னம் பொறித்த கொடியை புரட்சித்தலைவரின் தொண்டன்,…

Read more

வேர்க்க… விறுவிறுக்க… வந்து இருக்கேன்… மோடிக்கு உங்க ஆதரவை கொடுங்க… நெல்லையில் உருகிய அண்ணாமலை..!!

தமிழக பாஜக சார்பில் நடைபெற்று வரும் எண் மண், எண் மக்கள் பாத யாத்திரையில் பேசிய அக்கட்சியின் தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை, 1967 தேர்தலில் இருந்து எல்லாம் உங்க அன்பில்,  பல பேருக்கு –  பல வாய்ப்பு கொடுத்து இருக்கீங்க.…

Read more

அந்த காலத்துல…. டாக்டர் ஆகணும்னா…. ”சமஸ்கிருதம்” படிக்கணும்… மேடையில் முழங்கிய கனிமொழி!!

திமுக சார்பில் நடந்த போராட்டத்தில் பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி,  சகோதரர்களே… சகோதரிகளே நம்முடைய அன்பு தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே…  உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து திராவிட முன்னேற்ற கழகம்,…

Read more

எடப்பாடி ஆலமரம்..! தோண்டி எறிவதற்கு ”தொட்டி செடி அல்ல” ; முன்னாள் அமைச்சர் வளர்மதி!!

மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி, வராது வந்த மாமனியாய் கழகம் காக்க வந்த  கழக பொதுச்செயலாளர் எங்கள் அண்ணன் எடப்பாடியார் அவர்களே… தலைமைக் கழக நிர்வாகிகளே…  அறத்தின் வடிவமாய் புரட்சித் தலைவரும்,  அஞ்சாமையின் வடிவமாய் புரட்சித்தலைவி அம்மாவும், …

Read more

ADMK ஆட்சி வரட்டும்… சுப்ரீம் கோர்ட் போவோம்…. DMK-வை சும்மா விடமாட்டோம்… எடப்பாடி உறுதி!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, 2021 சட்டமன்ற பொது தேர்தலின் போது உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட்…

Read more

தமிழகத்தில் மாநகராட்சி பகுதிகளில் சதுர அடி நிலம் ரூ.1000 ஆக நிர்ணயம்… பதிவுத்துறை வெளியிட்ட புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கான குறைந்தபட்ச வழிகாட்டு மதிப்பை பத்திரப்பதிவுத்துறை மூலமாக அரசு மாற்றியமைத்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டு புதிய வழிகாட்டி மதிப்பு இந்த மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து எந்தெந்த மாநகராட்சி, நகராட்சி,…

Read more

மானம், ரோசம், வெட்கம், சூடு, சொரணை இருக்கா ? உதயநிதி கிட்ட பதில் கேட்ட எடப்பாடி!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி,நீட் நுழைவு தேர்வு பார்த்திங்கன்னா….. திமுக அரசாங்கம் மிகப்பெரிய நாடகத்தை அரங்கேற்றுகிறது. இன்றைய தினம் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்ய வேண்டும்…

Read more

தமிழகத்தில் இனி ஆட்டோ கட்டணம் செலுத்த மொபைல் போன் செயலி… டிசம்பரில் அமல்… அரசு புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஆட்டோ களுக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற போக்குவரத்து துறை உத்தரவிட்ட நிலையில் இந்த கட்டணம் நிர்ணயம் செய்து 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. தற்போது அது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ஆட்டோக்களுக்கு டிஜிட்டல்…

Read more

சர்வதேச போட்டிகளில் வெல்லும் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு 3 லட்சம் வரை ஊக்கத்தொகை… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெல்லும் வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்குவதற்கான அரசாணை தற்போது தமிழக அரசு வெளியேற்றுள்ளது. தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்லும் மாற்றுத்திறனாளி வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கும் பிரிவு இடம்பெறவில்லை.…

Read more

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத்தொகை… அரசு அடுத்த புதிய அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. இதனால் தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் விண்ணப்பம் சரி பார்க்கும்…

