“மலை போல் குவிந்த பணம்”…. கோடிகளில் போனஸ் வாங்கிய ஊழியர்கள்…. பிரபல நிறுவனத்தின் அசத்தல் சர்ப்ரைஸ்….!!

உலகில் பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் சீனாவை சேர்ந்த ஒரு முன்னணி நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கோடிகளில் போனஸ் கொடுத்து அசத்தியுள்ளது. அதாவது சீனாவில் உள்ள ஹெனான்…

Read more

அட!… திருமணமாகாத ஜோடிகளும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்…. எங்கு தெரியுமா?…..!!!!!

சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணம், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும் ஜோடிகளை சட்டப்படி குழந்தைகளை பெற்றுக் கொள்ள ஊக்குவிக்கிறது. சிச்சுவானில் பிறப்பு விகிதமானது குறைந்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அதிகாரிகள் இந்த புதிய முடிவை எடுத்துள்ளனர். திருமணமான தம்பதிகளுக்கு இணையாக…

Read more

சீனா, கிர்கிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.8 ஆக பதிவு… தேசிய நிலநடுக்கவியல் மையம் தகவல்….!!!!!

சீனாவின் ஜிஞ்சியங் உய்குர் சுயாட்சி பகுதிக்குட்பட்ட ஆக்ஸூ மாகாணத்தில் ஆரல் எனும் நகர அமைந்துள்ளது. இந்த நகரில் இருந்து தென்கிழக்கு 16 கிலோமீட்டர் தொலைவில் இன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர்  அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது…

Read more

சீன நாட்டின் உள்நாட்டு உற்பத்தி சரிவு…. பொருளாதாரத்தில் மந்தநிலை…!!!

சீன நாட்டின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது, கடந்த வருடத்தில் மூன்று சதவீதம் சரிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டின் பொருளாதார நிலை மந்தமடைந்தது, உலக நாடுகளில் சிற்றலையை ஏற்படுத்தலாம் என்று ஆய்வறிக்கைகள் கூறுகிறது. அந்நாட்டின் கடந்த வருட மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, மூன்று…

Read more

ஒரு பக்கம் கொரோனா! மறுபக்கம் புதிய ஆபத்து ! சீனாவை கட்டம் கட்டி அடிக்கும் காலம்!

சீனாவில் உள்ள ஒரு நகரில் -50-க்கும் கீழான வெப்பநிலை நிலவி வருவதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதிலும் உள்ள பல நாடுகளில் மைனஸ் 50-க்கும் கீழான வெப்ப நிலை பதிவாகி வரும் நிலையில்…

Read more

கொரோனா பாதிப்பு… கடந்த 30 நாட்களில் மரணங்கள் 20% அதிகரிப்பு… உலக சுகாதார அமைப்பு தகவல்…!!!!

சீனாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றால் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் மரணமும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனை உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது. கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி முதல் ஜனவரி 15-ஆம் தேதி வரையிலான சுமார் ஒரு…

Read more

சீனா – இலங்கை உறவை பாதுகாக்கும் விதமாக செயல்பட வேண்டும்.‌. தலாய்லாமா வருகைக்கு சீனா எதிர்ப்பு…!!!!!

கடந்த வாரம் இந்தியாவில் தீபெத்  ஆன்மீக தலைவர் தலாய்லாமாவை, இலங்கையைச் சேர்ந்த சில புத்த துறவிகள் சந்தித்து பேசி உள்ளனர். அப்போது அவரை இலங்கைக்கு வருமாறு புத்த மத துறவிகள் கேட்டுக்கொண்டனர். அதற்கு தலாய்லாமா ஒப்புக்கொண்ட போதிலும் அவரது பயண தேதி…

Read more

பொருளாதார வளர்ச்சி ‌… 50 ஆண்டுகளில் மிக மோசம்… சீனாவில் 3 சதவீதமாக சரிவு…!!!!!

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று உலக பொருளாதார வளர்ச்சியை சரிவடைய செய்தது. இதில் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவும் பாதிப்படைந்துள்ளது. கடந்த 2022 -ஆம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சியில் சீனா 3 சதவீத அளவிற்கு சுருங்கிப் போய் உள்ளது.…

Read more

சீனாவில் திடீரென்று குறைந்த மக்கள் தொகை… விநோதக் காரணம்..!!!

