“2 குழந்தைகளின் தாய்”… கள்ளக்காதலனுடன் ஹோட்டலில் ரூம் போட்டு… கதற கதற அந்தரங்க உறுப்பை கத்தியால் அறுத்த கொடூரம்… ஆத்திரத்தில் காதலன் செய்த கொடூரம்..!!!

பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் பெண்ணை கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். லூதியானா மாவட்டத்தைச் சேர்ந்தவர் அமித் நிஷாத். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக…

Read more

“போர்ச்சுக்கல் போகணும்”… லிபியா வழியாக சட்டவிரோதமாக செல்ல முயன்ற தம்பதி.. ரூ.2 கோடி கேட்டு மிரட்டல்… கடத்தல் விவகாரத்தால் பரபரப்பு..!!

குஜராத் மாநிலம் மெஹன்சா பகுதியைச் சேர்ந்த கிஸ்மட்சின் சவ்தா என்பவர், தனது மனைவி ஹீனாபென் மற்றும் 2 வயது மகள் தேவன்ஷியுடன் குஜராத்தில் வசித்து வந்தார். சவ்தாவின் சகோதரர் ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருவதால், சட்டவிரோதமாக…

Read more

“17 வயசு பொண்ணு”… 25 நாட்களாக ஊர் ஊராக சென்று… 21 வயது வாலிபரின் தொடர் வெறிச்செயல்… போலீஸ் தேடுவது தெரிந்ததும் மீண்டும்… பகீர்.!

உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கடந்த மாதம் 14-ந்தேதி முதல் காணாமல் போனார். இதுகுறித்து அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமியை பல்வேறு…

Read more

“மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் நிஜ ஹீரோ”… படத்தில் வெற்றி, உண்மையில் தோல்வி… தேர்தலில் குணா குகை நாயகன் தோல்வி..!!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஏலூர் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் சந்திரன் (46), ஏலூர் நகராட்சியின் 27-வது வார்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜனநாயக முன்னணி (யூடிஎஃப்) வேட்பாளராக போட்டியிட்டார். சமீபத்தில் நடைபெற்ற நகராட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில், அவர் 3-ம்…

Read more

“ரூ.2.5 லட்சம்”… விலை உயர்ந்த கிளியை காப்பாற்ற முயன்ற தொழிலதிபர்… விலைமதிப்பில்லா உயிரை விட்ட சோகம்… ஐயோ கடவுளே இப்படியா நடக்கணும்..!!

பெங்களூரு கிரிநகர் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (32) என்ற தொழிலதிபர், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. அருண்குமார் தனது வீட்டில் மக்கா வகை கிளி ஒன்றை வளர்த்து வந்ததாகவும், அதன் மதிப்பு ரூ.2.5 லட்சம் எனக் கூறப்படுவதாகவும் போலீசார்…

Read more

“பாஜகவின் வெற்றி மக்களுக்கு தெளிவான ஆணை”… காங்கிரஸ் எம்பி சசிதரூர் திடீர் ஆதரவு… திருவனந்தபுரம் பாஜகவின் கோட்டை ஆகிறதா..?

கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) அதிக இடங்களில் வெற்றி பெற்று முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) இந்தத் தேர்தலில்…

Read more

“சூதாட்டம்”.. அசாம் கிரிக்கெட் சங்கத்தில் எழுந்த கடும் சர்ச்சை… சையத் முஸ்தாக் அலி ட்ராஃபியில் ஊழலா…? 4 வீரர்களை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!!!

சையத் முஷ்தாக் அலி டிராபி 2025 போட்டிகளில் ஊழல் நடைமுறைகளில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, நான்கு வீரர்களை இடைநீக்கம் செய்து அசாம் கிரிக்கெட் சங்கம் (ACA) நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி அமித் சின்ஹா, இஷான் அகமது, அமன் திரிபாதி மற்றும்…

Read more

அதிர்ச்சி ரிப்போர்ட்…!! கேன்சர் பாதிப்பில் இந்தியாவில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது…. மத்திய அரசு சொன்ன ஷாக்கிங் தகவல்..!!

சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து தமிழ்நாடும் அதிக எண்ணிக்கையிலான புற்றுநோய் பாதிப்புகள் பதிவான மாநிலங்களில் ஒன்றாக இருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பான தகவல்களை மத்திய…

Read more

“75% ஆபத்து”… அப்போ எல்லாத்தையும் நிலாவுக்கு அனுப்பிடலாமா…? உச்சநீதிமன்றம் காட்டம்… மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு..!!!

இந்தியாவின் சுமார் 75 சதவீத நிலப்பரப்பு நிலநடுக்க பாதிப்புகளுக்கு உள்ளாகும் அபாயத்தில் உள்ளது எனக் கூறி, அதனை எதிர்கொள்ள முன்னேற்பாடுகளை மேற்கொள்ள மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.…

Read more

“எச். ராஜா சாப்பிட்ட எச்சில் நிலையில் இபிஎஸ் உருளுவாரா”..? பிராமணர்கள் சாப்பிட்ட எச்சிலையில் உருண்டால் மோட்சம் கிடைக்குமா…? ஆர்.எஸ். பாரதி கடும் சர்ச்சை பேச்சு…!!!

தி.மு.க. அமைப்புச் செயலாளரும், முன்னாள் ராஜ்யசபா உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குறித்து பயன்படுத்திய சொற்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக வட்டாரங்களில் இருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. ஒரு நிகழ்ச்சியில்…

Read more

ஸ்கூல் படிக்கும்போதே இப்படியா..? எல்லாரும் 9-ம் வகுப்புதான்… வகுப்பறையில் அமர்ந்து சரக்கடித்த மாணவிகள்… நெல்லையை அலற வைத்த வீடியோ…!!!

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியில், வகுப்பறைக்குள் மாணவிகள் சிலர் மதுபானம் அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி சீருடையில் இருந்த 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் வகுப்பறைக்குள் வட்டமாக…

Read more

முருகன் என் ரத்தம்…! “சிவனும் முருகனும் சைவ கடவுளா இல்லை இந்து கடவுளா..? என்னுடன் விவாதிக்க தயாரா..? சீமான் சவால்..!!

திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முருகனை வைத்து அரசியல் செய்யப்படுவதாகக் குற்றம்சாட்டினார். அவர் கூறியதாவது: “முருகன் சைவக் கடவுளா, இந்துக் கடவுளா என்ற விவாதம் தேவையற்றது. முருகன் என் ரத்தம்; என் இனக்…

Read more

“திமுக கூப்பிட்டா கூட நான் போவேன்”… அப்ப பேசும்போது மட்டும் இனிச்சுதோ.. ஆர்எஸ்எஸ் விழாவில் நான் கலந்து கொண்டதற்கு இதுதான் காரணம்… போட்டுடைத்த சீமான்…!!!

சென்னையில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் தொடர்புடைய அமைப்பின் நிகழ்வில் பங்கேற்றது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்தார். அவர் ஆர்எஸ்எஸ்-ன் பொது விவாத நிகழ்ச்சிகளை நடத்தும் அமைப்பான ‘விஜில்’ சார்பில், சென்னை ராஜா அண்ணாமலை…

Read more

“கனிமொழி இருப்பதால் தான் சர்வதேச தரத்தில் செயல்படுகிறது”… ஆனால் மதுரையில்..? தங்கத்தை அள்ளிக் கொடுத்தாலும் இனி திமுக வராது… செல்லூர் ராஜு ஆவேசம்..!!!

மதுரை மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் கடுமையான ஊழல் நடைபெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டிய அ.தி.மு.க., அதற்கு எதிராக வரும் 17-ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்றும், தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் அறிவித்துள்ளது. அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள்…

Read more

“தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி”… இதுக்கு காரணமே திமுக தான்… கலைஞரை கூட புகழ்ந்து இருக்காரு… புயலை கிளப்பிய சீமான்..!!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருச்சியில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழகத்தின் கடன் சுமை தற்போது ரூ.10 லட்சம் கோடியை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே ஒரு கோடி மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டு வரும்…

Read more

“கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியின் வருகை”…‌ ரூ.100 கோடி செலவு செய்த தெலுங்கானா அரசு.. இந்த பணத்தை எங்கிருந்து எடுத்தீங்க..? பாஜக பரபரப்பு குற்றச்சாட்டு..!!!

