ராய்ப்பூரில் ஒரு விசித்திர சம்பவம்: “இது கடித்தால் டெங்கு வருமா?” செத்த கொசுவுடன் நகராட்சி அலுவலகத்திற்கு வந்த வாலிபர்! இளைஞரின் அதிரடி செயலால் பரபரப்பு!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ஒரு இளைஞர், தன்னை கடித்த கொசுவை பாலிதீன் பையில் அடைத்துக்கொண்டு நகராட்சி அலுவலகத்திற்குச் சென்ற விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. வாமன்ராவ் லாகே வார்டைச் சேர்ந்த தௌ லால் படேல் என்ற அந்த இளைஞர், தன்னை கடித்த கொசுவால்…

Read more

Other Story