பிரிந்து சென்ற மனைவி…. ரயில் முன் பாய்ந்து கணவர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாதிரிப்புலியூர் கே.என் பேட்டை பகுதியில் டிரைவரான மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுபா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறான். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு…

Read more

ஸ்டெர்லைட் ஆலை திறப்பு…. 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு…. ஆட்சியர் விளக்கம்..!!!

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும்போது 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் கூறியுள்ளார். ஆலையில் பராமரிப்பு பணிகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்…

Read more

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அடையாறு எல்லையம்மன் கோவில் தெருவில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வினோத் தனது மனைவி, மகனுடன் தாம்பரத்தில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு காரில் சென்று விட்டு மீண்டும்…

Read more

“இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது”…. போக்குவரத்து விதிமீறல்களை கண்டுபிடிக்க நவீன வாகனம் அறிமுகம்…!!!

சென்னை மாநகரில் போக்குவரத்து விதிமீறல்களை தடுப்பதற்காக கேமராக்கள் மற்றும் ஸ்பீட் கன்களுடன் கூடிய இரண்டு வாகனங்கள் போக்குவரத்து காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களில் இருக்கும் கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமுறைகள் கண்டுபிடிக்கப்பட்டு விதிமீறலில் ஈடுபடும் நபர்களுக்கு இ-செல்லான் வழங்குவதற்கு முடிவு செய்துள்ளனர்.…

Read more

உயிரோடு இருக்கும் தாயாருக்கு கோவில் கட்டி மகிழ்ந்த மகன்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

நாமக்கல் அருகே உயிரோடு இருக்கும் தாய்க்கு மகன் கோவில் கட்டி சிலை வைத்த சம்பவம் நிகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் அருகே ரெட்டிபட்டி சக்தி நகர் பகுதியை சேர்ந்த வாசு மற்றும் மணி தம்பதியினருக்கு பிரபு என்ற மகனும் ஜீவா என்ற…

Read more

அண்ணன் இறந்த துக்கம்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆசாகுளம் என்.எஸ்.கே நகர் பகுதியில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவா(23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அலுமினிய பொருட்கள் தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சிவாவின் அண்ணன் பிரகாஷ் கடந்த இரண்டு…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செங்கோடி மாத்தார் பகுதியில் மணிதாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பந்தல் அமைக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 2 பிள்ளைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மாத்தார் பகுதியில் இருக்கும் கோவில் திருவிழாவிற்காக மணிதாஸ் பந்தல்…

Read more

டாஸ்மாக் கடை ஊழியர் மீது தாக்குதல்…. தொழிலாளி கைது…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சீரங்கபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் பெரியாம்பட்டியை சேர்ந்த மாதேசன் என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை நேரத்தில் மாதேசன் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது கம்பி கட்டும் தொழிலாளியான வெங்கடேஷ் என்பவர்…

Read more

லாரி மீது மோதிய சரக்கு வாகனம்…. தொழிலாளி பலி; 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சிக்கனம் பட்டியில் முருகேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிப்பர் லாரியில் செங்கற்களை ஏற்றிக்கொண்டு ஏற்காடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த லாரியின் பின்புறம் செங்கற்கண்டு ராஜா, மதியழகன் ஆகியோர் அமர்ந்திருந்தனர். இந்நிலையில் கரும்பாலை பகுதியில் பெங்களூரு-சேலம்…

Read more

மக்களே உஷார்…! பெண்ணிடம் ரூ.3 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள இளம்பிள்ளை கிராமத்தில் 34 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர் கூட்டுறவு வங்கியில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் யூடியூபில்…

Read more

மகளை தீவைத்து எரித்துவிட்டு…. தற்கொலை செய்த தாய்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொளப்பாக்கத்தில் நடராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுலோச்சனா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு தினேஷ்குமார் என்ற மகனும், மீனாட்சி என்ற மகளும் இருந்துள்ளனர். இதில் மீனாட்சிக்கு மன வளர்ச்சி, உடல் வளர்ச்சி இல்லாமல் இருந்துள்ளார்.…

Read more

6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்…. கோவில் பூசாரிக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் கோவில் பூசாரியான சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்த 6 வயது சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார்…

Read more

கைக்குழந்தையுடன் தவிக்கும் மனைவி…. கணவர் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டிசாவடி கிளிஞ்சிக் குப்பத்தில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இதற்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் சொந்த தொழில் தொடங்குவதற்காக செல்வகுமார் சிலரிடம்…

Read more

தோட்டத்திற்கு சென்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காளியாபுரம் செல்லபுள்ளகரடு பகுதியில் முருகேஷ்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி…

