ராய்ப்பூரில் ஒரு விசித்திர சம்பவம்: “இது கடித்தால் டெங்கு வருமா?” செத்த கொசுவுடன் நகராட்சி அலுவலகத்திற்கு வந்த வாலிபர்! இளைஞரின் அதிரடி செயலால் பரபரப்பு!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ஒரு இளைஞர், தன்னை கடித்த கொசுவை பாலிதீன் பையில் அடைத்துக்கொண்டு நகராட்சி அலுவலகத்திற்குச் சென்ற விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. வாமன்ராவ் லாகே வார்டைச் சேர்ந்த தௌ லால் படேல் என்ற அந்த இளைஞர், தன்னை கடித்த கொசுவால்…

Read more

அலறியோடும் மக்கள்! சினிமா பாணியில் நடுரோட்டில் மோதல்: துணிச்சலாக துப்பாக்கி ஏந்திய கும்பல்! வெளியான பரபரப்பு வீடியோ..!!!

பீகார் மாநிலம் கயை மாவட்டத்தில் பட்டப்பகலில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோவில், ஒரு கும்பல் மற்றொரு நபரைத் துரத்திச் செல்வதும், அதில் ஒருவர் துப்பாக்கியால் சுடுவதும் தெளிவாகத் தெரிகிறது.…

Read more

பள்ளிக்குச் சென்ற 5 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்! கண் முன்னே சரிந்த குழந்தை…மானாமதுரையில் உறைந்து போன மக்கள்…!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த இளங்கோ – பவானி தம்பதியின் 5 வயது மகள் தேஜாஸ்ரீ, அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் யூகேஜி படித்து வந்தார். சனிக்கிழமை காலை வழக்கம் போல பள்ளிக்குச் சென்ற சிறுமி, வகுப்பறையில் இருந்தபோது திடீரென மயங்கி…

Read more

ஆடிப்போன அரசியல் களம்!எடப்பாடி கோட்டையில் தளபதி ஆட்டம்! – அதிர்ச்சியில் அதிமுக…!!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சமீபகாலமாகத் தனது அரசியல் செயல்பாடுகளில் மிகுந்த வேகம் காட்டி வருகிறார். குறிப்பாக ஈரோடு பொதுக்கூட்டத்திற்குப் பிறகு, அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோரைத் தமிழ்நாட்டின் பொதுச் சொத்து எனக் குறிப்பிட்டுப் பேசியது, அவர் அதிமுகவின் அரசியல்…

Read more

இனி இவர்களுடன் தொடர்பு வைத்தால் அவ்வளவுதான்! ராமநாதபுரத்தில் 4 முக்கிய நிர்வாகிகள் நீக்கம் – எடப்பாடி பழனிசாமி எடுத்த அதிரடி முடிவு!

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் நான்கு பேரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கட்சியின் கொள்கை மற்றும் குறிக்கோள்களுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சிக்கு அவப்பெயர்…

Read more

கோவையில் பயங்கரம்: 1.5 லட்சம் மோசடி.. ஆத்திரத்தில் அடகு கடை உரிமையாளர் செய்த காரியம்! மோசடி செய்த பெண்ணை அடித்துக் கொன்ற கும்பல்..பகீர் பின்னணி..!!!

கோவை மாவட்டம் சரவணம்பட்டியில் போலி நகையை அடகு வைத்து மோசடி செய்த சுதா என்ற பெண், அடகு கடை உரிமையாளர் மற்றும் அவரது நண்பர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சுதா, சின்னவேடம்பட்டி பகுதியில்…

Read more

நஷ்டத்தில் தொடங்கிய பயணம்..இன்று சொந்தமாக ஹோட்டல் ஆரம்பிக்கப் போகும் டெலிவரி ஊழியர்! – சீன இளைஞரின் மிரட்டலான ‘சக்சஸ் ஸ்டோரி’!