சீனாவில் மக்கள் தொகை குறைவிற்கு பொருளாதாரம் தான் காரணம் என சீன மக்கள் தெரிவித்துள்ளனர். சீனாவில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மக்கள் தொகை குறைந்துள்ளது. 1.4 பில்லியன் மக்கள் தொகை கொண்ட சீனாவில் பிறப்பு விகிதங்கள் வீழ்ச்சி அடைந்துள்ளது…

Read more

கொண்டாடவே கொரோனா.! வித்தியாசமாக சிந்திக்கும் சீனர்கள்!!

சீனர்கள் கொரோனா தொற்றை விரும்பி வரவழைத்து கொள்ள தொடங்கியுள்ளனர். இதற்கான காரணம் அனைவரையும் திகைக்க வைத்துள்ளது. கொரோனாவை உலகிற்கு பரிசளித்த சீனாவை கோவிட் 19 வைரஸ் தற்போது அலை அலையாய் தாக்க தொடங்கியுள்ளது. முன்பு போல கடும் கட்டுப்பாடுகளை விதிக்க சீன…

Read more

அதிரடித் திருப்பம்… ரஷ்ய வீரர்களை வேட்டையாடி வரும் உக்ரைன் ராணுவம்..!!!

உக்ரைன் போரில் தன்னை தக்க வைத்துக் கொள்ள பல யுக்திகளை கையாண்டு போரிட்டு வருகின்றது. அதன்படி கூடுதல் வழியாக ஊடுருவி தாக்க முயலும் ரஷ்ய ராணுவ வீரர்களை உக்கிரைன் வீரர்கள் நைட் விஷன் கேமரா மற்றும் தெர்மல் கேமரா மூலம் சுட்டு…

Read more

உண்மையான கொரோனா தகவல்களைத் தர WHO வேண்டுகோள்… பதறும் சீனா..!!!

அனைத்து நாடுகளும் கொரோனா தொடர்பான உண்மையான புள்ளி விவரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் வலியுறுத்தியுள்ளார். ஜெனிவாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கொரோனா நோயாளிகள் சேர்க்கை மற்றும் இறப்புகள் பற்றிய விரிவான மற்றும்…

Read more

தைவானுக்கு ஆதரவாக செயல்படும் நாடுகள்… “நெருப்புடன் விளையாடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்”… சீனா எச்சரிக்கை…!!!!

தைவானை ஒரு சீனப் பிரதேசமாக கருதுவது மட்டுமல்லாமல் தேவை ஏற்பட்டால் படை பலத்தை பயன்படுத்தி தைவனை சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரவும் சீனா தயாராக இருக்கிறது. இந்நிலையில் தைவானின் சுதந்திரத்தை ஆதரிக்கும் விதமாக அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள்…

Read more

சீனாவில் நடக்கும் அவலம்! உயிரை மாய்த்துக்கொள்ளும் கொரோனா நோயாளிகள்..!!!

சீனாவில் கிராமப்புறங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பான தகவல்களை வெளிப்படையாக தெரிவிக்க அந்நாட்டு அரசு மறுத்து வருகிறது. இந்த சூழ்நிலையில் அந்நாட்டின் கிராமப்புறங்களில் கொரோனா…

Read more

“தென்கொரியாவை தொடர்ந்து ஜப்பானியர்களுக்கும்”… விசா வழங்குவதை நிறுத்திய சீனா…!!!!

சீனாவில் கடந்த மாதம் கொரானா கட்டுப்பாடுகளை அரசு நீக்கியதன் காரணமாக அங்கு தொற்று பரவல் அதிகரித்தது. இதனால் இந்தியா, தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. இது பாரபட்சமான…

Read more

“பரஸ்பர கொள்கையின் அடிப்படையில் எதிர் நடவடிக்கை எடுக்க முடியும்”… சீனா எச்சரிக்கை…!!!!

சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதனால் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு தென்கொரியா, அமெரிக்கா, இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் கட்டாய கொரோனா பரிசோதனை போன்ற பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த சீனா சில நாடுகள் சீன பயணிகளை…

Read more

OMG: இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் மீது லாரி மோதி விபத்து…17 பேர் பலி… பெரும் சோகம்…!!!!

சீனாவின் கிழக்கு பகுதியில் ஜியாங்சி  மாகாணத்தில் உள்ள நான்சாங் நகரில் காலை நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் பங்கேற்றிருந்தனர். இந்நிலையில் மயானத்தை அடைவதற்கு முன்பாக இறந்து போனவரின் உடலை சாலை ஓரத்தில் வைத்து மக்கள் இறுதி அஞ்சலி…

Read more

கொரோனா பரவல் எதிரொலி…. சீனாவில் அதிகளவில் தேவைப்படும் இந்திய மருந்துகள்…!!!

சீன நாட்டில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால், இந்திய மருந்து பொருட்களின் தேவை அங்கு பல மடங்கு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில் சமீப நாட்களாக கொரோனா தொற்று தீவிரமாக பரவிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, பலி எண்ணிக்கையும், மருத்துவமனையில்…

Read more

பிரபல நாட்டில் ஒரே மாதத்தில் 20 விஞ்ஞானிகள் பலி… காரணம் என்ன…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

சீனாவில் 20 விஞ்ஞானிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. மேலும் சீனாவில் போடப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் கடந்த மாதம் நீக்கப்பட்டது. இதனால் தொற்று பரவல் மற்றும் உயிரிழப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த…

Read more

சீனாவில் அதிகரித்த பனிமூட்டம்…. விபத்தில் சிக்கி 17 பேர் பரிதாப பலி…!!!

சீன நாட்டில் அதிக பனிமூட்டத்தால் சாலையில் விபத்து ஏற்பட்டு 17 நபர்கள் உயிரிழந்ததாகவும் 22 நபர்கள் பலத்த காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டின் ஜியாங்சி மாகாணத்தில் சாலையில் விபத்து ஏற்பட்டு 17 நபர்கள் பரிதாபமாக பலியாகினர். மேலும் 22 நபர்களுக்கு காயம்…

Read more

தீவிரமாக பரவும் கொரோனா… சீன இளைஞர்களின் அலட்சிய போக்கு…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

சீன நாட்டில் இளைஞர்கள் நோய் எதிர்ப்பு சக்தி வரும் என்று தாங்களாகவே கொரோனாவை வரவழைத்துக் கொள்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. சீன நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், அந்நாட்டு மக்களுக்கு மருத்துவ சேவைகள் அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.…

Read more

தைவானை சுற்றி மீண்டும் போர் பயிற்சி…. சீனா வெளியிட்ட தகவல்…!!!

சீன ராணுவம், தைவான் நாட்டைச் சுற்றி மீண்டும் ராணுவ பயிற்சிக்கான ஒத்திகையில்  ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு போரை தொடர்ந்து சீன நாட்டிலிருந்து பிரிந்த தைவான், தங்களை தனி சுதந்திர நாடாக அறிவித்துக் கொண்டது. எனினும், சீனா, தைவான் நாட்டை மீண்டும் தங்களுடன்…

Read more

சீனாவில் பெரும் அதிர்ச்சி..!! சாலை விபத்தில் சிக்கி 17 பேர் பலி… பலர் கவலைக்கிடம்… பரபரப்பு சம்பவம்…!!!!

கிழக்கு சீனாவில் ஜியாங்சி என்ற மாகாணம்  அமைந்துள்ளது. இங்குள்ள நான்சாங் கவுண்டி பகுதியில் இன்று அதிகாலை 1 மணி அளவில் பனிமூட்டத்தின் காரணமாக சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 17 பேர் பரிதாபமாக உயிரிழந்ததோடு 22 பேர் மருத்துவமனையில்…

Read more

BIG BREAKING: சற்றுமுன் கோர விபத்து…. 17 பேர் துடிதுடிக்க மரணம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

சீனாவில் ஜியோங்சி மாகாணம் நாஞ்சாங் கவுண்டி பகுதியில் திடீரென நிகழ்ந்த கோர விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் படுகாயம் அடைந்த 22 பேரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

Read more

தைவான் ஜலசந்தியில் சென்ற அமெரிக்க போர்க்கப்பல்…. கடுமையாக எதிர்க்கும் சீனா…!!!