Read more

2-வது முறையாக மாயமான சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே இருக்கும் கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார்.இந்த சிறுமி ஆறாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார். நேற்று முன்தினம் கடைக்கு சென்ற சிறுமி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்…

Read more

தண்ணீர் பிடிப்பதில் மாமியாருடன் தகராறு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சேப்பாக்கத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனுஷா(19) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் வீட்டில் இருக்கும் குடிநீர் குழாயில் யார் முதலில் தண்ணீர் பிடிப்பது என்பது…

Read more

பயங்கரமாக மோதிய கார்…. இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சொக்கம்புதூர் பகுதியில் சுகவர்ஷா(25) என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் சரவணம்பட்டியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சுபவர்ஷா வேலை முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சொக்கம்புதூர்…

Read more

பேனர் சரிந்து விழுந்து 3 இளைஞர்கள் பரிதாப பலி…. கோவையில் சோகம்..!!

கோயம்புத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டியில் ராட்சத விளம்பர பலகை சரிந்து மூன்று இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கருமத்தம்பட்டி பகுதியில் விளம்பர பேனர் வைத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் பலத்த காற்று வீசத்தொடங்கியதால் பேனர் கட்டிக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் இறங்கி தப்பிக்க முயன்றுள்ளனர். ஆனால், அதற்குள் இரும்பு கம்பிகள்…

Read more

சேலம் பட்டாசு கிடங்கு விபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 3 லட்சம் நிவாரணம் – முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்..!!

சேலம் மாவட்டத்தில் பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சேலம் மாவட்டம் சேலம் வட்டம் எஸ் கொல்லப்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த…

Read more

திருமணமான 21 நாளில் புதுப்பெண் இறப்பு…. காதல் கணவரிடம் விசாரணை…. பரபரப்பு சம்பவம்….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மத்வராயபுரம் குறிஞ்சி நகரில் சஞ்சய்(20) என்பவர் வசித்து வருகிறார். இவர் பேரூரில் இருக்கும் கல்லூரியில் பி.காம் சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சஞ்சய்க்கும் அதே கல்லூரியில் படிக்கும் செல்வபுரத்தைச் சேர்ந்த ரமணி(20) என்ற பெண்ணுக்கும்…

Read more

சேலம் அருகே பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து – 3 பேர் உயிரிழப்பு…. 10 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை..!!

சேலம் அருகே சர்க்கார் கொல்லப்பட்டியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் 10 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் இரும்பு…

Read more

சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழப்பு..!!

சேலம் அருகே சர்க்கார் கொல்லப்பட்டியில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். பட்டாசு குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் 10 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Read more

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள நடுஅள்ளி கிராமத்தில் பெரியண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கார்த்திகாவுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பொக்லைன் எந்திர டிரைவரான வெங்கடேஷ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் பெண் குழந்தை…

Read more

சூறைக்காற்றுடன் பெய்த கனமழை…. பழனி மலைக்கோவில் நிழற்பந்தல் சரிந்து விழுந்ததால் பரபரப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை 6 மணி முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. மேலும் சூறாவளி காற்று சுழன்று அடித்தது. இதனால் பழனிமலை கோவிலின் வெளிப்பிரகாரத்தில் வடக்கு திசையில் அமைக்கப்பட்டிருந்த…

Read more

திருமண வீட்டிற்கு சென்ற வாலிபர்…. மர்மமான முறையில் மீட்கப்பட்ட சடலம்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காஞ்சாம்புரம் பகுதியில் பாலஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஜெய்சிங்(27) சமையல் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஜெய்சிங் அப்பகுதியில் இருக்கும் நண்பரின் திருமண வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அதன் பிறகு அவர்…

Read more

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி…. ரூ.29 லட்சம் மோசடி செய்த மின்வாரிய ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாட்டுவள்ளி பகுதியில் முன்னாள் ராணுவ வீரரான சஜின் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா(39) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சித்ராவின் தாய் மாமா பரமேஸ்வரன்(60) நீலகிரியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில்…

Read more

பள்ளி மாணவன் தற்கொலை…. காரணம் என்ன…? கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மேலராமன் புதூர் எம்.ஜி.ஆர் சிலை அருகே இருக்கும் பகுதியில் ஸ்டீபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெல்டிங் வேலை பார்த்து வந்துள்ளார். அவரது மனைவி நாகர்கோவிலில் இருக்கும் ஜவுளி கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த…

Read more

திருமணம் செய்து வைக்காத ஏக்கம்…. பி.எஸ்.என்.எல் ஊழியர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ராஜகோபாலபுரம் பகுதியில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவியின் தம்பி சரவணகுமாரும்(19) பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சரவணகுமார் தனக்கு…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அடியனூத்து பகுதியில் தாமஸ் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் இறைச்சி கடை வைத்துள்ளார். இந்நிலையில் தாமஸ் ராஜும் கம்பிளியம்பட்டியை சேர்ந்த தனலட்சுமி என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால்…