Read more

மக்கள் சொல்லுறாங்க…! C.M ஸ்டாலின் அரசுக்கு ஆபத்து…. DMK ஆட்சி எப்போது போகும் ? கொளுத்திப் போட்ட எடப்பாடி!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, திமுக அரசு  மாநிலத்தில் ஆட்சி  அதிகாரத்தில் இருக்கும் போதே மத்தியிலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தார்கள். 13 ஆண்டு காலம் திமுகவை சேர்ந்த எம்பிகள்… மத்தியிலே ஆட்சி…

Read more

தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது ஆகஸ்ட் 26ம் தேதி புதுக்கோட்டை…

Read more

தமிழகத்தில் மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய சிறப்பு முகாம் ஒரு மாதம் நீட்டிப்பு… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மின்வாரியத்தால் கடந்த ஜூலை 24ஆம் தேதி முதல் மின் இணைப்புகளுக்கான சிறப்பு பெயர் மாற்றம் செய்யும் முகாம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி வீட்டு பிரிவு நுகர்வோர் ஒருவர் பெயரில் உள்ள மின் இணைப்பை வேறு ஒருவர்…

Read more

தட்டி கேட்கல… போராட்டம் நடத்தல… சும்மா வெறும் வீர வசனம் தான்… செம காண்டான எடப்பாடி!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, மீனவருக்கு நிறைய திட்டங்களை நிறைவேற்றி தந்திருக்கிறோம். அண்மையில் பதினெட்டாம் தேதி என்று நினைக்கிறேன்…  ராமேஸ்வரத்திற்கு இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் அங்கே வந்தார். அப்போது பேசினார்.  கச்சத்தீவை…

Read more

ஓ.பன்னீர்செல்வம் ஒரு கஞ்சர்; அவரை பெருசாக்கதீங்க…. ஜெயக்குமார் சுளீர் பதில்!!

கடந்த 20ஆம் தேதி அதிமுகவின் வீர வரலாற்றின் எழுச்சி மாநாடு மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாடு மிகவும் பிரம்மாண்டமான வகையில் திட்டமிடப்பட்டு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. மாநாட்டில் லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கூடுவார்கள் என்று காவல்துறை பாதுகாப்பு முன்னதாகவே கேட்டிருந்த நிலையில்,…

Read more

மத்திய அரசு சொன்ன ”அதே பதில்”….. சுப்ரீம் கோர்ட்டில் சொன்ன திமுக அரசாங்கம்!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, மீனவருக்கு நிறைய திட்டங்களை நிறைவேற்றி தந்திருக்கிறோம். அண்மையில் பதினெட்டாம் தேதி என்று நினைக்கிறேன்…  ராமேஸ்வரத்திற்கு இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் அங்கே வந்தார். அப்போது பேசினார்.  கச்சத்தீவை…

Read more

கச்சதீவு முடிந்து போன பிரச்சனை… இனி மீட்கவே முடியாது… சுப்ரீம் கோர்ட்டில் சொன்ன மத்திய அரசு… OK சொன்ன தமிழக அரசு!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி,  2008ல் திராவிட முன்னேற்ற கழக ஆட்சி தமிழகத்திலே அந்த காலகட்டத்திலே இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்…. கழகத்தினுடைய பொதுச் செயலாளர் உச்சநீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தார்கள். …

Read more

தமிழக விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி இந்த கவலை இல்லை… அரசு அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் விவசாயிகளுக்கு பல நலத்திட்டங்களை அரசு வழங்கிவரும் நிலையில் சூரிய ஆற்றலில் இயங்கும் வகையில் ஐந்தாயிரம் விவசாய மின் இணைப்புகளை சோதனை அடிப்படையில் மாற்றி அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வசதியில் விவசாய பயன்பாடு போக மின்சாரத்தை…

