BREAKING: தமிழகத்தில் அதிகாலையில் நடந்த கோர விபத்தில் 6 பேர் பலி…. பெரும் சோகம்….!!!!

திருச்சி மற்றும் திருவாசி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நடந்த கோர விபத்தில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. விறகு ஏற்றி வந்த லாரி மீது ஆம்னி கார் ஒன்று பயங்கரமாக மோதி…

Read more

“தமிழகத்தில் அரசு பேருந்துகளில் தானியங்கி கதவுகள்”…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பெரம்பலூர் மாவட்டம் திம்மூர் முதல் திருச்சி வரை கூடலூர் மற்றும் எலந்தகுழி போன்ற பகுதிகளில் பல நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் பிறகு அங்கிருந்தவர்களிடம் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேசினார். அவர் பேசியதாவது,…

Read more

SSC தேர்வு முடிவுகள் வெளியீடு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

மத்திய அரசு துறையில் உள்ள காலி பணியிடங்கள் பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்படும். அதன்படி மத்திய அரசில் காலியாக உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கு குரூப் பி மற்றும் குரூப் சி தேர்வுகள் கடந்த 2021-ம்…

Read more

“மத்திய அரசின் ஆதர்ஷ் திட்டம்”… 1253 ரயில்வே நிலையங்கள் தேர்வு…. தமிழகத்தில் எந்தெந்த ரயில்வே நிலையங்கள் தெரியுமா…?

நாடு முழுவதும் உள்ள ரயில்வே நிலையங்களை மேம்படுத்த மத்திய அரசு ஆதர்ஷ் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் 1253 ரயில்வே நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் 1218 ரயில்வே நிலையங்களில் தற்போது மேம்பாட்டு…

Read more

பி.எட் சிறப்பு கல்வி மாணவர் சேர்க்கை… வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை பி.எட் சிறப்பு கல்வி மாணவர்கள் சேர்க்கைகான பல்கலைக்கழகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் சிறப்பு கல்வி பிஎட் படிப்புக்கு கட் ஆப் மதிப்பெண் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண்ணை மாணவர்கள் www.tnou.ac.in என்ற இணையதள…

Read more

மாணவர்கள் கவனத்திற்கு…! க்யூட் நுழைவு தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

காந்திகிராம பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு மாணவர்கள் கியூட் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 12-ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மார்ச் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது. இது…

Read more

இந்தியாவில் அமைச்சர் சேகர்பாபுவை போல் எவருமில்லை…. காவிகளுக்கு நான் சவால் விடுகிறேன்….. அமைச்சர் ரகுபதி…!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவரங்குளம் பகுதியில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் 70-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு விழாவில் கலந்து கொண்டவர்களிடம்…

Read more

“ஆதார் அட்டை எடுத்து 10 வருஷம் ஆகிட்டா”..? அப்போ உடனே இதை செய்யுங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் வசிக்கும் அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் அட்டை என்பது அத்தியாவசியமான ஒரு ஆவணமாகும். இந்நிலையில் ஆதார் அட்டை எடுக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிவிட்டால் உடனடியாக ஆதார் அட்டையை புதுப்பிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுன்னி கூறியுள்ளார். இது குறித்து…

Read more

“என்னோட உயிரை ஸ்டாலின் ஐயா தான் காப்பாத்தணும்”… கையெடுத்து கும்பிட்ட 4 வயது சிறுவன்…. உடனே உதவிய திமுக அமைச்சர்…!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி அருகே பெருநாழி சண்முகபுரம் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் ரஞ்சித்-சரண்யா தம்பதியினருக்கு கஜன் (4) என்ற ஒரு மகன் இருக்கிறார். இந்த சிறுவனுக்கு இதயத்தில் துளை மற்றும் இதயத்திற்கு வந்து செல்லும்…

Read more

“திமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்து விட்டது”…. கலைஞர் இருந்தால் இப்படி நடக்காது… பிரேமலதா விஜயகாந்த் கடும் தாக்கு…!!

திருச்சியில் அமைச்சர் கே.என் நேரு மற்றும் எம்பி திருச்சி சிவா ஆதரவாளர்கள் ஆகியோருக்கு இடையே கடும் மோதல் வெடித்தது. திருச்சி சிவாவின் காரை அமைச்சர் கே.என் நேருவின் ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கியதோடு காவல் நிலையத்திற்குள் புகுந்தும் சேரை தூக்கி அடித்தனர். இது…

Read more

மின்சாரம் தாக்கி நொடி பொழுதில் பறிபோன யானையின் உயிர்…. மனதை உருக்கும் வீடியோ…..!!!!!!

