அரசு ஊழியர்களின் குழந்தைகள் கல்வி முன்பணம் உயர்வு… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில்வதற்கான கல்வி முன்பணத்தை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. தொழில்முறை கல்வி பயில்வதற்கான முன்பணம் 1500 ரூபாயிலிருந்து 2000 ரூபாயாகவும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயில்வதற்கான கல்வி முன்பணம் 1500 ரூபாயிலிருந்து 2000…

Read more

Other Story