தூத்துக்குடியில்… “செல்போனை மாணவர்கள் நல்ல விஷயத்துக்கு மட்டுமே பயன்படுத்தணும்”…ஐகோர்ட் நீதிபதி ஸ்பீச்..!!!

தூத்துக்குடி சிவந்தி ஆதித்தனார் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆண்டு விழாவில் ஐகோர்ட் நீதிபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 27ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு நாடார் சங்க செயலாளர் டி.ராஜேந்திரன்…

Read more

இந்த மாவட்டத்தில் இன்று (ஜனவரி 10) மது கடைகள் மூடல்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தேவர் குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியன் அவர்களது நினைவு தினம் வருடம் தோறும் ஜனவரி 10ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இவரை நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இவரின் திருவுருவப்படத்திற்கு முக்கிய தலைவர்கள் மற்றும் பொதுமக்கள்…

Read more

“இரண்டு பேருமே நம்ம தம்பிகள் தான்”… துணிவு-வாரிசு ரெண்டுமே வெற்றி பெற வாழ்த்துக்கள்… பிரபு பேட்டி..!!!

வாரிசு மற்றும் துணிவு உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களுக்கும் நடிகர் பிரபு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார்,…

Read more

இந்த மாவட்டத்தில் ஜனவரி 10ஆம் தேதி மது கடைகள் மூடல்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் தேவர் குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியன் அவர்களது நினைவு தினம் வருடம் தோறும் ஜனவரி 10ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இவரை நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் இவரின் திருவுருவப்படத்திற்கு முக்கிய தலைவர்கள் மற்றும் பொதுமக்கள்…

Read more

கோவில்பட்டி கோட்டத்தில்… “மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம்”…!!!

கோவில்பட்டியில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி கோட்டத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. நேற்று முன்தினம் முகாம் தொடங்கிய நிலையில் நேற்று இரண்டாவது நாளாக…

Read more

“குற்ற செயல்களில் ஈடுபடும் சிறுவர்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது”… தூத்துக்குடி போலீஸ் சூப்பிரண்டு..!!!

குற்ற செயல்களில் ஈடுபடும் சிறுவர்களை நல்வழிப்படுத்தும் பொறுப்பு பெற்றோருக்கு இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கால்டுவெல் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட காவல்துறை சார்பாக பள்ளிக்கு திரும்புவோம் என்ற பெற்றோர்-மாணவர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ்…

Read more

“நம்ம நாட்டில் ஆக்கி போட்டி நடப்பதை உலக சாதனையாக பார்க்கணும்”… கோவில்பட்டியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி..!!!

கோவில்பட்டியில் உலக ஆக்கி போட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் இருக்கும் காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் உலக ஆக்கி போட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி முதல்வர் ஜோதிலட்சுமி முன்னிலை வகிக்க இந்திய ஆக்கி அணியின்…

Read more

தூங்கி கொண்டிருந்த கணவர்…. வெந்நீரை ஊற்றி கொல்ல முயன்ற மனைவி…. போலீஸ் விசாரணை…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நடுகூட்டுடன்காடு பகுதியில் சுடலை என்பவர் வசித்து வருகிறார். இவர் தூத்துக்குடி மாநகராட்சியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மகாலட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் புதுக்கோட்டையில் இருக்கும் தனியார் பள்ளிக்கூடத்தில் கிளர்க்காக வேலை பார்த்து வருகிறார்.…

Read more

5-ஆம் வகுப்பு மாணவன் இறந்த விவகாரம்…. பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தோப்பூர் கிராமத்தில் சிவபெருமாள்- செல்வகுமாரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது 2-வது மகன் அஜய்குமார் அப்பகுதியில் இருக்கும் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை நடுநிலைப்பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். கடந்த 2-ஆம் தேதி அஜய்குமார் உள்ளிட்ட சில…

Read more

தனியார் நிறுவனத்தில் வசூல் பணம் மோசடி…. ஊழியர்கள் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை….!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிதம்பர நகரில் சஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்பீக் நகரில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த ஒரு வாரமாக தூத்துக்குடி 3 சென்ட் பகுதியைச் சேர்ந்த டைமன்ராஜ் என்பவரும், ஊரணி ஒத்த…

Read more

கிராம உதவியாளர் பணி… நேர்முகத் தேர்வு தொடக்கம்..!!!

கிராம உதவியாளர் பணிக்கு நேர்முகத் தேர்வானது தொடங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் ஏழு கிராம உதவியாளர் பணி உள்ளது. இந்த காலிப்பணியிடத்திற்காக ஏராளமானோர் விண்ணப்பித்துள்ளார்கள். இவர்களுக்கான நேர்முகத் தேர்வு சென்ற புதன் கிழமை தாலுகா அலுவலகத்தில் ஆரம்பமானது. இந்த நிகழ்ச்சிக்கு…

Read more

திருட்டு நகையை ஒப்படைக்க மறுத்த மேலாளர்… அதிரடியாக கைது செய்த போலீசார்..!!!

திருட்டு நகையை ஒப்படைக்க மறுத்த தனியார் அடகு கடை மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஸ்ரீவைகுண்டம் அருகே இருக்கும் மேல ஆழ்வார்கனி. சந்திரசேகர் என்பவரின் மனைவி செந்தூர்கனி . இவர் சென்ற வருடம் பிப்ரவரி மாதம் ரோட்டில் நடந்து சென்றிருந்தபோது…

Read more

அடிதூள்…! குற்றங்கள் குறைய…. இதோ காவல்துறையின் அசத்தல் திட்டம்….!!!!

தமிழகத்தில் காவல்துறையின் செயல்திறனை மேம்படுத்தவும், குற்ற ஆவணங்களை துல்லியமாக பதிவு செய்யவும், பராமரிக்கவும் தமிழக காவல் துறையில் ஸ்மார்ட் காவலர் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி , தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில்  இந்த செயலி பற்றிய…

Read more

திடீரென கேட்ட பட்டாசு சத்தம்… மயங்கி விழுந்த சிறுவன்… பரிதாபமாக உயிரிழப்பு… திருச்செந்தூரில் சோகம்..!!!

பட்டாசு சத்தம் கேட்ட அதிர்ச்சியில் மயங்கி விழுந்த சிறுவன் பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளான். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் அருகே இருக்கும் தோப்பூர் பகுதியைச் சேர்ந்த சிவபெருமாள்-செல்வகுமாரி தம்பதியினரின் இரண்டாவது மகன் அஜய்குமார் ஐந்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் அரையாண்டு விடுமுறை…

Read more

ஓடும் வேனில் பட்டாசு வெடித்த வாலிபர்கள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ… எச்சரிக்கை விடுத்த போலீசார்…!!!!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே  புத்தாண்டு தினத்தை கொண்டாடும் விதமாக சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள் ஆபத்தை உணராமல் ஓடும் வேனில் பட்டாசு வெடித்தும், கூச்சலிட்டபடி  ஆரவாரம் செய்தும் சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை …

Read more

Other Story