பாதுகாப்பை அடகு வைத்துவிட்டதா தமிழகம்? இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. பாலியல் குற்றங்களை சுட்டிக்காட்டி வானதி சீனிவாசன் காட்டம்..!!

சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் இளம்பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், பாதிக்கப்பட்ட பெண் இந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர…

Read more

திமுக கூட்டணியில் விரிசல்? விஜய்யுடன் கைக்கோர்க்கும் காங்கிரஸ்? எஸ்.ஏ.சந்திரசேகர் போட்ட அதிரடி ‘பிளான்.. அரசியலில் புதிய திருப்பம்‌‌..!!

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி, கூடுதல் தொகுதிகள் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டு திமுகவிற்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. இதுவரை திமுகவை விட்டால் அதிமுக-பாஜக கூட்டணி மட்டுமே மாற்று சாய்ஸாக…

Read more

“ஆட்சியில் பங்கு” பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்த திமுக.. காங்கிரஸ் தலைவர்களுக்கு செக் வைத்த கனிமொழி.. பரபரக்கும் தேர்தல் களம்..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, தமிழகத்தில் காங்கிரஸ் தரப்பில் முன்வைக்கப்படும் ‘ஆட்சியில் பங்கு’ என்ற கோரிக்கையைத் திமுக ஏற்காது…

Read more

  • DMK
  • January 28, 2026
இனி திமுக தான் கெத்து…. ஒரே மேடையில் 4000 பேர்…. ஸ்டாலின் கையில் சேலம்…. அதிர்ச்சியில் இபிஎஸ்….!!

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்குத் தொண்டர்கள் மாறுவது தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. அந்த வகையில், சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் அதிமுக, தமிழக…

Read more

இந்தியா கூட்டணியில் உச்சகட்ட மோதல்.. திமுக நிர்வாகிகள் வாய்க்கு ‘பூட்டு’ போட்ட ஆர்.எஸ். பாரதி.. பின்னணித் தகவல்கள்..!!

திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளிடையே, குறிப்பாக காங்கிரஸ் நிர்வாகிகளிடையே அண்மைக்காலமாக வெடித்துள்ள வார்த்தைப் போர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை வடக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ கோ.தளபதி, காங்கிரஸ் கட்சிக்கு பூத் கமிட்டி அமைக்கக்கூட ஆள் இல்லை…

Read more

திரிஷா குறித்து ஆபாசப் பேச்சு.. பெண்களை இழிவுபடுத்துவதே வேலையா? திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது அடுக்கடுக்கான புகார்கள்..!!

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பெண்களை, குறிப்பாக நடிகை திரிஷாவை இழிவாகப் பேசியிருப்பது பெரும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. அரசியல் ரீதியான விமர்சனங்களை விடுத்து, மாற்று கருத்துடைய பெண்களைத் தரம் தாழ்ந்து விமர்சிப்பது திமுக நிர்வாகிகளுக்கு வாடிக்கையாகிவிட்டது. மேடைகளில் பெண்களை அவதூறாகப் பேசுவதற்கு…

Read more

திமுக, அதிமுக-விற்கு முற்றுப்புள்ளியா? தவெக-வுடன் கைகோர்க்கும் பாமக? சேலம் எம்.எல்.ஏ அருள் அதிரடி பேச்சு..!!

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற வாய்ப்புள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பணிகளை வேகப்படுத்தியுள்ளன. இந்நிலையில் சேலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ அருள், அரசியலில் யாரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது…

Read more

“வேடிக்கை பார்க்க மாட்டோம்!” திமுக எம்எல்ஏ-வுக்கு ஜோதிமணி கொடுத்த அதிரடி வார்னிங்.. கூட்டணிக்குள் வெடித்த பூகம்பம்..!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக மற்றும் காங்கிரஸ் இடையே வார்த்தைப் போர் முற்றியுள்ளது. மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக எம்எல்ஏ கோ.தளபதி, “காங்கிரஸ் கட்சிக்கு வார்டுகளில் பூத் கமிட்டி போடக்கூட ஆள் இல்லை; அவர்களுக்கு…

Read more

“இது பிளாக் மெயில் கூட்டணி!” தமிழகத்தில் உங்க பருப்பு வேகாதது.. பிரதமர் மோடியையும் அமித்ஷாவையும் வெளுத்து வாங்கிய முதல்வர் ஸ்டாலின்..!!

தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் நடைபெற்ற திமுக மகளிர் அணி மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை மிகக் கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துவிட்டதாகவும் பிரதமர்…

Read more

“மக்களோட கோபத்துக்கு ஆளாவீங்க!” – திமுகவுக்கு ராமதாஸ் விடுத்த பகிரங்க எச்சரிக்கை.. பின்னணியில் இருக்கும் மின் கட்டண விவகாரம்..!!

திமுக கூட்டணியில் பாமக இணையக்கூடும் என்ற யூகங்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். பாமக இருக்கும் கூட்டணியில் தாங்கள் ஒருபோதும் நீடிக்க மாட்டோம் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்ததையடுத்து, விசிகவின் உறுதியான நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு ராமதாஸை கூட்டணியில் சேர்க்கும்…

Read more

“அதிகார திமிர் எடுத்தவர்களுக்கு பாடம் புகட்டுவோம்.. “இனி அமைதியாக இருக்க முடியாது.. தளபதியை மிரளவிட்ட மாணிக்கம் தாகூர்.. அனல் பறக்கும் அரசியல்..!!

தமிழக அரசியலில் ‘ஆட்சியில் பங்கு’ என்ற விவாதம் திமுக – காங்கிரஸ் இடையே மோதலாக வெடித்துள்ளது. தவெக தலைவர் விஜய் தனது கொள்கையை அறிவித்த பிறகு, காங்கிரஸ் தரப்பில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. இது தொடர்பாக…

Read more

“யாராலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது!” இந்தியாவுக்கே தமிழ்நாடுதான் கெத்து.. தஞ்சை மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்..!!

தஞ்சை செங்கிப்பட்டியில் நடைபெற்ற திமுக மகளிர் அணி மாநாட்டில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், இந்தியாவிலேயே பெண்கள் அதிக அளவில் வேலைக்குச் செல்லும் மாநிலம் தமிழ்நாடுதான் என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். திமுக அரசு எப்போதும் பெண்களுக்கான அரசாகச் செயல்பட்டு வருவதாகவும்,…

Read more

“ஸ்டாலினுக்காகத்தான் பொறுமையா இருக்கோம்!” திமுக எம்.எல்.ஏ-வை எச்சரித்த ஜோதிமணி.. பரபரப்பு பின்னணி..!!

மதுரை திமுக மாவட்ட செயலாளர் கோ.தளபதி, காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர் மற்றும் ஜோதிமணி ஆகியோருக்கு அடுத்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது எனப் பேசியது கூட்டணியிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், எம்பி…

Read more

“மத்த கட்சிகளெல்லாம் காணாம போயிடும்!” அதிரடியை கிளப்பிய அதிமுக முன்னாள் அமைச்சர்..!!

தமிழக அரசியலில் வரவிருக்கும் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக தலைமையிலான கூட்டணிகளுக்கு இடையேதான் நேரடிப் போட்டி இருக்கும் என்றும், தேர்தல் அறிவிப்பு வெளியானவுடன் மற்ற கட்சிகள் அனைத்தும் காணாமல் போய்விடும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். #தேர்தல்Post…

Read more

“நாங்க பார்க்காத படையெடுப்பா?” தமிழ்நாட்டை வீழ்த்த முடியாது.. டெல்லிக்கு சவால் விட்ட முதலமைச்சர் ஸ்டாலின்..!!

“பணத்தையும் அதிகாரத்தையும் காட்டி மிரட்டினால் பணிந்து போக நாம் ஒன்றும் அடிமைகள் அல்ல” என்று காஞ்சியில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீர வணக்கக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆவேசமாகப் பேசினார். தமிழ்நாட்டை அடிமைப்படுத்த டெல்லியில் இருந்து காலந்தோறும் படையெடுப்புகள் வருவதாகக்…

Read more

“நிமிர்ந்து பாருங்க அப்போதான் சூரியன் தெரியும்!” எடப்பாடியை மேடையிலேயே வறுத்தெடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்..!!