Read more

வெளிநாட்டில் மருத்துவம் படிக்கலாம் என கூறி…. மாணவியிடம் ரூ.21 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டையில் தியா சுபபிரியா என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ரிதமீனா வெளிநாட்டில் மருத்துவ படிக்க விரும்பினார். இந்நிலையில் பிரவீன், சதீஷ் ஜனார்த்தனன் ஆகியோர் வெளிநாட்டில் மருத்துவம் படிப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக ரிதமீனாவிடம் கூறியுள்ளனர். அவர்கள்…

Read more

காதல் திருமணம் செய்த 21 நாளில்…. புதுப்பெண் மர்மமாக இறப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மத்வராயபுரம் குறிஞ்சி நகரில் சஞ்சய்(20) என்பவர் வசித்து வருகிறார். இவர் பேரூரில் இருக்கும் கல்லூரியில் பி.காம் சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சஞ்சய்க்கும் அதே கல்லூரியில் படிக்கும் செல்வபுரத்தைச் சேர்ந்த ரமணி(20) என்ற பெண்ணுக்கும்…

Read more

சரக்கு ஆட்டோ மீது மோதிய கார்…. படுகாயமடைந்த வியாபாரி…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வடுகபாளையம் ரெயின்போ காலனியில் வியாபாரியான சரவணகுமார்(42) என்பவர் வசித்து வருகிறார். இவர் சரக்கு ஆட்டோவில் கோவையிலிருந்து பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் நான்கு வழிச்சாலையில் சென்றான்பாளையம் பிரிவு பகுதியில் சென்ற போது அந்த வழியாக…

Read more

தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…. ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூளேஷ்வரன்பட்டியில் நூல் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. நேற்று அதிகாலை 5 மணிக்கு வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளர்கள் டீ குடிப்பதற்காக வெளியே சென்றுள்ளனர். அப்போது தொழிற்சாலையில் இருந்த காட்டன்கள், நூல்கள் போன்றவற்றில் தீ பிடித்து எரிய ஆரம்பித்தது.…

Read more

காதலியுடன் வந்த போது…. நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்த வாலிபர்….. 2-வது நாளாக தேடும் பணி தீவிரம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சோலையார் எஸ்டேட் பகுதியில் பிர்லா நீர்வீழ்ச்சி இருக்கிறது. இது தனியார் எஸ்டேட் பகுதியில் இருப்பதால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல அனுமதி இல்லை. ஆனால் தடையை மீறி நேற்று முன்தினம் மதியம் சிங்காநல்லூர் வரதராஜபுரத்தை சேர்ந்த கல்லூரி…

Read more

தாய்மாமனுடன் உழவுக்கு சென்ற போது…. டிராக்டர் சக்கரத்தில் சிக்கி 10 வயது சிறுவன் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பெருமுளை கிராமத்தில் கொளஞ்சி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ரேகாவுக்கு அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழனிவேல் என்பருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 10 வயதுடைய வரதராஜன் என்ற மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் 5-ஆம்…

Read more

பொதுத்தேர்வில் தோல்வி…. பிளஸ்-1 மாணவர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பஞ்சங்குப்பம் கன்னி கோவில் தெருவில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சித்தார்த்தன்(17) 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் பொது தேர்வு முடிவு வெளியானதில் சித்தார்த்தன் தோல்வி அடைந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த…

Read more

அரசு பேருந்து மீது மோதிய டேங்கர் லாரி…. படுகாயமடைந்த 17 பயணிகள்…. கோர விபத்து…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சேத்தியாத்தோப்பிலிருந்து அரசு பேருந்து பயணிகளுடன் விருதாச்சலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் கோபாலபுரம் மாதா கோவில் பேருந்து நிறுத்தத்தில் வந்த போது அந்த வழியாக குருடாயில் ஏற்றி வந்த டேங்கர் லாரி அரசு பேருந்தின் மீது மோதியது.…

Read more

தொழிலாளிக்கு அடி-உதை…. மனைவி உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பனைமரத்துப்பட்டியில் சிங்காரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கண்ணம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். கடந்த 28-ஆம் தேதி…

Read more

காட்டுப்பன்றி கறி கிடைத்தது எப்படி…? 3 பேருக்கு ரூ.75 ஆயிரம் அபராதம்…. எச்சரித்த வனத்துறையினர்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சடையம்பட்டி மேச்சேரியான் கொட்டாய் பகுதியில் காட்டுப் பன்றி கறி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி தீர்த்தமலை வனச்சரகர் பெரியண்ணன் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போது அதே…

Read more

கிழிந்த அழுக்கான நோட்டுகளை மாற்றிக்கொள்ள இன்றே கடைசி நாள்…. மதுரை மக்களுக்கு அரிய வாய்ப்பு…!!!