அர்ஜெண்டினா கால்பந்து நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி கலந்து கொள்ளவுள்ள கால்பந்து கண்காட்சி போட்டி, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத், ரெட் ஹில்ஸ் பகுதியில் உள்ள சிங்கரேணி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிக்கு எதிராக தெலுங்கானா பா.ஜ.க. கடும்…

Read more

“பிறந்து ஒரு நாள்தான் ஆகுது”… அந்தத் தாயின் மனசு எவ்வளவு பாடுபடும்… ஆம்புலன்ஸில் உயிர்காக ஓடிய தந்தை… ஆக்சிஜன் சிலிண்டரால் குடும்பமே கதறல்..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தை, ஆம்புலன்ஸில் இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் காலியானதால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பரத்பூர் மாவட்டம் பயானா அரசு மருத்துவமனையில் பிறந்து ஒருநாளே ஆன குழந்தை, மூச்சுத்…

Read more

“2026 தேர்தல்”…. திமுக+அதிமுக+தவெக… யாருடன் கூட்டணி.. தேதி குறிச்ச தேமுதிக… பிரேமலதா விஜயகாந்த் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக அரசியல் களத்தில் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகளுக்கிடையிலான கூட்டணி விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன. அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி உறுதியாகியுள்ள சூழலில், இரு கட்சிகளும் தேர்தல் வியூகங்களை வகுப்பதில் கவனம் செலுத்தி…

Read more

“53 +17 தொகுதிகள்”… பாஜகவின் மாஸ்டர் பிளான்… தமிழகம் வரும் அமித்ஷா… அதிர்ச்சியில் இபிஎஸ்… அதிமுக எடுக்க போக முடிவு என்ன..? பரபரப்பில் அரசியல் களம்..!!

தமிழகத்தில் 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அத்தேர்தலில் பாஜக சார்பில் எல்.முருகன், எச்.ராஜா, அண்ணாமலை, குஷ்பு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் போட்டியிட்ட போதிலும், காந்தி (நாகர்கோவில்), நயினார் நாகேந்திரன் (நெல்லை),…

Read more

தெருவில் நடந்து சென்ற பெண்கள்..! “திடீரென பைக்கில் வந்து கன்னத்தில் பளார் விட்ட ஆண்கள்”…சும்மா இருந்தவங்கள ஏன்டா இப்படி… அதிர்ச்சி வீடியோ..!!

உத்தரபிரதேசம் ஹத்ராஸ் மாவட்டம் சிக்கந்த்ரா ராவ் நகரில், மோட்டார் சைக்கிளில் மூன்று பேர் பயணித்து, சாலையோரத்தில் நடந்து செல்லும் ஒரு பெண்ணை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் அருகில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக ஊடகங்களில் வைரலாகி பரவலான…

Read more

ஐயோ டேய் விழுந்திட போறடா பார்த்து..! நொடிக்கு நொடி திகில்.. வாகன ஓட்டிகளுக்கு உயிர் பயத்தை காட்டிய வாலிபர்.. இது ரோடா இல்ல மைதானமா..? வீடியோ வைரல்.!!!

அவசரமாகவும் அலட்சியமாகவும் வாகனம் ஓட்டுவது ஓட்டுநரின் உயிருக்கு மட்டுமல்ல, சாலையில் பயணிக்கும் பிறரின் உயிருக்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், இதுபோன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், சிலர் இந்த எச்சரிக்கைகளை பொருட்படுத்தாமல், சாலையில் ஆபத்தான…

Read more

“மாணவர்களுக்கு குட் நியூஸ்”… அரசு தரப்போகும் ரூ.12,000… இதை எப்படி பெறுவது தெரியுமா..? முழு விவரம் இதோ..!!

பள்ளி மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை (NMMS) திட்டத்தின் கீழ், 8ஆம் வகுப்பு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள்…

Read more

“அதிமுக பாஜக கூட்டணியில் தவெக”… கடைசி நேரத்தில் விஜய் எடுக்கப் போகும் முக்கிய முடிவு… புது குண்டை தூக்கிப்போட்ட வைகைச் செல்வன்… இபிஎஸ் மாஸ்டர் பிளான்..!!