சீனாவைச் சேர்ந்த 25 வயதான சாங் சூச்சியாங் என்ற உணவு விநியோக ஊழியர், தனது கடின உழைப்பால் ஐந்து ஆண்டுகளில் 1.12 மில்லியன் யுவான் (சுமார் 1.3 கோடி ரூபாய்) சேமித்து சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். 2020-ம் ஆண்டு…

Read more

தாயார் கண் முன்னே நடந்த பயங்கரம்! வரதட்சணைக்காக மனைவியை நடுரோட்டில் அடித்துக் கொன்ற கணவன்! – பதறவைக்கும் வீடியோ!

தெலுங்கானா மாநிலம் விக்ரபாத் மாவட்டத்தைச் சேர்ந்த டிரைவர் பரமேஷ், கடந்த மார்ச் மாதம் அனுஷா என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். திருமணமான மூன்று மாதங்களிலேயே கூடுதல் வரதட்சணை கேட்டு அனுஷாவை பரமேஷ் தொடர்ந்து சித்திரவதை செய்து வந்துள்ளார். மகளின் நிலைமையை…

Read more

  • December 20, 2025
நீதிபதி வீட்டில் நடந்த கொடூரம்! “சுடுங்க.. சுடுங்க..” துப்பாக்கியால் துரத்தித் துரத்தி நாய் கொலை! – வைரலாகும் நெஞ்சை பதறவைக்கும் காட்சி!

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் இல்லத்தில், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஒருவர் தெரு நாய் ஒன்றை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட தரையின் மீது அந்த நாய்…

Read more

இது என்ன புது கணக்கா இருக்கு! 4 கிலோ அரிசி 420 ரூபாய்னா, 12 கிலோ எவ்வளவு? வினாத்தாளில் சரியான விடையே இல்லை! – பள்ளித் தேர்வில் நடந்த குளறுபடி!

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் நடைபெற்ற அரை ஆண்டுத் தேர்வு வினாத்தாளில் இடம்பெற்ற எளிய கணக்குகள், தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. 7 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கணிதத் தேர்வில், பல கேள்விகள் தவறாகக்…

Read more

அதிர்ச்சி! 6 குழந்தைகளுக்கு பரவிய எச்.ஐ.வி தொற்று! அப்பாவி சிறுவர்களுக்கு நேர்ந்த கதி! – விசாரணையில் வெளிவந்த பகீர் உண்மைகள்!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ரத்தம் செலுத்தப்பட்ட 12 முதல் 15 வயதுக்குட்பட்ட ஆறு சிறுவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட மருத்துவமனைகளில் அசுத்தமான ரத்தம் செலுத்தப்பட்டதே இதற்கு காரணம் என்று…

Read more

கடவுள் இவர்தான்! நகரத் தொடங்கிய ரயிலை முதியவர்களுக்காக நிறுத்திய டிரைவர்: இணையத்தை நெகிழ வைத்த வைரல் வீடியோ!ஒருமுறை பார்த்தால் மீண்டும் பார்ப்பீர்கள்..!!!

சமூக வலைதளங்களில் அவ்வப்போது நம் மனதிற்கு நெகிழ்ச்சியைத் தரும் வீடியோக்கள். அந்த வகையில், தற்போது ஒரு ரயில் ஓட்டுநரின் மனிதாபிமானச் செயல் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. பொதுவாக ரயில் நிலையத்தில் இருந்து ஒருமுறை ரயில் புறப்பட்டுவிட்டால், பயணிகள் ஏறத் தவறினாலும்…

Read more

“பெத்த கடனுக்கு இதுதான் பரிசா?”.. முதியோர் இல்லத்தில் தந்தையை விட்ட மகன்.. அந்த பெண் கேட்ட ஒற்றைக் கேள்வி.. கதிகலங்கி நின்ற மருமகள்! வைரல் வீடியோ!

