14 நாட்கள் கடந்து அழுகிய உடல்கள்!! துருக்கியில் மீட்புப்பணிகளை நிறுத்த முடிவு!

துருக்கியில் அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள நிலநடுக்கத்தில் சிக்கிய உடல்களை மீட்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளதால் இந்தியாவில் இருந்து சென்ற மீட்பு படையினர் நாடு திரும்பி விட்டனர். துருக்கி மற்றும் சிரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு 14 நாட்கள் கடந்து விட்டன. கட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை…

Read more

அடடே இதில இவ்வளவு நன்மையா? கோவைக்காயை சாப்பிடுங்க, நோயை விரட்டுங்க! பாட்டியின் ஸ்பெஷல்..!!!

கோவக்காய் தினமும் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு பல நன்மைகளை அளிப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். பல நோய்களுக்கு மருந்தாகவும் செயல்படும் கோவக்காயின் நன்மைகள் என்னவென்பது குறித்து தெரிந்து கொள்வோம். பொதுவாக அனைத்து காய்கறிகளிலும் ஏதாவது நன்மைகள் தரக்கூடிய சத்துக்கள் அடங்கியிருக்கும். அதிலும்…

Read more

பைக் டாக்ஸிக்கு திடீர் தடை! அரசு அதிரடி உத்தரவு..!!!

Ola, Uber உள்ளிட்ட இருசக்கர வாகன டாக்ஸி சேவைகளை தடை செய்து டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பெரு நகரங்களில் பைக் டாக்ஸி சேவைகள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் Rapido, Ola, Uber உள்ளிட்ட இருசக்கர வாகன…

Read more

உங்கள் கையில் 20 ரூபாய் இருந்தால், 36 லட்சத்தை உடனே சம்பாதிக்கலாம் ..!!!

தற்போது இருக்கும் டிஜிட்டல் காலகட்டத்தில் பணம் சம்பாதிப்பதற்கு பல்வேறு வழிகள் இருக்கிறது. எனவே ஒவ்வொரு மாதத்திற்கும் தேவையான பணத்தை எளிதில் சம்பாதிக்க புதிய புதிய வழிகள் நடைமுறைப்படுத்தப்படும் நிலையில் இனி வீட்டில் உட்கார்ந்து கொண்டு பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை வைத்து…

Read more

மீனம் ராசிக்கு…! வெற்றி உண்டாகும்…! பண உதவி கிடைக்கும்…!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று மனக்குழப்பங்கள் தீரும். இன்று திட்டமிடாமல் செய்த காரியங்களில்கூட வெற்றி உண்டாகும். உறவினர்களால் விரையம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் விரிவாக்கத்திற்கான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறையும். முயற்சிகளில்…

Read more

கும்பம் ராசிக்கு…! நன்மை உண்டாகும்…! அனுகூலம் இருக்கும்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று செலவுகள் அதிகரிக்கும், அதனை கட்டுப்படுத்த வேண்டும். இன்று அலைச்சலை குறைத்துக்கொள்ள வேண்டும். வீண் செலவை தவிர்க்க வேண்டும். வாகன யோகம் உண்டாகும். விருந்து மற்றும் கேளிக்கைகளில் பங்கேற்று மகிழ்வீர்கள். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்லவரன்கள் வரக்கூடும். புதிய…

Read more

மகரம் ராசிக்கு…! நிம்மதி பிறக்கும்…! உத்தியோகம் சீராக இருக்கும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று செல்வநிலை சீராக இருக்கும். பிரிந்துச்சென்றவர்கள் வந்து இணைவார்கள். இன்று மருத்துவச் செலவுகள் குறைந்து மனதில் நிம்மதி ஏற்படும். நம்பிக்கைக்குரிய நபர்களை இன்று சந்திக்கக்கூடும். தொழில் வியாபாரத்தில் மந்தநிலை காணப்பட்டாலும், சுமுகமான சூழ்நிலை நிலவும். வரவேண்டிய பணம்…

