குடிபோதையில் வந்த தந்தை…. மாணவிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தந்தை லேட் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போது குடித்துவிட்டு…

Read more

விளையாடி கொண்டிருந்த குழந்தை…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிஞ்சுவாடி கிராமத்தில் அஜித் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதுடைய அஸ்வின் என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் அப்பகுதியில் இருக்கும் விநாயகர் கோவில் முன்பு அஜித்…

Read more

கல்வி கட்டணம் செலுத்த பணம்…. மர்மமாக இறந்து கிடந்த பெண்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் ராமசாமி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தந்தை…

Read more

கத்தியால் குத்திய மர்ம நபர்கள்…. சிறுவனிடம் செல்போன் பறிப்பு…. போலீஸ் வலைவீச்சு…!!

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த லட்சுமணராவ் என்பவர் சரவணம்பட்டி ஸ்ரீநகரில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை காரணமாக லட்சுமணராவின் மனைவி மற்றும் பத்தாம் வகுப்பு படிக்கும் அவரது மகன் ஆகியோர் கோவைக்கு வந்திருந்தனர். சம்பவம் நடைபெற்ற அன்று லட்சுமணராவின் மகன்…

Read more

லாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்…. வாலிபர் பலி; நண்பர் படுகாயம்…. கோர விபத்து…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் பகுதியில் பூபதி(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பரான முத்துப்பாண்டியுடன்(25) சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து இருவரும் மோட்டார் சைக்கிளில்…

Read more

மருத்துவமனைக்கு செல்லவிருந்த மூதாட்டி…. பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பொன்னியம்மன்மேடு பூங்காவனத் தோட்டத்தில் பச்சையம்மாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு செல்வதற்காக பேருந்தில் சென்னை தங்க சாலை பேருந்து நிலையத்திற்கு வந்து இறங்கினார். அங்கிருந்து மற்றொரு பேருந்தில் செல்வதற்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக…

Read more

போதையில் மனைவியுடன் தகராறு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிறுமுகை வடக்கு கம்பம் வீதியில் புவனேஸ்வரன்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெசவு தொழிலாளி. இவருக்கு அமுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சுபஸ்ரீ, சஞ்சய் கௌதம் என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த ஒரு வாரமாக…

Read more

2 கன்று குட்டிகளை ஈன்ற பசு…. ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆச்சிபட்டியல் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் பார்த்து வருகிறார். இந்நிலையில் பழனிசாமி வளர்த்த மாடு சினையாக இருந்தது. நேற்று அந்த பசு மாடு அடுத்தடுத்து இரண்டு கன்று குட்டிகளை ஈன்றது. இதனை அறிந்த பொதுமக்கள்…

Read more

தலையில் குழவி கல்லை போட்டு தந்தை கொலை…. மகன் கைது…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள விஸ்வாம்பாள் சமுத்திரம் காலனி பகுதியில் புகழேந்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுஜாதா என்ற மனைவியுள்ளார். இந்த தம்பதியினருக்கு சுரேந்தர்(23) என்ற மகனும், வரலட்சுமி என்ற மகளும் இருக்கின்றனர். மெக்கானிக்கல் படித்து முடித்த சுரேந்தர் வேலை தேடி…

Read more

வேலை செய்ய கூடாதா…? மகளை கண்டித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் லட்சுமி நகரில் சண்முகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் மோனிஷா தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து முடித்து பதினொன்றாம் வகுப்பு செல்லவிருந்தார். இந்நிலையில் வீட்டு வேலை செய்யாமல் இருந்த மோனிஷாவை பெற்றோர் கண்டித்தனர்.…

Read more

திருமணமான 2 மாதங்களில்…. புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டி வி.எம்.எஸ் காலனியில் தினேஷ்குமார்(33) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் தினேஷ்குமாருக்கும் பாரதி கனி(22) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது நேற்று முன்தினம் இரவு தினேஷ்குமார் வேலைக்கு சென்று விட்டார். இதனையடுத்து மாமனார் மாமியாருடன்…

Read more

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கெட்டுகொட்டாய் கிராமத்தில் முனிவேல்(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் முனிவேல் பாலக்கோடு பகுதியில் ஒரு பெண்ணை காதலித்ததாக தெரிகிறது. இவரது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த…

Read more

சாலையில் கவிழ்ந்த சரக்கு ஆட்டோ…. ஐஸ் வியாபாரி பலி…. கோர விபத்து….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சின்ன தடங்கம் பகுதியில் கோபால்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சரக்கு ஆட்டோ மூலம் கோவில் திருவிழாக்களுக்கு சென்று ஐஸ் வியாபாரம் செய்து வந்துள்ளார். நேற்று இரவு நல்லம்பள்ளி பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் வியாபாரத்தை முடித்துவிட்டு…