நம்மிடம் இருக்கும் ரூபாய் நோட்டு ரொம்ப பழையதாக எப்போது கிழியப்போகிறது என்ற அளவிற்கு இருக்கும் நோட்டுக்களை soiled note என்று கூறுவார்கள். இந்த நோட்டுகளை நேரடியாக வங்கிக்கு சென்று கொடுத்தால் மாற்றி அதற்கு ஈடாக பணத்தை வாங்கிக் கொள்ளலாம். அதே போல…

Read more

பட்டா வழங்குவதற்கு லஞ்சம்…. கிராம உதவியாளர், சர்வேயர் கைது…. லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கம்மியம் பேட்டை மாரியம்மன் கோவில் தெருவில் எலக்ட்ரீசியனான செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சுதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் பாதிரிக்குப்பத்தில் செல்வகுமாருக்கு சொந்தமான வீட்டுமனையை சுதாவின் பெயருக்கு உட்பிரிவு பட்டா கேட்டு ஆன்லைன் மூலம்…

Read more

டி.ஜி.பி சைலேந்திரபாபு அதிரடி ஆய்வு…. ஆவணங்களை முறையாக பராமரித்ததால் ரூ.10 ஆயிரம் ஊக்க தொகை…!!

கடலூர் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட பொருட்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு புதுச்சேரி வழியாக கடலூருக்கு சென்றுள்ளார். வரும் வழியில் டி.ஜி.பி ரெட்டிசாவடி காவல் நிலையத்திற்கு திடீரென சென்று பதிவேடுகளை ஆய்வு செய்துள்ளார். மேலும் முக்கிய…

Read more

கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு…. வாழ்த்து தெரிவித்த அதிகாரிகள்…!!

கடலூர் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டாக வேலை பார்த்த டாக்டர் கரிகால் பாரி சங்கர் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் ராணிப்பேட்டை உட்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டாக வேலை பார்த்த பிரபு கடலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நேற்று காலை…

Read more

சாலையில் கவிழ்ந்த லாரி…. இடிபாடுகளில் சிக்கி டிரைவர்கள் படுகாயம்…. கோர விபத்து…!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடாவில் இருந்து எலும்பு தூள் பாரம் ஏற்றி கொண்டு லாரி வந்து கொண்டிருந்தது. அந்த லாரியை திண்டுக்கல்லை சேர்ந்த பிரபாகரன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். மாற்றி டிரைவராக சுரேஷ் என்பவர் உடன் இருந்துள்ளார். நேற்று தர்மபுரி மாவட்டத்தில்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய டிப்பர் லாரி…. நிதி நிறுவன அதிபர் பலி; மனைவி படுகாயம்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மார்க்கம்பட்டியில் நிதி நிறுவன அதிபரான குப்புசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மணிமாலா என்ற மனைவி உள்ளார். நேற்று குப்புசாமி தனது மனைவியுடன் உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வேடசந்தூர்-வடமதுரை சாலையில் ஸ்ரீ…

Read more

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை…. கணவர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள செல்ல பகுதியில் லாரி டிரைவரான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவநீதா(20) என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த நவநீதா…

Read more

கரும்பு தோட்டத்திற்கு அழைத்து சென்ற தொழிலாளி…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சின்னசீரனுர் பகுதியில் கூலி வேலை பார்க்கும் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு சைக்கிளில் சென்ற 9-ஆம் வகுப்பு மாணவியை பெருமாள் கரும்பு தோட்டத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து காவல்…

Read more

காதலுக்கு எதிர்ப்பு…. தொழிலாளியை கரம்பிடித்த பட்டதாரி பெண்…. பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சித்தோடு குமிலன்பரப்பு பகுதியில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் மோகன் திலீப்(23) பத்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு மில்லில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரும் பி.காம் பட்டதாரியான வெள்ளைபாறை பகுதியைச் சேர்ந்த கௌசல்யா(20) என்ற…

Read more

மர்மமாக இறந்து கிடந்த பெண்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புதுக்காடு பகுதிக்கு செல்லும் சாலையில் ஒரு குடியிருப்பு அமைந்துள்ளது. அங்குள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் மர்மமான முறையில் பெண் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற…

Read more

கோவில் அருகே பூசாரி தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கண்ணாப்பட்டி பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள கோவிலில் பூசாரியாக இருந்துள்ளார். நேற்று கண்ணாப்பட்டியில் இருக்கும் கோவில் அருகே சீனிவாசன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு…

Read more

Other Story