Read more

தனுசு ராசிக்கு…! வளர்ச்சி உண்டாகும்…! உதவிகள் கிடைக்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று தொழில் வியாபாரத்தில் சராசரி வளர்ச்சி இருக்கும். இன்று சேமிப்பு பணத்தில் செலவுகள் செய்வீர்கள். சரியான உணவுகள் எடுத்துக் கொள்ள முடியாத சூழல் உண்டாகும். நேரத்திற்கு உணவு உண்பது நல்லது. நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். சக ஊழியர்களின்…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! வரன்கள் வரும்…! வசீகர தோற்றம் இருக்கும்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று உங்களின் வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்று கொள்கைகள். இன்று திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் வரக்கூடும். மதிப்பு மட்டும் மரியாதை இன்று கூடும். பெண்களுக்கு இன்றைய நாளில் முன்னேற்றமான தருணங்கள் ஏற்படும். வேலை செய்யக்கூடிய பெண்களுக்கு…

Read more

துலாம் ராசிக்கு…! வாய்ப்புகள் வரும்…! முயற்சி செய்வீர்கள்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று  வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்களை ஏற்படுத்திக் கொள்வீர்கள். இன்று வாழ்க்கையில் சில திருப்பங்கள் ஏற்படக்கூடிய நாளாக இருக்கும். நல்ல வாய்ப்புகள் உங்களைத்தேடி வரக்கூடும். சரியான முறையில் எதையும் பயன்படுத்தப் பாருங்கள். அதிகாரப் பதவிகள் கிடைக்கும். அரசால் தொழில்…

Read more

கன்னி ராசிக்கு…! பயணங்கள் செல்ல நேரிடும்…! வாகன யோகம் உண்டாகும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று சாஸ்திர ஆராய்ச்சியிலும் ஈடுபட அதிகரிக்கும். இன்று வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். மனதில் பட்டதை வெளிப்படுத்துவீர்கள். நேர்மையான எண்ணங்கள் இன்று பிரதிபலிக்கும். தனவரவு அதிகப்படியாக இருப்பதால் சேமிக்கக்கூடிய எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். இன்று வெளியூர் பயணங்களில் நல்ல…

Read more

சிம்மம் ராசிக்கு…! சிந்தனை மேலோங்கும்…! வெற்றி கிட்டும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று சிந்தனைகளை ஒருநிலைப்படுத்த வேண்டும். இன்று கடின உழைப்பு அதிகரிக்கும். தொழிலில் விருத்தி காண முடியும். கடன் பிரச்சனைகளை சுமூகமாக அணுக வேண்டும். நிதானமான போக்கை வெளிப்படுத்த வேண்டும். நிதி நிலைமையை சிறப்பாக கையாள வேண்டும். முயற்சிகளில்…

Read more

கடகம் ராசிக்கு…! பிரச்சனைகள் இருக்கும்…! பொறுமை அவசியம்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று மனம் அலைபாய்ந்து கொண்டிருக்கும். இன்று கடன் பிரச்சினைகள் தலைதூக்கும். கோபமில்லாமல் நடந்துக்கொள்ள வேண்டும். கேட்ட இடத்தில் பணம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். பொறுமையை கையாள வேண்டும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர்பாராத இட மாற்றங்கள் ஏற்படக்கூடும். தேவையற்ற பேச்சினை…

Read more

மிதுனம் ராசிக்கு…! தன வரவு இருக்கும்…! உடல்நலம் சரியாகும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று லாபம் எதிர்பார்த்தபடி வரும். தனவரவு சிறப்பாக இருக்கும். செலவிடுவதில் சிக்கனம் வேண்டும். உணவு உண்பதில் கட்டுப்பாடு வேண்டும். காரமான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். மாற்று வைத்தியத்தால் உடல்நலம் சரியாகும். மாலை நேரத்தில் நடைப்பயிற்சி அல்லது…

Read more

ரிஷபம் ராசிக்கு…! கடன் சுமைகள் குறையும்…! உதவிக்கரம் செய்வீர்கள்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று காரிய வெற்றி ஏற்படும். நண்பர்கள் உதவிகள் செய்வார்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மற்றவர்களின் உதவியால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வகைகளிலிருந்து விடுபடுவீர்கள். பணவரவு அதிகரிக்கும். சேமிப்பு அதிகரிக்கும். தொல்லைகள் நீங்கும். நீண்டதூரப் பயணங்களால் லாபத்தை ஈட்டிக்…