Read more

குழந்தை பிறந்த 1 மாதத்தில்…. இளம்பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் சந்திரசேகர் நகர் 2-வது தெருவில் சர்வேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சர்வேஷ் பவித்ரா(20) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மாத பெண் குழந்தை…

Read more

நிதி நிறுவனம் நடத்திய நபர்கள்…. ரூ.20 கோடி மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நியூ சித்தாபுதூர் பாரதியார் ரோட்டில் டெய்லி மேக்ஸ் கேப்பிட்டல் என்ற நிதி நிறுவனம் அமைந்துள்ளது. இதன் இயக்குனராக செந்தில்குமார், அவரது மனைவி லலிதா, பங்குதாரர்களாக கோகுல், பாலு, நாகராஜ், ஆனந்தராஜன் ஆகியோர் இருந்தனர். இவர்கள் பொதுமக்களிடம் அதிக…

Read more

கடித்து குதறிய தெருநாய்கள்…. பரிதாபமாக இறந்த 10 ஆடுகள்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னியம்பாளையம் வெங்கடாபுரம் பகுதியில் கணேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று அதிகாலை பட்டிக்குள் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை தெரு நாய்கள் கடித்து குதறியது. அந்த சத்தம் கேட்டு வெளியே…

Read more

நடுரோட்டில் திடீர் தீ விபத்து…. கார்-5 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து நாசம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோவிலம்பாக்கம் பகுதியில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். மாற்றுத்திறனாளியான சுரேஷ்குமார் தேனாம்பேட்டையில் இருக்கும் நண்பரை பார்ப்பதற்காக சகோதரனின் காரில் சென்று கொண்டிருந்தார். அந்த காரை பாபு என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் அடையார் எல்.பி சாலை வழியாக…

Read more

ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த முதியவர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக…

Read more

குழந்தைகளுடன் விளையாடிய தந்தை…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஊமையன்கோட்டை கிராமத்தில் விவசாயியான கோவிந்தராஜ்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரவீன் குமார் என்ற மகனும் ,தனஸ்ரீ என்ற மகளும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் கோவிந்தராஜ் தனது குழந்தைகளுடன்…

Read more

அப்பாவின் குடிப்பழக்கத்தால் மனமுடைந்து 16 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை…. நெஞ்சை ரணமாக்கும் சம்பவம்…!!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் கூலி வேலை செய்து வரும் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தால் தினமும் குடித்துவிட்டு மனைவியுடன் சண்டை போட்டுள்ளார். இந்த தம்பதிகளுக்கு 16 வயதில் 10-ம் வகுப்பு படிக்கும்…

Read more

கோவை: பேருந்தில் டிக்கெட் எடுக்க QR கோடு வசதி…. இந்தியாவில் இதுவே முதல்முறை…!!

இன்றைய காலகட்டத்தில் அனைவரிடமும் செல்போன் உள்ளது. அதில் பெரும்பாலும் ஆண்ட்ராய்டு செல்போன்கள் தான் அதிகமாக உள்ளது. ஏனெனில் தற்போது மிட்டாய் வாங்குவது முதல் தங்கம் வாங்குவது வரை அனைத்துமே ஆன்லைன் பேமென்ட் மூலமாக தான் நடக்கிறது. அதிலும் குறிப்பாக qr கோடு…

Read more

அது நடந்தால் மட்டுமே என் ஆத்மா சாந்தி அடையும்….. தந்தையின் குடிப்பழக்கத்தை நிறுத்த சிறுமி எடுத்த முடிவு….!!!

இன்றைய காலகட்டத்தில் மதுப்பழக்கம் ஆண்கள் இடையே அதிகரித்துவிட்டது. ஒரு சில ஆண்கள் மது குடித்துவிட்டு தங்களுடைய குழந்தைகள் மற்றும் மனைவிகளை அடித்து துன்புறுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். குடிப்பழக்கம் காரணமாக கணவன் மனைவி இடையே சண்டை வருவதை பார்க்கும் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள்.…

Read more

“இங்கு அரசியல், வியாபாரம் பற்றி பேசக்கூடாது”…. பிரபல உணவகத்தில் ஒட்டப்பட்ட போஸ்டரால் திடீர் பரபரப்பு…!!