தர்மபுரியில் யானைகள் இறப்பு தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகில் ஊருக்குள் ஆண் யானை ஒன்று நுழைந்தது. அந்த யானையை வனத்துறையினர் வனப் பகுதிக்கு விரட்டி சென்றனர். அந்த வேளையில் கெலவள்ளி அருகில் ஏரி கரையில்…

Read more

“சிப்காட் மூலம் ஆடை பூங்கா”…. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை கடிதம்…..!!!!

தமிழகத்தில் பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டல திட்டத்தினை சிப்காட் வாயிலாக செயல்படுத்த வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், ஆடைப் பூங்கா திட்டத்தையும் சிப்காட் வாயிலாக செயல்படுத்த…

Read more

VHP பிரமுகர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

கடந்த வருடம் தஞ்சை மாவட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவி லாவண்யா மதமாற்றம் குறித்து பேசியதாக ஒரு வீடியோவை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்திய விஎச்பி பிரமுகர் முத்துவேல் அண்மையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனிடையே முத்துவேல் மீது 15 வழக்குகள்…

Read more

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரி மேலும் 2 வழக்கு…. நாளை விசாரணை…. எதிர்பார்ப்பில் இபிஎஸ்….!!!!!

வரும் 26 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இத்தேர்தலுக்கு நாளை முதல் மறுநாள் 19ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கையானது 27-ஆம் தேதி (திங்கட்கிழமை)…

Read more

“பொதுச்செயலாளர் தேர்தல்” ஓபிஎஸ் மறுப்பு…. வெளியான தகவல்…..!!!!!

வரும் 26 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இத்தேர்தலுக்கு நாளை முதல் மறுநாள் 19ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கையானது 27-ஆம் தேதி (திங்கட்கிழமை)…

Read more

விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு காண…. இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம்…..!!!!

நாட்டில் உள்ள விவசாயிகள் தங்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஏதுவாக கேந்திரம் மற்றும் கிருஷி அறிவியல் பையன்கள் உள்ளன. இந்த வசதியை மேலும் அணுகுவதற்கு மாநிலம் மற்றும் மத்திய அரசுகள் இரண்டு கட்டணம் இல்லாத தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது. அதன்படி விவசாயிகள்  1800-425-1110…

Read more

அதிமுகவின் தோல்விக்கு இபிஎஸ்தான் காரணம்…. ஓபிஎஸ் குற்றச்சாட்டு….!!!!

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பொதுச் செயலாளர் தேர்தல் நடத்துவது அதிமுகவை கொச்சைப்படுத்தும் செயல். தேர்தல் என்றால் முறையான கால அவகாசத்துடன் உரிய முறையில் நடைபெற வேண்டும். இவை…

Read more

மங்கள முருகேசன் மறைவு…. முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி…..!!!!

பிரபல திராவிட இயக்க எழுத்தாளரும், பெரியாரிய சிந்தனையாளருமான மங்கள முருகேசன் உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள ஸ்டாலின், சுயமரியாதை சிந்தனை மிளிரும் ஏராளமான நூல்களை தமிழ்கூறும் நல்லுலகிற்கு அளித்தவர் மங்கள…

Read more

நியூசிலாந்தில் மீண்டும் நிலநடுக்கம்…. புவியியல் ஆய்வு மையம் தகவல்…..!!!!!

உலகின் 2 முக்கிய டெக்டோனிக் தட்டுகளான பசிபிக் தட்டு மற்றும் ஆஸ்திரேலிய தட்டு ஆகியவற்றின் எல்லையில் நியூசிலாந்து அமைந்திருக்கிறது. இதன் காரணமாக நியூசிலாந்து அடிக்கடி நிலநடுக்கங்களுக்கு ஆளாகிறது. ஒவ்வொரு வருடமும் நியூசிலாந்தில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்களானது ஏற்படுகிறது. இந்நிலையில் நியூசிலாந்தின் கெர்மாடெக் தீவுகளில்…

Read more

“அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்”…. இபிஎஸ் அவசர ஆலோசனை….!!!!!

வரும் 26 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இத்தேர்தலுக்கு நாளை முதல் மறுநாள் 19ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கையானது 27-ஆம் தேதி (திங்கட்கிழமை)…

Read more

சட்டத்துக்கு புறம்பாக பொதுச் செயலாளர் தேர்தல்…. பண்ருட்டி ராமச்சந்திரன் குற்றச்சாட்டு….!!!!