Read more

மேஷம் ராசிக்கு…! நன்மை உண்டாகும்…! பிடித்த நபரை சந்திக்க கூடும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று வாங்க நினைத்த பொருளை வாங்கக்கூடும். மனதிற்கு பிடித்தமான நபரை சந்திப்பீர்கள். அனைத்து விஷயங்களிலும் நன்மை உண்டாகும். பிரச்சனைகள் சரியாகி சுமூகமான சூழல் அமையும். நோயிலிருந்து விடுபடுவீர்கள். மாற்றுமருத்துவம் உங்களுக்கு கைகொடுக்கும். நிகழ்காலத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.…

Read more

இன்றைய (21-02-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 21-02-2023, மாசி 09, செவ்வாய்க்கிழமை, பிரதமை திதி காலை 09.05 வரை பின்பு துதியை திதி பின்இரவு 05.58 வரை பின்பு வளர்பிறை திரிதியை.  சதயம் நட்சத்திரம் காலை 09.00 வரை பின்பு பூரட்டாதி.  நாள் முழுவதும் மரணயோகம்.  சந்திர தரிசனம்.  புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் மதியம் 03.00-04.30,  எம கண்டம் காலை 09.00-10.30,  குளிகன் மதியம் 12.00-1.30,  சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.   இன்றைய ராசிப்பலன் –  21.02.2023 மேஷம் உங்களின்…

Read more

வரலாற்றில் இன்று பிப்ரவரி 21…!!

பெப்ரவரி 21  கிரிகோரியன் ஆண்டின் 52 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 313 (நெட்டாண்டுகளில் 314) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 362 – புனிதர் அத்தனாசியார் அலெக்சாந்திரியாவுக்குத் திரும்பினார். 1437 – இசுக்கொட்லாந்தின் முதலாம் யேம்சு மன்னர் படுகொலை செய்யப்பட்டார். 1440 – புருசியக் கூட்டமைப்பு உருவானது. 1543 – எத்தியோப்பிய, போர்த்துக்கீசக் கூட்டுப் படைகள் அகமது…

Read more

“தப்பு கணக்கு போட்ட புதின்”…. உக்ரைன் விரைந்த அமெரிக்க அதிபரின் ட்விட்….!!!!

உக்ரைன் ரஷ்யா போரானது தொடங்கி ஓராண்டை கடக்க உள்ளது. இந்த நிலையில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் திடீரென்று உக்ரைன் தலைநகர் கீவிற்கு சென்றுள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது “அமெரிக்க அதிபர்…

Read more

10 கிமீக்கு இரண்டாக பிளந்த சாலைகள்! உத்தரகாண்ட்டில் நடந்த அதிர்ச்சி..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பத்ரிநாத் செல்லும் சாலையில் புதிய விரிசல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜோஷிமத் நகரில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டதால் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகள் ஏற்படுத்தியது. இதனை ஒட்டி உள்ள முக்கிய சாலையாக கருதப்படும் பத்ரிநாத்…

Read more

இடிபாடுகளுக்குள் சிக்கிய மாணவன்…வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ…திக் திக் நிமிடங்கள்..!!!

துருக்கியில் நிலநடுக்கத்தில் சிக்கிய போது பள்ளி மாணவன் எடுத்த அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியாகி மனதை பதபதைக்க வைத்துள்ளது. அந்த வீடியோவில் கடைசியாக தான் பதிவு செய்யும் வீடியோவாக இது இருக்கும் என நினைக்கிறேன் என பள்ளி மாணவன் கூறியுள்ளார். இதனை அடுத்து…

Read more

கொட்டித் தீர்க்கும் கனமழை…. 36 பேர் பலி…. பிரேசிலில் சோகம்….!!!!

