ஆசிரமத்தில் நடந்த குற்ற செயல்களை கண்டித்து… ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் அரசு அனுமதி இல்லாமல் ஆசிரமம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆசிரமத்தில் நடைபெற்ற குற்ற செயல்களை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பாக நாகை ஒன்றியம் சிக்கல் கடை தெருவில் ஆர்ப்பாட்டம்…

Read more

Other Story