வரும் 26 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இத்தேர்தலுக்கு நாளை முதல் மறுநாள் 19ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கையானது 27-ஆம் தேதி (திங்கட்கிழமை)…

Read more

BREAKING: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடைகோரும் ஓபிஎஸ் தரப்பு….!!!!

வரும் 26 ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இத்தேர்தலுக்கு நாளை முதல் மறுநாள் 19ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கையானது 27-ஆம் தேதி (திங்கட்கிழமை)…

Read more

BREAKING: “மிகப்பெரிய மாநாடு”…. ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு…..!!!!!

திருச்சியில் ஏப்ரல் 2-வது வாரத்தில் மிகப்பெரிய மாநாடு நடைபெறும் என்று அதிரடி அறிவிப்பை ஓபிஎஸ் வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் இருக்கும் அதிமுக தொண்டர்கள் மாநாட்டில் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் எனக் கூறிய அவர், அதிமுக இயக்கத்தை மீட்டெடுத்து வளர்க்க போகிறோம்.…

Read more

“அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தல்”…. யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்…. -முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்…..!!!!!

அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்தல் வரும் 26 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. இத்தேர்தலுக்கு நாளை முதல் மறுநாள் 19ஆம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கையானது 27-ஆம் தேதி (திங்கட்கிழமை)…

Read more

அரசு பள்ளிகளுக்கு உதவி செய்யுங்க… கல்வி தான் நம்மை காப்பாற்றும்…. அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்….!!!!

தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு தமிழ் பொதுத்தேர்வை 50,674 மாணவர்கள் எழுதாத நிலையில், மாணவர்கள் ஆப்சென்ட் விவகாரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, பொதுத்தேர்வு…

Read more

ராணுவ வீரர் ஜெயந்தின் உடலை பார்த்து மொத்த ஊரும் கதறல்…. நெஞ்சை ரணமாக்கிய மரணம்….!!!

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டாலா மலைப்பகுதியில் உள்ள சிட்டா என்ற இடத்தில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர்  விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டர் பொம்திலா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது தகவல் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 2…

Read more

2024 நாடாளுமன்ற தேர்தல்: “பாஜக 303 தொகுதிகளில் வெற்றிபெறும்”…. அமித்ஷா நம்பிக்கை….!!!!

பாஜக மூத்ததலைவரும், உள்துறை மந்திரியுமான அமித்ஷா நேற்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியபோது “நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். நாட்டின் அனைத்து பகுதிகளுக்கு சென்று பார்க்கையில், மத்தியில் பா.ஜ.க மீண்டுமாக ஆட்சியமைத்து மோடி 3வது…

Read more

கூட்டணி இல்லை…. தனித்து போட்டி…. காங்கிரஸ் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

கர்நாடக சட்டசபைக்கு ஏப்ரல் -மே மாதங்களில் தேர்தல் நடக்க வாய்ப்பு இருக்கிறது. பா.ஜ.க, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மாநிலத்தில் ஏற்கெனவே பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் பேரவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களை முடிவுசெய்வதற்குரிய கட்சியின் மத்திய…

Read more

“அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்”… வேட்புமனு தாக்கல் செய்தார் இபிஎஸ்…!!!

அதிமுக கட்சியில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு கீழமை நீதிமன்றங்களை அணுகுமாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனால் ஓபிஎஸ் தரப்பு கீழமை…

Read more

BREAKING : தமிழக அமைச்சர் வழக்கில் அதிரடி தீர்ப்பு…. நீதிமன்றம் உத்தரவு….!!!!

தமிழகத்தின் தற்போது கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்து வரும் ஐ. பெரியசாமி மீது முறைகேடு வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் முறைகேடு வழக்கிலிருந்து அமைச்சர் பெரியசாமியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2008 ஆம் ஆண்டு வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான வீட்டை முன்னாள்…

Read more

மக்களே!…. மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள்…. -தமிழக அரசு….!!!!