பிரேசில் நாட்டில் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றது. குறிப்பாக சவோ பாலோ என்ற மாகாணத்தில் பெய்து வரும் கனமழையினால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்த…

Read more

“படு கவர்ச்சியான உடையில் தனுஷ் பட நடிகை”…. இணையத்தை திணறடிக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்….!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராசி கண்ணா. இவர் தமிழில் இமைக்கா நொடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நிலையில், அயோக்யா, திருசிற்றம்பலம், அடங்கமறு, சங்கத்தமிழன், சர்தார் மற்றும் திருசிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் ஹிந்தியிலும் அதிக படங்களில்…

Read more

“மாடர்ன் உடையில் புதருக்குள் போட்டோ ஷூட் நடத்திய தனுஷ் பட நடிகை”…. இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்….!!!

மலையாள சினிமாவில் வெளியான பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் தமிழில் தனுஷ் நடித்த கொடி திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும்…

Read more

“மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை செய்துள்ளது”…. ரஷ்யாவை கடுமையாக சாடிய கமலா ஹாரிஸ்….!!!!

உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கி ஒரு வருடத்தை எட்டியுள்ளது. இந்த போரால் இருதரப்பிலும் பெரும் உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாக இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் ராணுவம், ஆயுதம் மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றது. இந்த…

Read more

சொத்து விஷயமாக பேசிய வாலிபர்…. சரமாரியாக தாக்கிய வெளியூர் நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அழகிய பாண்டிய புரத்தில் ராசையா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் உறவினர்களிடம் குடும்ப சொத்து விஷயமாக கோபமாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மூன்று வெளியூர் நபர்கள் சென்றனர். அவர்கள்…

Read more

அடடே… காஷ்மீரில் ராகுல் காந்தி, பிரியங்கா பனிசறுக்கு சவாரி… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!!!

காங்கிரஸ் முன்னாள் தலைவரும் எம்.பி-யுமான ராகுல் காந்தி சமீபத்தில் கன்னியாகுமரி முதல் ஜம்மு – காஷ்மீர் வரை ஒற்றுமை நடைபயணத்தை முடித்துள்ளார். இந்நிலையில்  தற்போது தனிப்பட்ட முறையில்  காஷ்மீரில் உள்ள குல்மார்க் பகுதிக்கு  சென்றுள்ளார். RaGa 💓🔥 pic.twitter.com/WUfzeK9o52 — Srinivas…

Read more

பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்தில் சண்முக பெருமாள்(56) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மூலைக்கரைப்பட்டி காவல் நிலையத்தில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மூலைக்கரைபட்டியில் பணியில் இருந்த போது திடீரென சண்முக பெருமாளுக்கு நெஞ்சு வலி…

Read more

“நடிகர் விஜயின் குடும்ப பிரச்சனைக்கு இந்த நடிகை தான் காரணமா”….? பரபரப்பை கிளப்பிய பிரபலம்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய். இவர் வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை திரிஷா…

Read more

மரத்தின் மீது மோதிய கார்…. 2 பேர் பலி; ஒருவர் படுகாயம்…. கோர விபத்து…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி கத்தாளம்பட்டி பகுதியில் பாரதி(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான சண்முகசுதன்(32), பால்ராஜ்(61) ஆகியோருடன் காரில் சாயல்குடியில் இருக்கும் குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். அங்கு சாமி கும்பிட்டு விட்டு மூன்று பேரும்…

Read more

வாய்க்கால் குறுக்கே ஆபத்தான பாலம் சீரமைக்கப்படுமா…? எதிர்பார்ப்பில் கிராம மக்கள்…!!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமருகல் ஒன்றியம் கொட்டாரக்குடி ஊராட்சி கொட்டாரக்குடி – நல்லக்குடி இடையே ஒக்கூர் பாசன வாய்க்காலின் குறுக்கே சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கான்கிரீட் பாலம் அமைந்துள்ளது. இந்த பாலம் வழியாக கொட்டாரக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராம…

Read more

எலி மருந்தை சாப்பிட்ட கர்ப்பிணி பெண்…. இதுதான் காரணமா…? சோகத்தில் குடும்பத்தினர்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள இலந்தை கூடம் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தோஷி(24) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே ஆண் மற்றும் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் 4 மாத கர்ப்பிணியாக இருக்கும் சந்தோஷி குழந்தை…