Read more

தமிழகத்தில் 50 அரசு பள்ளிகள் பசுமை பள்ளிகளாக மாறும்… அரசு சூப்பர் அறிவிப்பு..!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் விரிவு படுத்தப்பட்ட காலை உணவு திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு காலை உணவை பரிமாறினார். அதனைப் போலவே புதுக்கோட்டை அருகே முள்ளூர்…

Read more

தமிழகம் முழுவதும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு…. பறந்தது உத்தரவு…!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் அரசு வழங்கும் பல நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கடைகள் மூலமாகத்தான் மக்களை சென்றடைகின்றன. தற்போது பொங்கல் பரிசு தொகுப்பு…

Read more

காலை உணவு திட்டம்…. இந்திய‌ அளவில் ட்ரெண்ட் ஆகும் #ThankYouCMSir…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்காக காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். இங்க திட்டத்தின் அடுத்த கட்டமாக காலை உணவு திட்டத்தை தமிழகம் முழுவதும் உள்ள 31,000 பள்ளிகளுக்கு விரிவு படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்த…

Read more

மாணவர்களுக்கு உலோக தண்ணீர் பாட்டில் வழங்கப்படும்… அமைச்சர் சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் விரிவு படுத்தப்பட்ட காலை உணவு திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு காலை உணவை பரிமாறினார். அதனைப் போலவே புதுக்கோட்டை அருகே முள்ளூர்…

Read more

தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பெரும்பாலான நலத்திட்டங்கள் ரேஷன் கடைகள் மூலமாக மக்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச மளிகை தொகுப்பு மற்றும் பொருட்களுடன் ஆயிரம் ரூபாய் பரிசு தொகையும் வழங்கப்படுகிறது. இதனால் ரேஷன்…

Read more

E.P.S-க்கு… E for Energy, P for Power, S for Success… புது விளக்கம் கொடுத்த EX அமைச்சர்.!!

அதிமுக மதுரை மாநாட்டில் பேசிய, முன்னாள் அமைச்சர், கற்றது கையளவு, கல்லாதது கணினி அளவு என்கிற வகையில் மெய்ஞானத்தோடு,  விஞ்ஞானத்தையும் வளர்த்த அரசு அண்ணன் எடப்பாடியார் அரசு. இரும்பை காய்சி உருக்கிடுவீர், ஏற்ற தொழில்கள் செய்திடுவீர் என்ற பாரதியின் வரிகளுக்கு பெருமை…

Read more

மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய சிறப்பு முகாம் ஒரு மாதம் நீட்டிப்பு?… மின்வாரியம் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் மின்வாரியத்தால் கடந்த ஜூலை 24ஆம் தேதி முதல் மின் இணைப்புகளுக்கான சிறப்பு பெயர் மாற்றம் செய்யும் முகாம் நடைபெற்று வரும் நிலையில் இன்னும் ஒரு வார காலம் மட்டுமே நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது. மின் நுகர்வோர்கள் தங்களின்…

Read more

தமிழகத்தில் 3 நாட்களுக்கு 700 சிறப்பு பேருந்துகள் இயக்கம்… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. பொதுவாகவே இது போன்ற நாட்களில் மக்கள் அதிகம் சொந்த ஊருக்கு பயணம் செய்வார்கள் என்பதால் கூட்ட நெரிசலை தவிர்க்க அரசு கூடுதல் பேருந்துகளை…

Read more

பச்சையாக பொய் பேசும் C.M ஸ்டாலின்… ”ஒரு வார்த்தை” தட்டி கேட்கல… வேதனைபட்ட எடப்பாடி!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, மீனவருக்கு நிறைய திட்டங்களை நிறைவேற்றி தந்திருக்கிறோம். அண்மையில் பதினெட்டாம் தேதி என்று நினைக்கிறேன்…  ராமேஸ்வரத்திற்கு இன்றைய முதலமைச்சர் ஸ்டாலின் அங்கே வந்தார். அப்போது பேசினார்.  கச்சத்தீவை…

Read more

தமிழன் நன்றி மறவாமல் இருந்தால் ? அடுத்து நிச்சயம் AIADMK ஆட்சி தான்; அடித்துச் சொன்ன EX மினிஸ்டர்!!