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் காலம் இருப்பதால், தவெக (தமிழக வெற்றி கழகம்) தலைவர் விஜய், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணைய வாய்ப்பு உள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக தலைமையிலான கூட்டணியில்…

Read more

“40 நிமிஷம் வெயிட்டிங்”… பொறுமையை இழந்த பாகிஸ்தான் அதிபர்… புதின் அறைக்குள் அத்துமீறி நுழைந்து 10 நிமிஷத்தில் வெளியேறல்… சர்ச்சை சம்பவம்..!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் ஆகியோர் தனியறையில் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டிருந்த போது, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அனுமதியின்றி அந்த அறைக்குள் நுழைந்ததாகக் கூறப்படும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி சர்ச்சையை…

Read more

“தேசப்பற்று ரொம்ப முக்கியம்”.. தேசிய கீதம் பாடும்போது தியேட்டரில் எழுந்து நிற்காத நபர்… ஒன்னு கூடி விரட்டிய சம்பவம்… விவாதத்தைத் தூண்டிய வீடியோ…!!!

திரையரங்கில் திரைப்படம் தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது எழுந்து நிற்க மறுத்த ஒருவரை, அங்கு இருந்த சிலர் கட்டாயமாக வெளியேற்றியதாகக் கூறப்படும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி, நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. X  தளத்தில் முதலில் வெளியான இந்த…

Read more

“காலேஜில் மலர்ந்த காதல்”… கருவை கலைத்து காதலிக்கு தாலி கட்டிய காதலன்… திடீரென வேறொரு பெண்ணுடன் திருமணம்… மண்டபத்திற்கே சென்ற பெண்… அடுத்து நடந்த பரபரப்பு..!!!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் டவுன் பகுதியைச் சேர்ந்த ரிஷப் என்பவர், பல்லாரி மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்தபோது, கொப்பல் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒரே கல்லூரியில் படித்ததால் ஏற்பட்ட அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதாகவும்,…

Read more

“2 வருஷ காதல்”… பெற்றோரின் கடும் எதிர்ப்பு.. பட்டப்பகலில் கடைக்குள் காதலியுடன் தகராறு… கன்னத்தை கத்தியால் கிழித்த கொடூர காதலன்… அதிர்ச்சி சம்பவம்.!!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை பகுதியில் உள்ள மேட்டு தெரு அருகே கடையில் பணியாற்றி வரும் 24 வயது பெண்ணும், நாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலை (26) என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இவர்களின்…

Read more

ஆட்டத்தை தொடங்கிய விஜய்…! “கூட்டணிக்குள் வரும் 4 முக்கிய கட்சிகள்…? ரகசிய பேச்சுவார்த்தையில் தவெக முக்கிய புள்ளிகள்… அரசியல் வட்டாரத்தை அதிரவைத்த செய்தி..!!

தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தேர்தலுக்கு ஐந்து மாதங்களுக்கும் குறைவான காலமே இருப்பதால் அரசியல் களம் பரபரப்பாகி வருகிறது. ஆளும் தி.மு.க., முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சிகளுடன்…

Read more

கடவுளாக வந்த மகன்..! நாற்காலியில் சாய்ந்த நகைக்கடை உரிமையாளர்… அந்த இடத்திலேயே தொடர் முயற்சியால் உயிரைக் காப்பாற்றிய அதிசயம்… வைரலாகும் வீடியோ…!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் உள்ள ராம்புரா பஜாரில் செயல்படும் நகைக்கடையில் வியாழக்கிழமை பிற்பகல் நிகழ்ந்த சம்பவம் பெரும் சோகத்தை தவிர்த்துள்ளது. ஜெய்ப்பூரின் ஜோத்வாரா பகுதியைச் சேர்ந்த நகை தொழிலதிபர் ராஜ்குமார் சோனி (60), கடையில் வணிக விவகாரங்கள் குறித்து பேசிக்கொண்டிருந்தபோது…

Read more

“என் வழி தனி வழி”… அரசியல் கட்சி தொடங்கிய டிடிவி தினகரன்… “அதிமுகவுக்குள் சேர காய் நகர்த்து ஓபிஎஸ்”… வழி தெரியாமல் தனித்து நிற்கும் சசிகலா… 2026 தேர்தலில் நிலை தெரியுமா..?

