தமிழகத்தில் 50 அரசு பள்ளிகள் பசுமை பள்ளிகளாக மாறும்… அரசு சூப்பர் அறிவிப்பு..!!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் விரிவு படுத்தப்பட்ட காலை உணவு திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு காலை உணவை பரிமாறினார். அதனைப் போலவே புதுக்கோட்டை அருகே முள்ளூர்…

Read more

Other Story