Read more

ஆட்டோவை தவறவிட்ட பெண்…. ஓடையில் மர்மமாக இறந்து கிடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிங்கப்பள்ளி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ராஜி தனியார் பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜபாண்டியின் கணவர் இறந்துவிட்டார். இதனால் ராஜி தனது இரண்டு மகள்களுடன் தந்தை…

Read more

இது வேற லெவல்… லியோ படத்தில் இணைந்த பிரபல மாஸ் ஹீரோ?… ஹிண்ட் கொடுத்து உறுதிப்படுத்திய இயக்குனர்….!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது லியோ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க, பிரியா ஆனந்த், அர்ஜுன், சஞ்சய்…

Read more

செம்மறி ஆட்டுமந்தையின் TIMELAPSE! மீண்டும் ட்ரெண்டாகும் வீடியோ!

செம்மறி ஆட்டு மந்தையின் டைம் லாப்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. புகைப்படக் கலைஞர் லியோ படேலின் இந்த அசத்தலான வீடியோ அனைவரையும் வியப்படைய செய்துள்ளது. ட்ரோன்களை பயன்படுத்தி எடுக்கப்பட்ட ஆட்டு மந்தைகளின் கழுகு பார்வை காட்சிகள் அனைவரையும்…

Read more

“ஆன்ட்டி மாதிரி ஆகிவிட்டார்”…. நடிகை அனுஷ்காவை ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்…. காரணம் இதுதான்…!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா செட்டி. இவர் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து வரும்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலும் நடித்தார். இதனால் நடிகை அனுஷ்காவுக்ககென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. அதன் பிறகு நடிகை அனுஷ்கா…

Read more

மீன் பிடித்து கொண்டிருந்த விவசாயி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பெத்தனபள்ளி பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவருக்கு மங்கம்மாள் என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் சரவணன் விவசாய கிணற்றில் மீன்பிடித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்த சரவணன்…

Read more

யானைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி…. கலந்து கொண்ட ஆதிவாசி மக்கள்….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முரம்பிலாவு, கடசன கொல்லி ஆதிவாசி கிராமங்களில் வசிக்கும் பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் யானைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் யானைகள் பற்றி…

Read more

“நண்பரின் அதிர்ச்சி மரணம்”… பிரிய மனம் இல்லாமல் இறுதி ஊர்வல வண்டியில் கண் கலங்கியபடி எம்.எஸ் பாஸ்கர்…. !!!

தமிழ் சினிமாவின் முக்கியமான நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் மயில்சாமி. இவர் நேற்று மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். இவருடைய உடல் இன்று தகனம் செய்யப்பட இருக்கும் நிலையில் நடிகர் மயில்சாமிக்கு திரை உலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து…

Read more

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி…. மாவட்ட தலைநகரங்களில் மார்ச் 5ஆம் தேதி உண்ணாவிரதம்… ஜாக்டோ ஜியோ அறிவிப்பு…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் வைத்து ஜாக்டோ ஜியோ வாழ்வாதார உரிமை மீட்பு போராட்டத்தை முன்னிட்டு மாவட்ட ஆயத்த மாநாடு நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டிற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சோமசுந்தரம் தலைமை தாங்கியுள்ளார். மேலும் ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்…

Read more

சாலையில் ஆறாக ஓடும் தண்ணீர்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. அதிகாரிகளுக்கு விடுத்த கோரிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை அணையில் இருந்து குழாய் மூலமாக சிவகாசிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் சிவகாசி செல்லும் மெயின் ரோட்டின் அடி பாகத்தில் இருக்கும் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாக வெளியே செல்கிறது. இதனால் கடந்த 3 மாதங்களுக்கு…

Read more

பிரசவத்தில் பிறந்த ஆண் குழந்தை… வீட்டிற்கு வருவதற்குள் நேர்ந்த சோகம்… 4 பேர் பரிதாப பலி…!!!