சென்னையில் பிரபலம் வாய்ந்த அடையார் ஆனந்த பவன் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது இந்த ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் அரசியல், ரியல் எஸ்டேட் மற்றும் வியாபாரம் பற்றி பேசுவதற்கு…

Read more

பணம் கொடுக்க மறுத்த தந்தை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முஷ்டகுறிச்சியில் சங்கரலிங்கம்(19) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தந்தையிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அதற்கு சங்கரலிங்கத்தின் தந்தை ராமச்சந்திரன் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சங்கரலிங்கம் விஷம் குடித்து…

Read more

கடன் வாங்கி தருவதாக கூறி…. பெண்ணிடம் ரூ.2 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள உடையாபட்டி பகுதியில் சகுந்தலா தேவி என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குறுந்தகவல் வந்தது. அதில் வங்கியில் கடன் பெற தொடர்பு கொள்ளவும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிலிருந்த எண்ணை…

Read more

5 வயது சிறுமி பலாத்கார வழக்கு…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் அருகே இருக்கும் கிராமத்தில் 5 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு அரசு பள்ளி அருகே சிறுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஜெயஜெமின்(28) தின்பண்டம் வாங்கி தருவதாக கூறி சிறுமியை…

Read more

பேருந்து நிலையத்தில் திடீர் தீ விபத்து…. காரணம் என்ன…? தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் நடைமேடையில் விரைவு பேருந்து போக்குவரத்துக் கழக நேர காப்பாளர் அறை உள்ளது. இது தற்போது பயன்பாடு இல்லாமல் இருக்கிறது. நேற்று இரவு நேரத்தில் இந்த அறை திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை…

Read more

பசுமாட்டை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தாரமங்கலம் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் வரதராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் வடமன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்தது. கடந்த வாரம் மின்துறை அதிகாரிகள் வடமனின் தோட்டத்தில் ஆய்வு நடத்தி மின்சாரம் திருடியதாக 55…

Read more

போலீசாரின் தீவிர சோதனை…. அதிகமான பாரம் ஏற்றி சென்ற லாரி…. அதிரடி நடவடிக்கை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை பழைய பேருந்து நிலையம் அருகே போலீசார் தீவிர வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். அப்போது கேரளாவிற்கு மணல் ஏற்றி சென்ற லாரியை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மணலை ஏற்றி…

Read more

மகள்களின் திருமணத்திற்கு வாங்கிய கடன்…. துப்புரவு தொழிலாளி தற்கொலை…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வடசேரி கிருஷ்ணன்கோவில் பகுதியில் மாடசாமி என்பவர் வசித்து வசித்து வருகிறார். இவருக்கு வேலம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இருவரும் மாநகராட்சி அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த தம்பதியினருக்கு மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில்…

Read more

விபத்தில் சிக்கிய வாகனங்கள்…. சரக்கு வேனில் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தத்திலிருந்து நேற்று மாலை 5 மணிக்கு சரக்கு வேன் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த வேனை சார்லஸ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் தாமஸ், அருண்குமார், கவியரசு ஆகியோர் இருந்தனர். இதேபோல் நத்தம் காவல் நிலையத்தில்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய அக்காள்-தங்கை…. போலீஸ் அதிரடி…!!

புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கடலூர் வழியாக வரும் அரசு பேருந்துகளில் மதுபாட்டில் மற்றும் சாராயம் கடத்துவதாக போலிருக்கிற ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவல் படி நேற்று அதிகாலை போலீசார் கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.…

Read more

ராமேஸ்வரத்திற்கு சென்ற போது…. ஓடும் ரயிலில் பெண் வழக்கறிஞர் திடீர் இறப்பு…. பெரும் சோகம்…!!

ஆந்திர மாநிலத்தில் விமல் குமார்- பாக்கியலட்சுமி தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் வழக்கறிஞர்கள். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் விமல் குமார் தனது குடும்பத்தோடு ராமேஸ்வரம் செல்ல முடிவெடுத்தார். இதற்காக அவர்கள் சென்னையில் இருந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர்…

Read more

வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5 1/2 லட்சம் மோசடி…. நீதிமன்ற ஊழியர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் பெரிய வடவாடி நடுத்தெருவில் கலைச் செழியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விருதாச்சலம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் எழுத்தராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விருதாச்சலம் கடைவீதியில் காபி கடை நடத்தி வரும் ரகுநாதனின்…

Read more

பெண்ணின் முகத்தில் மிளகாய் பொடி தூவி…. தங்க நகை அபேஸ் செய்த மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒட்டுப்பள்ளம் முனியப்பன் கோவில் எதிரே சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ருக்மணி என்ற மனைவி உள்ளார். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சக்திவேல் இறந்துவிட்டார். இதனால் ருக்மணி வீட்டின் முன்பு ஒரு கடையில் மினி ரைஸ்…

Read more

“இங்கு இருந்தால் கொன்று விடுவோம்”…. மூதாட்டி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மூக்காரெட்டிப்பட்டியில் கமலா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கமலாவின் தங்கை சின்ன தங்கம் உயிரிழந்தார். இதனால் சின்ன தங்கத்தின் வீட்டை கமலா பராமரித்து வந்துள்ளார். கடந்த 31-ஆம் தேதி மாணிக்கம் என்பவரது மகன்…

Read more

தூங்க சென்ற இளம்பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இருளப்பட்டி இந்திரா நகரில் மாது என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது இளைய மகள் பொற்கொடி அடுத்த 31-ஆம் தேதி இரவு சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது…