உடல்நலம் குன்றி, தன்னிச்சையாக உணவு உண்ணவோ அல்லது நடமாடவோ இயலாத நிலையில் உள்ள தனது வயதான தந்தையை, மகன் மற்றும் மருமகள் ஆகிய இருவர் முதியோர் இல்லத்தில் சேர்க்கும் உருக்கமான வீடியோக் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பலரது இதயங்களையும் கனக்கச்…

Read more

“கிணற்றில் தத்தளித்த 6 உயிர்கள்.. துடிதுடித்த கிராம மக்கள்! ராஜஸ்தானில் ஓரே குடும்பத்தில் நேர்ந்த சோகம் – 2 பச்சிளம் குழந்தைகள் சடலமாக மீட்பு!”

ராஜஸ்தான் மாநிலம் பீவார் மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தாய் தனது ஐந்து குழந்தைகளுடன் கிணற்றில் குதித்ததில், ஒரு வயது இரட்டை குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராய்ப்பூர் மார்வார் பகுதியில் உள்ள ஜூதா கிராமத்தைச் சேர்ந்த சுமித்ரா…

Read more

அதிரும் அரசியல் களம்! “ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்கள்..!” கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன எடப்பாடி பழனிசாமி!

சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சிறுபான்மையின மக்களின் உண்மையான பாதுகாவலனாக அதிமுக எப்போதும் விளங்கி வருவதாகக் குறிப்பிட்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறுபான்மையினருக்காகப் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தியதை நினைவுகூர்ந்த அவர், அரசியலில்…

Read more

ஐசிசி வரை சென்ற பஞ்சாயத்து! தொழில்நுட்பக் கோளாறால் தப்பித்தது எப்படி? உண்மையை ஒப்புக்கொண்ட ஆஸி. வீரர்.. இங்கிலாந்து அணி கடும் அதிர்ச்சி!

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் 3-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில், அலெக்ஸ் கேரி பேட்டிங் செய்தபோது டிஆர்எஸ்  தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட குளறுபடி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜோஷ் டங் வீசிய பந்தில் அலெக்ஸ் கேரி கொடுத்த கேட்ச்…

Read more

தளபதி கட்சியில் இருந்து திடீர் விலகல்! “எஸ்.ஏ.சி நிலைமைதான் எனக்கும்..” தவெக-வை விட்டு வெளியேறிய தாடி பாலாஜி! – பரபரப்பு வாக்குமூலம்!

நடிகர் தாடி பாலாஜி தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து விலகி, லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் சார்லஸ் மார்ட்டின் புதிதாகத் தொடங்கியுள்ள ‘லட்சிய ஜனநாயகக் கட்சியில்’ இணைந்துள்ளார். ஆரம்பத்தில் திமுக ஆதரவாளராக இருந்து, பின்னர் விஜய்யின் அரசியல் வருகையை வரவேற்றுத் தன்…

Read more

750 ஆண்டுகால அதிசயம்: ஈரோட்டின் ‘மஞ்சள்’ புரட்சிக்கு பின்னால் இருக்கும் அந்த ஒரு மனிதர்! – உலகையே வியக்க வைக்கும் காலிங்கராயன் கால்வாய் ரகசியம்

ஈரோடு மாவட்டத்தின் விவசாயச் செழுமைக்கு உயிர்நாடியாக விளங்குவது 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட காலிங்கராயன் அணை மற்றும் கால்வாய் ஆகும். பாண்டிய மன்னன் சடையவர்மன் வீரபாண்டியனின் தளபதியாக இருந்து, பின்னர் கொங்கு நாட்டின் சிற்றரசராகப் பொறுப்பேற்ற லிங்கையன் என்ற காலிங்கராயன், தன் நாடு…