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை கிராமம் சிங்கிவலைக்குப்பம் என்ற பகுதியில் வசிப்பவர் சின்ன அடைக்கான்(28). டீக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்த இவருக்கு சுமதி (25) என்ற  மனைவி இருந்தார். சுமதி அங்குள்ள அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 17-ந் தேதி…

Read more

செல்போன் ரீசார்ஜ் செய்ய பணம்…. சிறுவன் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி ஆயில் மில் காலனியில் ஞானதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோசப்(17) என்ற மகன் இருந்துள்ளார். பத்தாம் வகுப்பு வரை படித்த ஜோசப் சம்பவம் நடைபெற்ற அன்று செல்போனுக்கு டேட்டா ரீசார்ஜ் செய்ய வேண்டும் என…

Read more

ஆசிரமத்தில் நடந்த குற்ற செயல்களை கண்டித்து… ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு அனுமதி இல்லாமல் ஆசிரமம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆசிரமத்தில் நடைபெற்ற குற்ற செயல்களை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக நாகை ஒன்றியம் சிக்கல் கடை தெருவில் ஆர்ப்பாட்டம்…

Read more

ரூ.5 3/4 லட்சம் மோசடி…. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம் அருகே இருக்கும் திருநகரில் ஓய்வு பெற்ற அரசு பள்ளி தலைமை ஆசிரியரான சீதாராமன்(61) என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டு மாடியில் கமுதியை சேர்ந்த சந்தோஷ்(32) என்பவர் குடியிருந்து…

Read more

நெல் அறுவடை எந்திரங்களுக்கு கூடுதல் வாடகை வசூலித்தால்… மாவட்ட கலெக்டர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!!!!

சிவகங்கை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் நெல் அறுவடை பணி தீவிரமடைந்துள்ளது. அதனால் அறுவை எந்திரங்களின் தேவை இந்த மாவட்டத்திற்கு அதிகமாக இருப்பதினால் இதர மாவட்டங்களில் இருந்து அரசு மற்றும் தனியார் நெல் அறுவடை இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு அறுவடை பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.…

Read more

தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி…? ஆதிபுருஷ் நாயகி கீர்த்தி சனோனின் அசத்தல் அட்வைஸ்…!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சனோன். இவர் தற்போது நடிகர் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் ஆதிபுருஷ் என்ற ராமாயண காப்பிய படத்தில் சீதையாக நடித்து வருகிறார். நடிகர் பிரபாஸ் மற்றும் நடிகை கீர்த்தி சனோன் காதலித்து வருவதாக…

Read more

“எனக்கு மட்டும் வாங்கி தரவில்லை”…. 6-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை…. கதறும் பெற்றோர்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள சாணம்பட்டியில் விவசாயியான ராஜாங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இராமாயி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு திவ்யதர்ஷினி என்ற மகளும், விக்னேஷ்(11) என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் திவ்யதர்ஷினி அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் 12- ஆம்…

Read more

கடித்து குதறிய வெறிநாய்…. காயமடைந்த 10 பேர்…. பரபரப்பு சம்பவம்…!!

மதுரை மாவட்டத்திலுள்ள திருநகர் நெசவாளர் காலணியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகிறது. நேற்று மாலை பிள்ளையார்கோவில், எல்.கே.துளசிராம் ஆகிய தெருக்களில் சுற்றி திரிந்த வெறிநாய் பொதுமக்களை ஓட ஓட விரட்டி கடித்தது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் சாவித்திரி, ஆனந்தி, காயத்ரி, தேவிப்பிரியா,…

Read more

“நடிகர் ஹிப்ஹாப் ஆதி பிறந்தநாளில் வீரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு”…. வேற லெவல் டிரெண்டிங்…!!!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், பாடகர், ராப் பாடகர், நடிகர் மற்றும் இயக்குனர் என பன்முக திறமைகளை கொண்டு பிசியானவராக வலம் வருபவர் ஹிப்பாப் ஆதி. இவர் மீசையை முறுக்கு என்ற படத்தை இயக்கி நடித்தார். இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு ஹிப்ஹாப்…

Read more

Other Story