அமெரிக்காவை சேர்ந்த ஒரு போர்க்கப்பல் தைவானின் ஜலசந்தியில் சென்றதற்கு, சீனா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. சீன நாட்டிடமிருந்து பிரிந்த பிறகு தன்னை சுதந்திர நாடாக தைவான் கருதுகிறது. எனினும், சீனா தங்கள் நாட்டின் ஒரு பகுதி தான் தைவான் என்று கூறிக்…

Read more

சீன மக்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் சரி தான்…. உலக சுகாதார மையம் கருத்து…!!!

உலக சுகாதார மையமானது சீன நாட்டில் கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் அந்நாட்டு பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் சரிதான் என்று கூறியிருக்கிறது. சீன நாட்டில் உருமாறிய கொரோனா பரவல் அதிவேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. இந்த தொற்றை பல நாடுகள், கடும் நடவடிக்கைகளை…

Read more

கொரோனா பரவலை அரசியலாக மாற்றாதீர்கள்… சீனா வெளியிட்ட தகவல்…!!!

சீன அரசு, கொரோனா பரவல் பிரச்சனையை அரசியலாக மாற்றாதீர்கள் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறது. சீன நாட்டில் உருமாற்றமடைந்த பிஎப்.7 என்ற கொரோனாவின் அலை அதிகமாக பரவிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் இலட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்கிறார்கள். எனவே,…

Read more

சீனாவின் தவறான கொரோனா மேலாண் நடவடிக்கை… விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட மக்கள்… வெளியான அறிக்கை…!!!!!

சீனாவில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருகிறது. இதன் எதிரொலியாக கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து பீஜிங், ஷாங்காய் உள்ளிட்ட பல்வேறு நகர பகுதிகளில் தினசரி தொற்று எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்சைட் ஓவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,…

Read more

கொரோனா உச்சத்தை அடைந்து கொண்டிருக்கிறது…. உண்மையை ஒத்துக்கொண்ட சீன அதிபர்…!!!

சீன அதிபர் ஜி ஜின்பிங் கடைசியாக கொரோனா அதிகரிப்பதை ஒப்பு கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங், புது வருடத்திற்கு முந்தைய நாள் உரையாற்றிய போது, கொரோனாவிற்கு எதிராக கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது, பொதுவான விதிமுறைகள் தான் என்று கூறினார்.…

Read more

“சீனப் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை”… இங்கிலாந்து வெளியிட்ட அறிவிப்பு…!!!!!!

சீனாவில் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருவதனால் பல்வேறு நாடுகள் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதே போல் சீனாவில் இருந்து பிரிட்டனுக்கு வரும் பயணிகள் சீனாவில் இருந்து புறப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்பாக…

Read more

சீனாவில் மருத்துவம் படித்த தமிழக மாணவர் பலி… நடந்தது என்ன…? வெளியுறவு அமைச்சகத்திடம் கோரிக்கை…!!!!!

தமிழக மாணவரான அப்துல் ஷேக் என்பவர் தனது மருத்துவ படிப்பை முடித்து சீனாவில் பயிற்சி மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் சமீபத்தில் இந்தியாவிற்கு திரும்பிய அவர் கடந்த டிசம்பர் 11-ஆம் தேதி மீண்டும் சீனாவிற்கு திரும்பியுள்ளார். சீனாவில் 8 நாள் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு…

Read more

சீனாவில் அதிகரித்த கொரோனா…. சீன மக்கள் நுழைய தடை அறிவித்த நாடு…!!!

மொராக்கோ அரசு, சீன நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துக் கொண்டிருப்பதால், அந்நாட்டு மக்களை தங்கள் நாட்டிற்குள் நுழைய தடை அறிவித்திருக்கிறது. சீன நாட்டில் கொரோனா பரவல் தொடர்பில் சுகாதார நிலை மோசமடைந்திருக்கிறது.  இந்நிலையில் அந்நாட்டில் புதிதாக கொரோனா அலையையும், அதனால் ஏற்படும்…

Read more

Other Story