Read more

நாடாளுமன்றத்தில் பரபரப்பு!வேலையில்லா திண்டாட்டம் முதல் குடும்ப சண்டை வரை…ராமர் நாமத்தை சொல்லுங்க!” – பாஜக எம்.பி-யின் பேச்சால் இணையத்தில் கிளம்பிய விவாதம்!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள ‘விபி-ஜி ராம் ஜி’ என்ற புதிய வேலைவாய்ப்புத் திட்டம் குறித்த விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு மாற்றாகக் கொண்டு வரப்பட்டுள்ள இந்த மசோதா மீது பேசிய பாஜக எம்.பி. அஜய்…

Read more

“தங்கம் தான் முக்கியம்!” சின்ன சங்கிலி.. பெரிய சண்டை! பிரிந்து வாழும் தம்பதி…புகாரைக் கேட்டு மிரண்டு போன போலீஸ்! – கணவர் சொன்ன ஷாக் பதில்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில், தங்கச் சங்கிலி வாங்கித் தராத கணவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆசிரியை ஒருவர் காவல் நிலையத்திற்குச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது கணவர் தன்னை மனரீதியாகத் துன்புறுத்துவதாகவும், வரதட்சணை கொடுமை வழக்குப் பதிவு…

Read more

ராசியான நடிகைக்கு இப்படியொரு நிலையா? நடிப்பில் ஆர்வம் இருந்தும் ‘அந்த’ பழக்கத்தால் எல்லாம் போச்சு! – ரசிகர்களை அதிர வைத்த சினிமா விமர்சகரின் பேட்டி!

பிரபல நடிகை லட்சுமி மேனன், சமீபகாலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருவது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எர்ணாகுளம் பப் ஒன்றில் ஐடி ஊழியரைத் தாக்கியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தற்போது படப்பிடிப்பு தளத்திலும் அவர் சரியாக ஒத்துழைக்கவில்லை என்ற தகவல்…

Read more

வெளிநாடுகளில் பாகிஸ்தானியர்களின் கைவரிசை: பிச்சையெடுப்பதே ஒரு தொழிலா? விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்ட 66,000 பயணிகள்! – அதிரடி காட்டும் சவுதி அரேபியா!

சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள், திட்டமிட்டு பிச்சையெடுக்கும் செயல்களில் ஈடுபடும் பாகிஸ்தானியர்கள் மீது கடுமையான விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. குறிப்பாக, உம்ரா விசா மூலம் புனித நகரங்களான மெக்கா மற்றும் மதினாவிற்குச் செல்லும் பலர், அங்கு…

Read more

விஜய் vs அதிமுக: “அண்ணா, எம்.ஜி.ஆர் உங்க சொத்து இல்ல!” செங்கோட்டையனை நம்பி யாரும் போகல..உண்மையை உடைத்த முன்னாள் அமைச்சர்!

த.வெ.க. தலைவர் விஜய், அண்மையில் ஈரோட்டில் பேசுகையில் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர் ஆகியோர் தமிழகத்தின் பொதுச் சொத்து என்றும், அவர்களின் பெயரைப் பயன்படுத்த யாருக்கும் தனி உரிமை இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். மேலும், அதிமுகவில் இருந்த செங்கோட்டையன் தங்களது கட்சியில் இணைந்தது…

Read more

நள்ளிரவில் பயங்கரம்!மயிலாடுதுறை பெண் திண்டிவனத்தில் சடலமாகக் கிடந்தது எப்படி? ஆடைகள் இன்றி மீட்கப்பட்ட உடல்! – போலீசார் விசாரணை வேட்டை!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஓமந்தூர் ராமசாமி மணிமண்டபம் எதிரே, சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஆடைகள் இன்றி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், கிளியனூர் போலீசார்…

Read more

உஷார் பெண்களே! காதலை முறித்த மாணவி.. ஆபாசமாக மார்பிங் செய்த காதலன்! திண்டுக்கல் வாலிபரின் வெறிச்செயல் -கம்பி எண்ண வைத்த போலீஸ்!