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக-வில் “சின்னம்மா சசிகலா பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்று முதலமைச்சராக வேண்டும்” என அக்கட்சியின் பல தலைவர்கள் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தனர். அப்போது இவ்வாறு பேசியவர்களில் பலர், காலப்போக்கில் சசிகலாவுக்கு எதிராக நிலைப்பாடு எடுத்துள்ளனர்.…

Read more

அருள் வந்து சாமி ஆடிய நபர்..! “திடீரென மற்றொரு சாமியாடியை தரதரவென இழுத்துச் சென்று தாக்குதல்” .. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே நடந்த கோவில் திருவிழாவில் அருள் வந்து சாமி ஆடிய ஒருவர் மற்றொரு சாமி ஆடியவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோவில் திருவிழா பிரம்மாண்டமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் ஏராளமானவர் சாமி தரிசனம் செய்வதற்காக…

Read more

“இனி ஆணுறைக்கு வரி செலுத்தணும்”… சீன அரசு எடுத்த முடிவு… குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க புதிய திட்டம்..!!

சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து குழந்தை பிறப்பு விகிதம் கடும் சரிவை சந்தித்து வருகிறது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக நீண்ட காலமாக இருந்து வந்த சீனா, மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்காக 1980-ம் ஆண்டு முதல் 2015-ம்…

Read more

“இனி அமெரிக்காவிற்கு குழந்தை பெறுவதற்காக சுற்றுலா விசா பெற்றால்”… டிரம்ப் நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு… பரபரப்பு உத்தரவு…!!!!

அமெரிக்காவில் விசா விதிமுறைகள் தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் கடைப்பிடித்து வருகிறது. இந்நிலையில், சுற்றுலா விசா மூலம் அமெரிக்காவுக்கு சென்று குழந்தை பெற்றுக்கொண்டு, அந்தக் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை பெற முயற்சிப்பதாக சிலர் செயல்படுவதாக அமெரிக்க அரசு குற்றம்…

Read more

“Boys Not Allowed”… பெண்களுக்கு மட்டும் தான் பானிபூரி… கடைக்காரரின் வித்தியாசமான முயற்சி… வீடியோவால் ஒரே நாளில் பேமஸான சம்பவம்…!!!

தெருவோர பானிப்பூரி கடை ஒன்றில் பெண்கள் கூட்டம் அலைமோதும் காட்சி சமூக வலைத்தளங்களில் கவனம் ஈர்த்துள்ளது. பொதுவாக டீ கடைகள் அல்லது தெருவோர உணவகங்களில் பெண்கள் ஆண்களைப் போல சுதந்திரமாக நின்று பேசிச் சிரித்தபடி உணவருந்துவது அரிது. ஆனால் இந்த பானிப்பூரி…

Read more

Breaking: பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது… காரணம் என்ன..? பரபரப்பு தகவல்..!!

பிரபல யூடியூபரும் அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்துள்ளனர். பட தயாரிப்பாளரை மிரட்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற போலீசார், சவுக்கு சங்கரை…

Read more

அதிமுக கூட்டணியில் மீண்டும் ஓபிஎஸ்..! “டிச.15 இறுதி முடிவு திடீர் தள்ளிவைப்பு”… அவசரமாக டெல்லி விரைந்த நயினார் நாகேந்திரன்.. கிரீன் சிக்னல் காட்டினாரா இபிஎஸ்.. பரபரப்பில் அரசியல் களம்..!!!!

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக உரிமை மீட்பு குழுவின் ஆலோசனை கூட்டம் டிசம்பர் 15ஆம் தேதி நடைபெற இருந்தது. இந்த கூட்டத்தில் அவர்கள் தங்கள் இறுதி முடிவை எடுப்பதாக இருந்த நிலையில் தற்போது அந்த கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.…

Read more

ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவன்…! அலறி துடித்த பயணிகள்… சட்டுனு ஓடும் ரயிலுக்குள் பாய்ந்து… பதற வைக்கும் சம்பவம்…!!!

திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அருகே உள்ள தோக்கம்பூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கமணி கூலி தொழிலாளி. இவரது மகன் பூவரசன் (17) ஆரம்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். வழக்கம்போல நேற்று பள்ளிக்குச் சென்ற பூவரசன், மாலை வீட்டுக்குச்…

Read more

குட் நியூஸ்..! தங்கம் வாங்க இதுதான் சரியான டைம்… இன்றைய விலை நிலவரம் இதோ..!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் இன்று விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலை தொடர்கிறது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் 98,960 ரூபாய்க்கும், ஒரு கிராம் 12370…

Read more

அலட்சியத்தின் உச்சம்…! “ஸ்கூலுக்கு போக உயிரைப் பணயம் வைத்த மாணவிகள்”… ஐயோ நெஞ்செல்லாம் பதறுதே… வீடியோ வைரல்..!!

