நாட்டில் உள்ள விவசாயிகள் தங்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்கு ஏதுவாக கேந்திரம் மற்றும் கிருஷி அறிவியல் பையன்கள் உள்ளன. இந்த வசதியை மேலும் அணுகுவதற்கு மாநிலம் மற்றும் மத்திய அரசுகள் இரண்டு கட்டணம் இல்லாத தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது. அதன்படி விவசாயிகள் 1800-425-1110 மற்றும் 1800-180-1551 ஆகிய எண்களில் தங்கள் பிரச்சனைகளை வேளாண் விஞ்ஞானிகளுடன் விவாதித்து தீர்வு காண முடியும். பயிர்கள்,விவசாய திட்டங்கள் மற்றும் வேளாண்மை உள்ளிட்ட அனைத்தையும் பற்றி தெரிந்து கொள்ள இந்த எண்கள் உதவிகரமாக இருக்கும். இந்தியாவின் திணை திட்டம் நாட்டின் இரண்டு புள்ளி ஐந்து கோடி திணை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
விவசாயிகள் பிரச்சனைக்கு தீர்வு காண…. இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம்…..!!!!
Related Posts
உஷார்… சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல் நலக்குறைவு…அதிர்ச்சி…!!!
சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. இரண்டு நாட்களில் கிழக்கு கோர்கான் பிராந்தியத்தின் சந்தோஷ் நகரில் உள்ள உணவகத்தில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 9 பேர்…
Read moreALERT: மே மாதத்தில் 12 நாட்கள் வங்கிகள் விடுமுறை…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!!
இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் நாடு முழுவதும் உள்ள வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வங்கிகளுக்கு மே மாதத்திற்கான விடுமுறையை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி மே மாதத்தில் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டாவது மற்றும்…
Read more