திண்டுக்கல் மாவட்டம் குட்டத்து ஆவாரம்பட்டியைச் சேர்ந்த ஜெயசீலன் என்ற இளைஞர், சமூக வலைதளங்களில் தன்னை ஒரு கல்லூரி மாணவர் போலக் காட்டி சாணார்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவரை காதலித்துள்ளார். இருவரும் நெருக்கமாகப் பழகி புகைப்படங்களைப் பகிர்ந்து வந்த நிலையில், ஜெயசீலனின்…

Read more

காவல் நிலைய வாசலில் பரபரப்பு! “என் பொண்டாட்டிய அனுப்பி வைங்க..” மாமியாரிடம் மண்டியிட்ட மருமகன்! – வைரலாகும் வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில், மனைவியைத் தன்னுடன் அனுப்பி வைக்குமாறு மாமியாரின் காலில் விழுந்து கணவர் ஒருவர் கெஞ்சும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மதுராவைச் சேர்ந்த இவருக்கும், கோண்டா பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மூன்று…

Read more

ஈரோட்டில் அதிரும் அரசியல் களம்! அதிமுகவில் இணைந்த 75 நிர்வாகிகள் – எடப்பாடி பழனிசாமி காட்டிய மாஸ் அதிரடி..!!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் அதிமுகவை வலுப்படுத்தும் நோக்கில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் மாற்றுக்கட்சியினர் திரளாக இணைந்தனர். முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அண்மையில் கட்சியிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததைத் தொடர்ந்து, அங்கு அதிமுகவினரை…

Read more

மாணவர்களுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி! ஸ்கூல் எப்போ திறக்கும்!அரையாண்டு விடுமுறை எத்தனை நாட்கள் தெரியுமா? – குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழக அரசு!

தமிழகத்தில் கனமழை காரணமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால், இந்த ஆண்டு அரையாண்டு விடுமுறை நாட்களின் எண்ணிக்கை குறைக்கப்படலாம் என்று சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவின. ஆனால், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.…

Read more

  • December 18, 2025
“விளையாடியதற்காக இப்படியா அடிப்பது?” – 8-ம் வகுப்பு மாணவரை ரத்தம் வரும் வரை விளாசிய ஆசிரியர்! அரசு மருத்துவமனையில் மாணவர் அனுமதி!

குஜராத் மாநிலம் மெக்சானா மாவட்டம் மோதிடாவு பகுதியில் உள்ள உத்கர்ஷ் வித்யாலயா பள்ளியில், எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் ஆசிரியர் தாக்கியதில் பலத்த காயமடைந்தார். தேர்வு முடிந்த பிறகு அந்த மாணவர் நண்பர்களுடன் கேலி செய்து விளையாடியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த…

Read more

அதிர்ச்சி! நிம்மதி தேடி வந்தவர்களுக்கு நேர்ந்த கதி! தலசீமியா சிகிச்சை பெற்ற குழந்தைகளுக்கு எச்.ஐ.வி பாதிப்பு! -அரசு எடுத்த அதிரடி முடிவு!

மத்தியப் பிரதேசத்தில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட ஆறு குழந்தைகளுக்கு ரத்த தானம் மூலம் எச்.ஐ.வி தொற்று ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சத்னா மற்றும் ஜபல்பூர் மாவட்ட மருத்துவமனைகளில் கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரை ரத்தம் ஏற்றப்பட்ட…

Read more

சினிமா வேற.. அரசியல் வேற! “கம்முனு இருந்தா வேலைக்கு ஆகாது!” – தளபதி விஜய்யை வம்புக்கு இழுத்த அண்ணாமலை!

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் அணுகுமுறை குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் மௌனம் காப்பது குறித்துப் பேசிய அவர், ஒரு அரசியல்வாதி எல்லா நேரத்திலும் அமைதியாக இருக்க முடியாது…

Read more

முன்னாள் பாஸ் செய்த விபரீதம்: தினமும் 100 பார்சல்கள்.. விடாமல் துரத்திய போன் கால்கள்! 8 மாத ரகசியத்தை உடைத்த கோவை சைபர் க்ரைம்.