மும்பையின் விக்ரோலி பகுதியில் பழுதுபார்க்கும் பணிகளுக்காக மூடப்பட்டிருந்த நடைமேம்பாலம் (FOB) வழியாக பள்ளி மாணவிகள் ஆபத்தான முறையில் கீழே இறங்கிய காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமை, பழுது பணிகளின் தாமதம் மற்றும் பிறரின் அலட்சியப்…

Read more

நடு ரோட்டில் சமையல் செய்த பெண்..! “நெடுஞ்சாலையில் குழந்தை”… அருகில் கணவன்… நொடிக்கு நொடி ஆபத்துதான்.. ஆனாலும் புரியல… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ..!!

இந்திய நெடுஞ்சாலையில் ஒரு தம்பதியினர் பரபரப்பான போக்குவரத்து நடைப்பாதையின் பக்கத்தில் தற்காலிக சமையலறை அமைத்த சம்பவம், சமூக ஊடகங்களில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வைரலாகி வரும் காணொளியில், அந்தப் பெண் காய்கறிகளை நறுக்கி, ரொட்டியை உருட்டி, கையடக்க எரிவாயு அடுப்பில்…

Read more

ஸ்கூல் குழந்தைங்க..! “பள்ளிவாசலில் சீறிப்பாய்ந்த தெரு நாய்”… காவலரின் தோள்பட்டையில் கடித்து… ஆனாலும் வெறி அடங்கல.. மீண்டும் மீண்டும்… நடுங்க வைக்கும் காணொளி..!!!

மும்பையின் கோரேகான் மேற்குப் பகுதியில் உள்ள சித்தார்த் நகரில் அமைந்துள்ள ஆதர்ஷ் வித்யாலயா பள்ளி வாசலில், வியாழக்கிழமை (டிசம்பர் 11) காலை 9.40 மணியளவில், ஒரு தெருநாய் திடீரென தாக்கி, பள்ளிக் காவலர் ஒருவரின் தோளில் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

நடு ரோட்டில் கேட்ட வெடி சத்தம்….! “புகழின் மோகத்தில் தீப்பிடிக்க வைத்து ஸ்டண்ட்”.. சிறுவர்களின் விபரீதம்… வைரலாகும் வீடியோ..!!

சிட்னி நகரின் மையப் பகுதியாகிய சிபிடியில் புதன்கிழமை மாலை பரபரப்பான ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் ஏரோசல் கேன் வெடித்ததில் தீப்பந்தம் உருவாகி, அங்கு இருந்த பொதுமக்கள் மத்தியில் சில நிமிடங்கள் பீதி நிலவியது. ஜார்ஜ் தெருவில் இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற…

Read more

“ரோட்ல போகும் வண்டிக்கு மட்டும்தான் ஸ்பீடு காட்டுமா”..? நான் ஓடினால் கூட காட்டும்… சிறுவனின் அப்பாவியான புத்திசாலித்தனம்… இணையத்தில் சிரிப்பூட்டும் வீடியோ..!!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அமைத்துள்ள வாகன வேகமானியில், தனது சொந்த ஓட்ட வேகத்தை அளவிட முயன்ற ஒரு இளம் சிறுவனின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வாகன வேகத்தை கண்காணிக்க அமைக்கப்பட்ட டிஜிட்டல் பலகையை ‘தனக்கென…

Read more

செம ஐடியா…! “நம்ம நாட்டில் புத்திசாலிகளுக்கு பஞ்சமில்லை”… வயலுக்கு உரம் போடனும்.. பல மணிநேர வேலை நிமிடத்தில் முடிந்தது… ஆச்சரிய வீடியோ..!!