தமிழகத்தில் நேற்று மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி, சென்னை பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு மரியாதை செலுத்திப் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமியை “பத்து தோல்வி பழனிசாமி”…

Read more

“மோடி சுட்ட வடை புளிச்சு போச்சு” அதிமுக ஒரு ‘கொத்தடிமை கூட்டம்’.. பாஜக ஒரு ‘டப்பா இன்ஜின்’.. ஸ்டாலினின் அதிரடி அட்டாக்..!!

சென்னை பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் இந்தியைத் திணிப்பதை நாம் தடுப்பதால், மத்திய அரசு தர வேண்டிய 3,458 கோடி…

Read more

திமுக கூட்டணியில் பாமக நுழையுமா? “அவங்க வந்தா நாங்க இருக்க மாட்டோம்!” திருமாவளவன் கொடுத்த அதிரடி வார்னிங்..!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கூட்டணிகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக மற்றும் அமமுக இணைந்துள்ள நிலையில், திமுக கூட்டணியில் பாமக இணையக்கூடும் என்ற பேச்சும் அடிபடுகிறது. இது குறித்து…

Read more

“ஒரு பைசா கூட தொடமாட்டேன்” மேடையில் திமுக, அதிமுக-வை நேருக்கு நேர் சாடிய தளபதி விஜய்..!!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு ‘விசில்’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் மாமல்லபுரத்தில் நேற்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வரும் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்ட இந்த கூட்டத்தில், க்யூஆர் குறியீடு கொண்ட அனுமதிச் சீட்டு…

Read more

“தமிழக இளைஞர்களை போதை மாபியாவிடம் அடகு வைத்துவிட்டார்கள்!” எடப்பாடியுடன் கைகோர்த்து திமுக-வை துவம்சம் செய்த பிரதமர்..!!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில்…

Read more

“நெருப்புக்கு மாற்று நெருப்பா?” பேயை விரட்டிட்டு பிசாசை உட்கார வைக்கிறதா? திமுக அதிமுக இரண்டையும் பிரித்து மேய்ந்த சீமான்..!!

தாம்பரம் சேலையூரில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். ஆட்சி மாற்றம் என்பது ஒரு தீமைக்கு மாற்றாக மற்றொரு தீமையை…

Read more

“முதல்வர் வெட்கி தலைகுனிய வேண்டும்!” போலீசுக்கே பாதுகாப்பில்லையா? பெரம்பலூர் வெடிகுண்டு சம்பவத்தால் சீறிய அதிமுக..!!

மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளை காளி என்பவர் மீது 9 கொலை மற்றும் 8 கொலை முயற்சி உட்பட 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. தற்போது சென்னை சிறையில் இருக்கும் இவரை, வழக்கு விசாரணைக்காகப் புதுக்கோட்டைக்கு அழைத்துச் சென்ற காவல்துறை…

Read more

2026-ல் பாடம் புகட்டுவோம்.. “அதிமுகவை மிரட்டி கூட்டணி சேர்த்த பாஜக” பிரதமர் மோடிக்கு எதிராக கொதிக்கும் தமிழ்நாடு காங்கிரஸ்..!!

தமிழகத்தில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்ற நோக்கத்தில், அ.தி.மு.க-வை நிர்ப்பந்தம் செய்து பா.ஜ.க கூட்டணி அமைத்துள்ளதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி விமர்சித்துள்ளது. மதுராந்தகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தி.மு.க – காங்கிரஸ் கூட்டணியை விமர்சிப்பதிலேயே குறிக்கோளாக இருந்தாரே தவிர,…

Read more

“தாலிக்கு தங்கம்.. அப்புறம் தாலிய அறுக்கறது!” தமிழக அரசை சரமாரியாக விமர்சித்த சீமான்..!!