கோவையில் ஒரு பெண் தனது நிறுவனத்திலிருந்து விலகி தனியாகத் தொழில் தொடங்கியதால், ஆத்திரமடைந்த முன்னாள் நிறுவன உரிமையாளர் அந்தப் பெண்ணுக்குப் பழிவாங்கும் நோக்கில் நூற்றுக்கணக்கான ‘கேஷ் ஆன் டெலிவரி’ பார்சல்களை அனுப்பித் தொல்லை கொடுத்துள்ளார். கடந்த ஓராண்டாக அந்தப் பெண்ணின் பெயருடன்…

Read more

வங்கி கணக்கிற்கு வந்த ரூ.10,000… செலவு செய்த பிறகு திருப்பிக் கேட்ட அதிகாரிகள்! “முதல்ல எங்க ஓட்டைத் திருப்பிக் கொடுங்க!” – பீகாரில் அதிகாரிகளைத் திணறடித்த கிராம மக்கள்!

பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில், பெண் தொழில்முனைவோருக்காக வழங்கப்பட வேண்டிய அரசு நிதியுதவி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஆண்களின் வங்கிக் கணக்குகளுக்குச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட ‘முதலமைச்சர் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தின்’ கீழ்,…

Read more

சேலம் அரசு மருத்துவமனைகளில் இவ்வளவு மோசமான நிலையா? “விளம்பர நாடகம் போதும்!” – தமிழக அரசைத் திணறடிக்கும் அண்ணாமலையின் சரமாரி புகார்கள்!

சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த இரண்டு வாரங்களாகக் குடிநீர் வசதி இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாகத் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். தினமும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சை பெறும் இந்த முக்கிய மருத்துவமனையில் அடிப்படை வசதிகள்…

Read more

11 நிமிடங்கள் நின்ற இதயம்…”நான் நரகத்தையும் பார்த்தேன்!” தந்தை கொடுத்த குரல்… மரணத்தை வென்று வந்த பெண்ணின் நெஞ்சை உருக்கும் கதை!

மரணத்திற்குப் பின் மனிதர்களுக்கு என்ன நடக்கும் என்பது பல நூற்றாண்டுகளாக விடை தெரியாத ஒரு மர்மமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த 68 வயதான சார்லோட் ஹோம்ஸ் என்பவர், தான் 11 நிமிடங்கள் மருத்துவ ரீதியாக இறந்திருந்தபோது சொர்க்கம்…

Read more

தவெக-வில் உச்சகட்ட உட்கட்சி மோதல்? “தமிழக மக்களை முட்டாளாக்குகிறார் புஸ்ஸி ஆனந்த்!” – திமுக-வில் இணைந்த கையோடு விஜய்யின் முன்னாள் மேலாளர் அதிரடி பேட்டி.

விஜய் மக்கள் இயக்கம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே நடிகர் விஜய்யின் வளர்ச்சிக்கு அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரும், முன்னாள் மேலாளர் பி.டி.செல்வகுமாரும் முக்கியப் பங்காற்றிய நிலையில், தற்போது அக்கட்சியில் நிலவும் உட்கட்சி பூசல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. சமீபத்தில் திமுகவில் இணைந்த பி.டி.செல்வகுமார், தவெக…

Read more

அரசியலில் அதிரும் பரபரப்பு! திமுக-வின் லேப்டாப் திட்டம் தேர்தலுக்கான நாடகமா? – கொதித்தெழுந்த எடப்பாடி பழனிச்சாமி!

தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் வேளையில், கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் இலவச மடிக்கணினிகள் வழங்க திமுக அரசு முடிவு செய்துள்ளதை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த நான்கரை ஆண்டுகளாக மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்காமல் காலம் கடத்திவிட்டு, இப்போது…

Read more

“உங்க பேஸ்ட்ல உப்பு இருக்கா?” எருமைக்கன்றுக்கு பல் துலக்கிவிட்ட குட்டி தேவதை! – இணையத்தில் வைரலாகும் கியூட் வீடியோ…!!!