தற்போது கோடை காலம் நெருங்கி வருவதால் தினசரி மின்நுகர்வும் அதிகரித்து வருகிறது. அதன்படி கடந்த 16ஆம் தேதி தமிழகத்தில் ஒரே நாளில் 18,053 MW மின்நுகர்வு ஏற்பட்டுள்ளது. இருந்தபோதும் எந்த தடையும் இன்றி மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. வரும் காலத்தில் மின் நுகர்வு…

Read more

“அந்த விஷயத்தில் முதல்வர் ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார்”…. அமைச்சர் அன்பில் மகேஷ் ஸ்பீச்…..!!!!

தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு தமிழ் பொதுத்தேர்வை 50,674 மாணவர்கள் எழுதாத நிலையில், மாணவர்கள் ஆப்சென்ட் விவகாரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, பொதுத்தேர்வு…

Read more

தமிழகத்தில் யாருடன் கூட்டணி வைக்கவேண்டும்?…. “அதிமுக தான் முடிவெடுக்கும்”…. OS மணியன் பேச்சு….!!!!

பா.ஜக. தலைவர் அண்ணாமலை அதிமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை, தனித்து போட்டியிடவே விருப்பம் என ஓப்பனாக பேசி இருந்தார். இது பா.ஜ.க மற்றும் கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் யாருடன் கூட்டணி வைக்கவேண்டும்? என்ற முடிவை அதிமுக…

Read more

“காங்கிரசை குப்பையில் வீசுங்கள்”… முதல்வர் பசவராஜ் பொம்மை அதிரடி ஸ்பீச்…..!!!!

துமகூரு சிக்கநாயக்கனஹள்ளியில் அரசு வளர்ச்சித் திட்ட பணிகள் தொடக்க விழா நடந்தது. இதில் கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை பங்கேற்று அப்பணிகளை தொடங்கி வைத்து பேசியதாவது “பெங்களூருவுக்கு அடுத்த முக்கியமான நகரமாக துமகூரு திகழ்கிறது. கடந்த 3  வருடங்களில் பல வளர்ச்சி…

Read more

அடேங்கப்பா!…. மருமகளுக்கு 3 கோடி வரதட்சணை…. வாரி வழங்கிய சகோதரர்கள்….. எங்கு தெரியுமா?….!!!!!

சகோதரி மகளின் திருமணத்திற்கு வரதட்சணையாக ரூபாய்.3.21 கோடி கொடுத்துள்ளார்கள் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சகோதரர்கள். விவசாயிகளான இவர்கள் கொடுத்த வரதட்சணையில், 10 ஏக்கர் விவசாய நிலம், ரூ.30 லட்சம் மதிப்புள்ள நிலம், 41 சவரன் தங்கம், 3 கிலோ வெள்ளி, டிராக்டர்,…

Read more

மனதை உருக்கும் மரணம்…. ராணுவ வீரரின் உடல் இன்று சொந்த ஊரில் தகனம்….!!!!

அருணாசலப் பிரதேசத்தில் ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் உயிரிழந்த விமானி ஜெயந்த் தேனி மாவட்டம் பெரிகுளத்தை சேர்ந்தவர் என தகவல் வெளியானது. இதையடுத்து ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழக விமானியின் உடல் தமிழகம் வரும் என…

Read more

BREAKING : ஓபிஎஸ் இல்லத்திற்கு செல்கிறார் சசிகலா…. அரசியலில் அடுத்த பரபரப்பு….!!!!

சென்னை பசுமை வழி சாலை இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை சசிகலா இன்று நேரில் சந்திக்க உள்ளதாக சற்று முன் தகவல் வெளியாகி உள்ளது. ஓபிஎஸ் தாயார் மறைவை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின்,சீமான் மற்றும் அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் நேரில் சென்று…

Read more

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரிப்பு…. உடனே நடவடிக்கை எடுக்க மத்திய அரசு எச்சரிக்கை…!!!!

தமிழ்நாடு தலைமைச் செயலாளருக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாட்டில் மார்ச் 8-ம் தேதியோடு முடிவடைந்த வாரத்தில் 170 பேர்…

Read more

டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணையில் திடீர் மாற்றம்…. தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

இந்த வருடத்திற்கான தற்காலிக தேர்வு அட்டவணையை டி என் பி எஸ் சி மாற்றியமைத்துள்ளது. தமிழகம் முழுவதும் அரசு பணியாளர்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். கடந்த 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு வருடங்களும்கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி…