Read more

வேலைக்கு சென்ற ரயில்வே ஊழியர்…. சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியில் வேணுகோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பொன்னேரி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் சரி செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்ட வேணுகோபால் மீண்டும் வீட்டிற்கு…

Read more

வரவேற்பு நிகழ்ச்சியில் நடனமாடிய இன்ஜினியர்…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சிட்லபாக்கம் பகுதியில் சாப்ட்வேர் இன்ஜினியரான மணி பிரசாத்(21) என்பவர் பசித்து வந்துள்ளார். இவர் தாம்பரத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண் தோழி ஒருவருக்கு முகப்பேர் மேற்கு…

Read more

பெண் குழந்தை பிறந்ததால் சித்திரவதை…? இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை…. தாயின் பரபரப்பு புகார்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பம்மல் வ.உ.சி நகரில் பட்டதாரியான பசிலத்காத்தூன்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் ஜமீல் அகமது(36) என்பருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 2 வயது மற்றும் ஐந்து…

Read more

காதலியுடன் நீர்வீழ்ச்சிக்கு சென்ற வாலிபர்…. 4 நாட்களுக்கு பிறகு சடலம் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சோலையார் எஸ்டேட் பகுதியில் பிர்லா நீர்வீழ்ச்சி இருக்கிறது. இது தனியார் எஸ்டேட் பகுதியில் இருப்பதால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல அனுமதி இல்லை. ஆனால் தடையை மீறி கடந்த 29-ஆம் தேதி மதியம் சிங்காநல்லூர் வரதராஜபுரத்தை சேர்ந்த…

Read more

பள்ளி ஆசிரியை பலாத்காரம்…. தொழிலதிபர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூரில் வசிக்கும் 37 வயதுடைய பெண் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது நான் கோவையில் இருக்கும் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறேன். என்னுடன் வேலை பார்க்கும் சக ஆசிரியர் மூலம்…

Read more

டியூஷன் எடுப்பதாக கூறிய வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சேர்வைக்காரன்பட்டி பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரகாஷ் டியூஷன் எடுப்பதாக கூறி 7-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த…

Read more

தனியாக இருந்த விவசாயி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிட்டேசம்பட்டி கிராமத்தில் முனுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். விவசாயியான முனுசாமி நேற்று முன்தினம் இரவு நேரத்தில் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் முனுசாமியை…

Read more

சாலையில் கவிழ்ந்த லாரி…. இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்த டிரைவர்…. போலீஸ் விசாரணை…!!

ஆந்திர மாநிலத்தில் இருந்து துவரம்பருப்பு பாரம் ஏற்றிக்கொண்டு லாரி திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை விஜய் என்பவர்ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் வழியாக சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி…

Read more

கேம் விளையாடியதை கண்டித்த தந்தை….. பள்ளி மாணவன் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்திலுள்ள விசலூர் கிராமத்தில் பாஸ்கரன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தமிழேந்தி (15) உளுந்தூர்பேட்டையில் இருக்கும் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் கோடை விடுமுறையில் வீட்டில் இருந்த தமிழேந்தி செல்போனில் கேம் விளையாடி உள்ளார்.…

Read more

தாறுமாறாக ஓடிய கார்…. தந்தை கண்முன்னே பலியான மகன்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் பாலா நகர் 27-வது அவன்யூ பகுதியில் அப்துல் ரகுமான் என்பவர் வசித்து வருகிறார். இவர் அம்பத்தூர் செங்குன்றம் சாலையில் வாகனங்களுக்கு தேவையான பேட்டரி விற்பனை செய்யும் புதிய கடையை நேற்று திறக்கவிருந்தார். நேற்று முன்தினம் இரவு…

Read more

பயங்கரமாக மோதிய கார்…. சாலையை கடக்க முயன்ற நபர் பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் மேனாம்பேடு பிள்ளையார் கோவில் தெருவில் ராஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பூங்கா எதிரில் உள்ள சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் ராஜி மீது…

Read more

சாமி கும்பிட சென்ற குடும்பத்தினர்….. நடுரோட்டில் வேன் கவிழ்ந்து 10 பேர் காயம்…. கோர விபத்து….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள நெத்திமேடு பகுதியில் வாசுதேவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வளர்மதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வாசுதேவன் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் நேற்று இரவு வேனில் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக புறப்பட்டார். இந்நிலையில் மதுரை…

Read more

குடிப்பதற்கு பணம் கிடைக்காததால்…. டிரைவர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கொண்டம்பட்டி முனியப்பன் கோவில் வீதியில் நாகசுப்பிரமணியம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிரைவராக இருக்கிறார். இவருக்கு மூகாம்பிகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 16 வயதில் மகள் இருக்கிறார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான நாகசுப்பிரமணியம் வேலைக்கு…

Read more

Other Story