தாம்பரத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தின் தற்போதைய ஆட்சி முறை மாற வேண்டும் என்று கடுமையாக விமர்சித்தார். ஒருபுறம் தாலிக்கு தங்கம் வழங்கும் அரசு, மறுபுறம் மதுக்கடைகள் மூலம் பெண்களின் தாலியை அறுக்கும் சூழலை…

Read more

திமுக இல்லாத தமிழகம்.. கூட்டணி இன்னும் பெருசாகும்.. தமிழக அரசியலில் அடுத்த பிளான் என்ன? உண்மையை உடைத்த தமிழிசை..!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்விற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இன்றைய கூட்டத்தில்…

Read more

திமுக ஆட்சி ஒரு ‘ஓடாத ஓட்டை இன்ஜின்’ புள்ளிவிவரங்களுடன் கிழித்துத் தொங்கிய எடப்பாடி பழனிசாமி..!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த மாபெரும் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டது தங்களுக்குப் பெருமகிழ்ச்சி அளிப்பதாகவும், அதிமுக தலைமையிலான இந்தக் கூட்டணியின் எழுச்சியைக்…

Read more

திமுக ஆட்சிக்கு முடிவுரை? “அந்த நாள் தொடங்கிவிட்டது” நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அதிரடி அறிக்கை..!!

தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி முழக்கம் தொடங்கிவிட்டதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உற்சாகமாகத் தெரிவித்துள்ளார். மதுராந்தகத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டணித் தலைவர்களின் சங்கமம், தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றத்திற்கான தொடக்கம்…

Read more

திமுக கூட்டணிக்கு செக்? விஜய்க்காக காத்திருக்கும் அமித் ஷா.. ‘விசில்’ சின்னத்திற்கு பின்னால் இருக்கும் டெல்லி மாஸ்டர் பிளான்..!!

தமிழக அரசியலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. விஜய்யை தங்கள் பக்கம் இழுப்பதற்காக பாஜக தரப்பில் அமித் ஷா நேரடியாக ஆர்வம்…

Read more

திமுகவிற்கு பலத்தை நிரூபிக்க ரெடியான பாஜக கூட்டணி.. மதுராந்தகத்தில் மோடி பங்கேற்கும் மெகா பொதுக்கூட்டம்.. நயினார் நாகேந்திரன் அதிரடி அறிக்கை..!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று நடைபெறவிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதில் பெரும் பெருமை கொள்வதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த…

Read more

வைத்திலிங்கத்திற்கு செக் வைத்த ஆதரவாளர்கள்.. EPS-ஐ நேரில் சந்தித்து கெத்து காட்டிய விசுவாசிகள்..!!

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, அவரது ஆதரவாளர்களாக இருந்த ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்துள்ளனர். வைத்திலிங்கத்தின் இந்த முடிவால் அதிருப்தியடைந்த அவரது தீவிர விசுவாசிகளான தஞ்சை சண்முகப்பிரபு, சுவாமிநாதன், செல்லதுரை, ஜெகதீசன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர்,…

Read more

சசிகலாவின் சபதம்.. “திமுகவை வீட்டுக்கு அனுப்ப புது வியூகம்!” அதிமுகவில் நடப்பது என்ன?

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அதிமுகவிலிருந்து விலகி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக தனது எம்.எல்.ஏ. பதவியை சபாநாயகர் அப்பாவுவிடம் ராஜினாமா செய்த அவர், உடனடியாக அண்ணா அறிவாலயம் சென்று திமுகவில் தன்னை…

Read more

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு? “இது கஞ்சா மாடல் தி.மு.க ஆட்சி” கோவை தாக்குதல் சம்பவத்தால் கொதித்தெழுந்த அண்ணாமலை..!!

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் கோவையின் கணபதி பகுதியில் கஞ்சா போதையில் இருந்த ஒரு கும்பல், இளைஞர் ஒருவரை மிகக் கொடூரமாகத்…

Read more

“வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி” டிடிவி தினகரனை வரவேற்று அமித் ஷா போட்ட அதிரடி பதிவு.. ஒரே மேடையில் அதிமுக, பாஜக, அமமுக.. அதிர்ச்சியில் திமுக..!!