Read more

முதலமைச்சர் யாரையுமே தூங்க விட மாட்டாரு…. அமைச்சர் எ.வ.வேலு கலகல பேச்சு….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரும் தூங்குவதில்லை அமைச்சர்களையும் தூங்க விடுவதில்லை என்று அமைச்சர் எ.வ. வேலு கலகலப்பாக பேசினார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், ஒவ்வொரு திட்டத்திலும் தொடர் நடவடிக்கைகளை முதல்வர் ஸ்டாலின் கண்காணித்து வருகின்றார். மதுரையில் அமையும்…

Read more

“இதைவிட பெரிய கிப்ட் எதுவுமே இல்ல, நன்றி முதல்வரே”….. பெண் காவலர்கள் மகிழ்ச்சி….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் பெண் காவலர்களுக்காக 9 முக்கிய அறிவிப்புகளை நேற்று வெளியிட்டார். அதாவது காவலர்களின் காலை வருகை 7 மணியிலிருந்து எட்டு மணிக்கு மாற்றம் செய்யப்பட்டது. பெருநகரங்களில் பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதிகள், காவல் நிலையங்களில் தனி ஓய்வு அறை,…

Read more

Breaking: இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கிறார் ஓபிஎஸ்….. செம டென்சனில் இபிஎஸ்….!!!!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு இபிஎஸ் இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். அவரை எதிர்த்து யாரும் வேட்பமான தாக்கல் செய்ய மாட்டார்கள் என தெரிகிறது.…

Read more

புது கூட்டணி ரெடி…. விரைவில் டிடிவி தினகரன், சசிகலாவுடன் இணையும் ஓபிஎஸ்… புதிய கட்சியை தொடங்கப் போறாங்களாம்…!?!

அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எடப்பாடி பழனிச்சாமிக்கு சாதகமாக வந்துள்ளது. அதன் பிறகு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் எடப்பாடிக்கு கிடைத்ததால் அதிமுக அவர் வசமாகும் என்றுதான் கூறப்படுகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தனக்கு…

Read more

எஸ்பிஐ கிரெடிட் கார்டு கட்டணம் உயர்வு…. வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் sbi அனைத்து வகையான கடன்களுக்கும் வட்டியை உயர்த்தியது. இதனைத் தொடர்ந்து கிரெடிட் கார்டு…

Read more

தமிழக ரேஷன் கடைகளில்…. விரைவில் 6500 பணியிடங்கள் நிரப்பப்படும்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் நிரப்பப்படாமல் இருக்கும் 6500 பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் மக்களின் நலனுக்காக ரேஷன் கடைகளில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால்…

Read more

இது மட்டும் நடந்தால்…. “பதவியை ராஜினாமா செய்வேன்”…. பாஜக அண்ணாமலை பரபரப்பு பேச்சு….!!!

அதிமுகவுடன் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசி உள்ளது கட்சி நிர்வாகிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரே கூட்டணிக்குள் இருந்தாலும் அதிமுக மற்றும் பாஜக இடையேயான மோதல் தொடர்ந்து நீடித்துக் கொண்டுதான் வருகிறது. கொங்கு…

Read more

சூடான வெயிலுக்கு லீவு விட்டாச்சு…. தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை…. வானிலை ஆய்வு மையம் குளுகுளு அறிவிப்பு…!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் 17-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில்…

Read more

கொரோனா பரவல் எதிரொலி….! தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம்…!!!

இந்தியாவில் உள்ள 6 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை  செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், தெலுங்கானா, குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 6 மாநிலங்களில் கொரோனா பரவலை தடுக்கவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கும்…

Read more

பாஜகவில் இருந்து கூண்டோடு விலகல்…. செம அப்செட்டில் அண்ணாமலை…..!!!!

கடந்து சில நாட்களாகவே பாஜகவின் முக்கிய நிர்வாகிகளும் பதவியை ராஜினாமா செய்து அதிமுகவில் இணைந்து வருகிறார்கள். தற்போது ஈரோடு மாவட்ட பாஜக முக்கிய நிர்வாகிகள் கட்சியிலிருந்து கூண்டோடு விலகி அதிமுகவில் இணைந்ததால் அண்ணாமலை அதிர்ச்சி அடைந்துள்ளார். Ex அமைச்சர் கே சி…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் மினி சூப்பர் மார்க்கெட்…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!

தமிழகத்தின் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன். இவர் நேற்று சென்னை கொத்தவால்சாவடி தாத்தா முத்தையப்பன் தெருவில் உள்ள கூட்டுறவு பண்டக சாலையின் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார். அதன் பிறகு அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன் செய்தியாளர்களை சந்தித்து…

Read more

Other Story