“4 1/2 வருஷத்தில் ரூ.4 லட்சம் கோடி ஊழல்”… ஆதாரத்தோடு லிஸ்ட் போட்ட இபிஎஸ்.. இந்தத் துறையில் மட்டும் ரூ.64,000 கோடியா…? திமுகவுக்கு ஷாக் கொடுத்த அதிமுக… பகீர் புகார்..!!
தமிழகத்தில் திமுக ஆட்சியின் கீழ் பல்வேறு துறைகளில் சுமார் ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாகக் கூறி, அது குறித்த விரிவான புகார் மனுவை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் இன்று சமர்ப்பித்தார். சென்னை…
Read more