சிறு குழந்தைகளின் கள்ளங்கபடம் இல்லாத செயல்கள் எப்போதும் நம்மை வியப்பில் ஆழ்த்தும். அந்த வகையில், ஒரு சிறுமி எருமைக்கன்று ஒன்றிற்கு பல் துலக்கி விடும் அழகான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‘மன்னத்’ என்ற அந்தச் சிறுமி, மிகவும் கவனமாக…

Read more

பெங்களூர் பேராசிரியர் புகார்: சொத்துக்காக மனைவியையே சித்திரவதை செய்த கணவர்! – பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி உண்மை..!!

பெங்களூருவைச் சேர்ந்த 67 வயது ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர், தனது 70 வயது கணவர் மீது 42 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் நடந்த கொடுமைகள் குறித்து பரபரப்பு புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள புகாரில், தனது கணவர் தன்னை நீண்டகாலமாக உடல்…

Read more

நம்பவே முடியாது! விவசாயின் சொகுசு வீடு…14 சகோதரர்கள் ஒன்றாக வாழும் அதிசய அரண்மனை – வீடியோ வைரல்!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகே உள்ள ஒரு கிராமத்தில், ‘அம்பானி விவசாயி’ என்று அழைக்கப்படும் ஒருவரின் பிரம்மாண்ட வீடு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுமார் 20 பிகா பரப்பளவில் அரண்மனை போல கட்டப்பட்டுள்ள இந்த வீட்டில், ஒரே குடும்பத்தைச்…

Read more

கரூர் சம்பவத்திற்கு விஜய் கொடுக்கப்போகும் பதிலடி என்ன? ஈரோட்டில் காத்திருக்கும் ட்விஸ்ட் – ஷாக்கில் அரசியல் கட்சிகள்..!

தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் பங்கேற்கும் பிரம்மாண்ட மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் இன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே நடைபெறுகிறது. கரூரில் சமீபத்தில் நடந்த சம்பவங்களுக்குப் பிறகு விஜய் பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம் இது என்பதால், அவரது பேச்சு அரசியல் வட்டாரத்தில்…

Read more

EMI, உணவு, ஷாப்பிங்… ₹1,00,000 பறந்தது! பெங்களூருவில் தனியாக வாழும் பெண்ணின் ஷாக்கிங் மாத பட்ஜெட்! செலவு லிஸ்ட் வைரல்!

பெங்களூருவில் தனியாக வசிக்கும் ஒரு பெண், தனது மாதாந்திர செலவு ஒரு லட்சம் ரூபாய் என சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தியுள்ளார். அவர் கொடுத்திருக்கும் செலவு விவரங்களின்படி, வாடகை, மின்சாரம், மளிகை உள்ளிட்ட அடிப்படைச் செலவுகளுக்கு மட்டும் ரூ.40,000 ஆகிறது. வார இறுதி…

Read more

விஜய்க்கு நேரடி சவால்! “பேச வேண்டிய இடத்தில் பேசணும்… இல்லேன்னா மக்கள் நம்ப மாட்டாங்க!” – அண்ணாமலை எழுப்பிய அதிரடி கேள்வி!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, நடிகர் விஜய்யை அரசியலில் பேசுவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “அரசியலில் அடியெடுத்து வைத்த பிறகு விஜய் அமைதியாக இருக்கக் கூடாது. பேச வேண்டிய விஷயங்களில் அவர் கண்டிப்பாகப் பேச…

Read more

பணத்தை விட உயிரைவிட மேலானது! கூரையை தொடும் உயர் மின்னழுத்த மின்சாரம்! – ஆட்சியரிடம் கதறிய இரண்டு பிஞ்சுக் குழந்தைகள்!