தமிழகத்தில் வரும் தேர்தலை முன்னிட்டு டி.டி.வி. தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைந்துள்ளது. தமிழக மக்களின் நலனுக்காகவும், திமுக ஆட்சியை வீழ்த்துவதற்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாக தினகரன் தெரிவித்துள்ளார். இவரை வரவேற்றுள்ள அதிமுக…

Read more

“இபிஎஸ்-ஐ அடிக்க வேற வழியே இல்ல” திமுகவுடன் கைகொர்க்கும் ஓபிஎஸ்…? வைத்திலிங்கம் சொன்ன ‘அந்த’ ரகசியம்…..!!

அதிமுக அரசியலில் ஓபிஎஸ் அணியின் மிக முக்கியமான தூண்களாகக் கருதப்பட்ட வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் மற்றும் மருது அழகுராஜ் ஆகியோர் அடுத்தடுத்து திமுகவில் இணைந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் நடத்திய தர்மயுத்தத்தில் அவருக்குத்…

Read more

“234 தொகுதிகளிலும் நானே நிற்கிறேன்!” அதிரடி காட்டிய முதல்வர் ஸ்டாலின்.. மிரண்டு போன அரசியல் களம்..!!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அப்போது பேசிய அவர், “கூட்டணி கட்சிகளில் ஒரு சிலருக்கு நம் மீது அதிருப்தி இருக்கலாம், அவர்கள் தேவையற்ற கருத்துகளைக்…

Read more

“ஆளை விடுங்கப்பா” ஓபிஎஸ் அணியில் 3-வது விக்கெட்…. இன்று திமுகவில் இணையும் முக்கிய புள்ளி…. யார் தெரியுமா….?

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ‘அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழு’ என்ற பெயரில் செயல்பட்டு வருகிறார். சமீபகாலமாக அவரது ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக திமுகவில் இணைந்து வருகின்றனர். ஏற்கனவே மருது அழகுராஜ் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோர் முதல்வர்…

Read more

ஓபிஎஸ்-க்கு அடுத்த அதிர்ச்சி.. எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணையும் முக்கிய புள்ளி..!!

ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் நாளை திமுகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அவர் தனது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்த…

Read more

இளைஞர்களின் வாக்குகளைக் குறிவைக்கும் திமுக.. தென் மாவட்ட நிர்வாகிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு..!!

திருவண்ணாமலையில் நடைபெற்ற பிரம்மாண்ட இளைஞரணி மாநாட்டைத் தொடர்ந்து, தென் மாவட்ட இளைஞர்களைக் கவரும் வகையில் திமுக இளைஞரணியின் அடுத்த கட்ட நிர்வாகிகள் சந்திப்பு வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி விருதுநகரில் நடைபெற உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்ற, துணை முதல்வர் உதயநிதி…

Read more

“அதிமுக கனவு பலிக்காது” கொங்கு மண்டலத்தை அதிரவைக்கும் செந்தில் பாலாஜியின் ஸ்கெட்ச்.. கூட்டணிக் கட்சிகளுக்கு ஷாக் கொடுத்த திமுக..!!

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் உள்ள 39 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்ற வேண்டும் என்ற இலக்குடன் அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிரமான தேர்தல் வியூகங்களை வகுத்து வருகிறார். கடந்த தேர்தலில் இப்பகுதியில் அதிமுக வலுவாக இருந்த இடங்களைக் கண்டறிந்து,…

Read more

“இன்றும் சிலர் பயந்து நடுங்குகிறார்கள்” – மேடையிலேயே அதிரடி காட்டிய துணை முதல்வர் உதயநிதி..!!