திமுக மதுரை மாநாட்டில் பேசிய, முன்னாள் அமைச்சர், அதிமுக மகளிர் அணி துணை செயலாளர், அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர், VM ராஜலக்ஷ்மி, முயற்சியை மூச்சாகக் கொண்டு,  அறிவைப் பாலமாகக் கொண்டு,  ஆற்றலை ஆயுதமாகக் கொண்டு,  அம்மாவின் கனவை நினைவாக்கி, கன்னி தமிழ்…

Read more

அரசு ஊழியர்களின் குழந்தைகள் கல்வி முன்பணம் உயர்வு… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில்வதற்கான கல்வி முன்பணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. தொழில்முறை கல்வி பயில்வதற்கான முன்பணம் 1500 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாகவும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயில்வதற்கான கல்வி முன்பணம் 1500 ரூபாயிலிருந்து 2000…

Read more

தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க கடன் ஓய்வூதியதாரர்களுக்கு கருணைத்தொகை… தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பெரும் பல நோக்கு கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்குவதற்கு அரசு ஏற்கனவே உத்தரவிட்ட நிலையில் தற்போது கருணை ஓய்வூதியமாக ஆயிரம்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(ஆகஸ்ட் 25) முதல்… அனைத்து தொடக்க பள்ளிகளிலும் காலை உணவு திட்டம்…!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வரும் நிலையில் காலை உணவு திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. இந்தத் திட்டம் மூலமாக மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வரும் நிலையில் முதல்வரின் காலை உணவு திட்டம் இன்று …

Read more

”நான் ஒரு விவசாயி” டெல்லிக்கு பேசிய எடப்பாடி…. உடனே OK சொன்ன மோடி அரசு!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் காவிரி நதிநீர் பிரச்சினை 50 ஆண்டு காலமாக தீர்க்க முடியாத பிரச்சனை. இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா…

Read more

அண்ணாமலை தமிழகத்தை கிரிவலம் வருகின்றார்; மருது அழகுராஜா!!

செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள மருது அழகுராஜா, குமரி ஆனந்தனின் நடை பயணம் காங்கிரசுக்கு ஒரு பெரிய எதிர்காலத்தை உருவாக்கி இருக்குமேயானால்,  அண்ணாமலை அவர்களுடைய நடை பயணமும் பாஜகவுக்கு பெரிய எதிர்காலத்தை உருவாக்கும் என்று நாம் நம்பலாம். ஒருவேளை…

Read more

எடப்பாடி C.M ஆகணும்… அதுவரை ? ஓயமாட்டோம்…. உறங்க மாட்டோம்… நத்தம் விஸ்வநாதன் சூளுரை!!

அதிமுகவின்  துணை பொதுச்செயலாளர்,  முன்னாள் அமைச்சர்,  சட்டமன்ற உறுப்பினர் நத்தம் இரா.விஸ்வநாதன் மதுரை மாநாட்டில் பேசியபோது, நம் கழகத்தின் வரலாற்றைப் பார்க்கும்போது மிகப்பெரிய நிகழ்ச்சி ஒன்று நடந்தது என்றால் ? அதற்கு பின்பு ஒரு அரசியல் மாற்றம் ஏற்பட்டு இருக்கின்றது. செல்லூர்…

Read more

ஜாதியும் இல்லை…. மதமும் இல்லை… சூப்பரா விருது வாங்குன ADMK கட்சி!!

மதுரையில் நடந்த அதிமுக எழுச்சி மாநாட்டில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி  கே.பழனிசாமி, சிறுபான்மை மக்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான் பாதுகாக்கப்பட்டார்கள். ஏராளமான உதவிகளை சிறுபான்மை மக்களுக்கு செய்திருக்கின்றோம். கண்ணை இமைக்காப்பது போல சிறுபான்மை…

Read more

Other Story