உத்தரப் பிரதேசம், சம்பல் மாவட்டத்தில் உயர் மின்னழுத்த மின்சாரக் கம்பி தங்கள் வீட்டின் கூரைக்கு மேலே செல்வதால் ஏற்படும் ஆபத்து குறித்து இரண்டு இளம் பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மின்சாரத் துறையின் அலட்சியம்…

Read more

அமைச்சர் கண்டுகொள்ளவில்லை! பள்ளிகள் இடிந்து விழும் அபாயம்! “போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்!” – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசுப் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்ததில் ஏழாம் வகுப்பு மாணவர் மோகித் உயிரிழந்த சம்பவத்தைக் கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மாணவனின் குடும்பத்தாருக்கு அவர் தனது ஆழ்ந்த இரங்கலைத்…

Read more

கணவரை விட்டு காதலனுடன் ஓடிய மனைவி: இறுதியில் நடந்த விபரீதம்! மனைவி எடுத்த அதிரடி முடிவு!

இந்தூரில் நடந்த ஒரு வினோதமான வழக்கில், ஒரு பெண் தனது கணவரை விட்டுவிட்டு காதலனுடன் சென்றார். ஆனால், காதலன் ஏமாற்றியதால் மீண்டும் கணவரிடம் திரும்பி வந்து காதலன் மீது பாலியல் பலாத்காரப் புகார் கொடுத்துள்ளார். அந்தப் பெண் தனது காதலனுடன் செல்வதற்காக…

Read more

50 வருட அரசியல் அனுபவம்..செங்கோட்டையன் ‘வெளியேறுகிறார்’ எனப் பரவிய வதந்தி! – புஸ்ஸி ஆனந்த் சொன்ன “அந்த” வார்த்தை!

சமீபத்தில் அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான அண்ணன் செங்கோட்டையன், தனது 50 ஆண்டுகால அரசியல் அனுபவத்தை விட்டுவிட்டு, புதிதாக தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தார். ஆனால், தவெக-வில் உள்ள பெரும்பாலானோர் இளம் வயதினராகவும், அனுபவம் குறைந்தவர்களாகவும் இருப்பதால்,…

Read more

அதிவேக வந்தே பாரத் ரயிலை ஒரு நிமிடம் தாமதமாக வந்ததால் இழந்த பரிதாபம்! கதவுகள் மூடிய பிறகு கதறிய பயணி! வைரலாகும் வீடியோ!

வந்தே பாரத் விரைவு ரயில் அதன் நேரக் கடமைக்குப் பெயர் பெற்றது. இந்த ரயிலைத் தவறவிட்ட ஒரு பயணியின் சமீபத்திய காணொளி சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. பயணி ஒருவர் சற்று தாமதமாக நடைமேடைக்கு வந்து, ரயில் புறப்படுவதற்குத் தயாராக…

Read more

மூடுபனியில் மூழ்கிய டெல்லி: ‘மெதுவா போடுங்க, ஒண்ணும் தெரியல’ கிரிக்கெட் போட்டி! இந்த வீடியோவை மிஸ் பண்ணாதீங்க!

டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சமீபத்திய நாட்களில் காற்றுத் தரக் குறியீடு (AQI) 500-ஐத் தாண்டி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதால், கடும் மூடுபனி மற்றும் மோசமான காற்று மாசுபாடு இரண்டும் மக்களைப் பெரிதும் பாதித்து வருகின்றன. இந்த அடர்ந்த…

Read more

அதிர்ச்சி! தினசரி ₹10,000 வட்டி! ₹1 லட்சம் கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயியின் சோகக் கதை!!

மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் உள்ள விதர்பாவில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடன் சுமையால் பாதிக்கப்பட்ட 36 வயது விவசாயி ரோஷன் சதாசிவ் குடே, கடன் மீட்புக்காக தனது சிறுநீரகத்தை விற்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். நான்கு ஏக்கர் நிலத்தின்…

Read more

Other Story