சமூக ஊடகங்களில் தினமும் ஏராளமான வீடியோக்கள் பரவுகின்றன. அவற்றில் சில சுவாரஸ்யமாகவும் சில பயனுள்ளதாகவும் இருக்கும். இவற்றில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, விவசாயிகளுக்குப் பெரிதும் உதவும் எளிய ஆனால் புத்திசாலித்தனமான யுக்தியை வெளிப்படுத்துவதால் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. காணொளியில், ஒரு…

Read more

குலை நடுங்க வைக்கும் வீடியோ…! “வயலில் ஒய்யாரமா அமர்ந்திருந்த வாலிபர்”… குட்டிகளுடன் கர்ஜித்த பெண் சிங்கம்… முறைச்சு முறைச்சு பாக்குதே… திக் திக் நொடிகள்…!!

சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு வீடியோ தற்போது அனைவரையும் அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்த்தியுள்ளது. வெறிச்சோடிய வயலில் வசதியாக அமர்ந்திருந்த ஒருவரின் முன்னே திடீரென சிங்கமும் அதன் குட்டிகளும் காணப்படுவது போன்ற காட்சி நெட்டிசன்களை வியக்க வைத்துள்ளது. வீடியோவில், வயலின் நடுவில்…

Read more

“விவாகரத்து ஆகிட்டு”… ஆசை வலையில் வீழ்த்திய பர்னிச்சர் கடைக்காரர்… 2 பெண்களை பிணமாக்கி சாக்கு மூட்டையில் வீசிய கொடூரம்…. திடுக்கிடும் தகவல்கள்…!!

புதுச்சேரி வில்லியனூர் அருகே செந்தாமரை நகரைச் சேர்ந்த தமிழ்செல்வி (40), தனது 11-ஆம் வகுப்பு படிக்கும் மகளுடன் தனியாக வசித்து வந்தார். கணவர் பரத்ராஜ் உடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினையால், 2020-ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். மகளை பள்ளியில் சேர்த்தும்,…

Read more

“மயங்கிய 32 வயது மருமகள்”… கதற கதற 52 வயது மாமனார் செய்த கொடூரம்… ரசித்து வேடிக்கை பார்த்த 27 வயது மகன்… அண்ணனையும் விட்டுவைக்காத கொடூரம்..!!!

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள முத்தையன்செட்டிபட்டியைச் சேர்ந்த சிவக்குமார் (52) மற்றும் அவரது மகன் பிரதீப் (27) ஆகியோர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் ஒன்றிய பொறுப்பில் செயல்பட்டு வந்தனர். பிரதீப்புக்கு சின்னமனூரைச் சேர்ந்த நிகிலா (32) என்பவருடன் மூன்று…

Read more

“போதை மயக்கத்தில் டாக்டர்”… youtube பார்த்து ஆபரேஷன்… பல நரம்புகளை அறுத்து… வலியில் துடிதுடித்து பரிதாபமாக இறந்த பெண்… பரபரப்பு சம்பவம்..!!

உத்தர பிரதேசம் பாராபங்கி நகரைச் சேர்ந்த முனிஷ்ரா ராவத், வயிற்று வலி காரணமாக அங்கீகாரம் இல்லாத ஸ்ரீ தாமோதர் அவுஷதாலயா கிளினிக்கிற்கு அழைத்து வரப்பட்டார். அவரது கணவர் பதே பகதூர், வலி அதிகரித்ததால் கிளினிக் உதவியை நாடினார். கிளினிக் உரிமையாளர்களான ஞான…

Read more

“ஸ்கூலுக்கு உங்களை நம்பிதான அனுப்புறாங்க”..? ஒரு ஆசிரியரே இப்படி பண்ணலாமா… 1-ம் வகுப்பு மாணவியின் கதறல்… பள்ளியில் அரங்கேறிய கொடூரம்..!!

கடலூரின் உண்ணாமலைசெட்டி சாவடியில் வசிக்கும் சங்கர் (67), ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி. தற்போது நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், பள்ளியில் 1ஆம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமியிடம் சங்கர் பாலியல்…

Read more

“மாந்திரீகத்திற்காக கடத்தலா”…? ஸ்கூலுக்கு போன 3 வயது சிறுமி மாயம்… குடுகுடுப்பைக்காரர்களால் பீதியில் மக்கள்… திருப்பத்தூரில் பரபரப்பு..!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கோவிந்தாபுரம் ஊராட்சியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி பாபுவின் இரண்டாவது மகள் தனஸ்ரீ (8), அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றதாக கூறி வீடைவிட்டுச் சென்றார்.…

Read more

Other Story