சென்னையில் நடைபெற்ற புத்தகக் காட்சி விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திராவிட இயக்கம் என்பது வாசிப்பு மற்றும் அறிவின் மூலமாக வளர்ந்த இயக்கம் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். 49 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக நடைபெறும் இந்த…

Read more

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலையா? “இதுவும் ஒரு ஏமாற்று வேலைதான்” முதல்வர் ஸ்டாலினை அடுக்கடுக்கான கேள்விகளால் வறுத்தெடுத்த அண்ணாமலை..!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ள நிலையில், இது மற்றொரு ஏமாற்று வேலை என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையாகச் சாடியுள்ளார். கடந்த 2021 தேர்தலின் போது, ஜல்லிக்கட்டு…

Read more

2026-ல் அதிமுக, திமுக-வுக்கு செக்.. “யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது” “கூட்டணி ஆட்சிதான் உறுதி..தினகரன் கணிப்பால் பரபரப்பு..!!

தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அ.ம.மு.க. யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மதுராந்தகத்தில் நடைபெறவுள்ள பா.ஜ.க. மாநாட்டு பதாகையில் டி.டி.வி.தினகரனின் புகைப்படம் இடம் பெற்றிருந்ததால், அவர் பா.ஜ.க. கூட்டணியில் இணைந்துவிட்டாரா என்ற கேள்வி எழுந்தது.…

Read more

9.30 மணி வரை வாடிவாசல் ஏன் திறக்கப்படவில்லை? இப்போது நடப்பது ‘வேடிக்கை’ ஜல்லிக்கட்டா? ஆர்.பி.உதயகுமார் வைத்த அதிரடி குற்றச்சாட்டு..!!

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வரும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி நிச்சயம் வெற்றி பெற்று முதல்வராகப் பொறுப்பேற்பார் என்றும், அப்போதுதான் தமிழக மக்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்றும் கூறினார். அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள்…

Read more

திமுக அரசு சூப்பர்.. ஆனா ஆட்சி அதிகாரம் வேணும்.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸின் அதிரடி டிமாண்ட்.. ஷாக் கொடுத்த சச்சின் பைலட் அதிரடி பேச்சு..!!

தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், சென்னை வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழகத்தில் திமுக…

Read more

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைகிறதா? கஞ்சா முதல் கள்ளத்துப்பாக்கி வரை.. திமுக மீது அடுக்கடுக்கான புகார்களைக் குவிக்கும் டிடிவி தினகரன்..!!

தமிழகத்தில் திமுகவினரால் தான் கள்ளத்துப்பாக்கி கலாசாரம் அதிகரித்துள்ளதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். நெல்லை அருகே கள்ளத்துப்பாக்கிகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக திமுகவின் பொறியாளர் அணியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர்,…

Read more

“குழந்தை பெற்றுக்கொள்ள மட்டுமே வடமாநில பெண்கள்?” – தயாநிதி மாறனின் பேச்சால் வெடித்த புதிய சர்ச்சை..!!

சென்னை காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தி.மு.க எம்.பி தயாநிதி மாறன், தமிழகத்திற்கும் வடமாநிலங்களுக்கும் இடையிலான பெண்கல்வி நிலையை ஒப்பிட்டுப் பேசினார். வடமாநிலங்களில் பெண்கள் வீட்டிலேயே இருந்து குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுவதாகவும், ஆனால் தமிழகத்தில் திராவிட…

Read more

ஆசிரியர் தற்கொலை: “ஊழல் பணத்தில் கொழுக்கும் திமுகவுக்கு ஏழைகளின் வலி தெரியுமா?” – அண்ணாமலை அதிரடி கேள்வி.

பணி நிரந்தரம் கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெரம்பலூர் மாவட்ட ஆசிரியர் கண்ணன், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியான பணி நிரந்தரத்தை நிறைவேற்றாததால் மனமுடைந்த அவர், தற்கொலைக்கு முயன்று உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும்…

Read more

பெரம்பலூரில் அதிர்ச்சி.. ஒரு உயிரைப் பறித்த ‘பொய் வாக்குறுதி’ திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்..!!

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதிநேர ஆசிரியர் கண்ணன், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் விஷம் குடித்ததாகக் கூறப்படும் நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்தச் சம்பவம் ஆசிரியர்கள்…

Read more

பாமக-வுக்கு நோ சொன்ன திருமாவளவன்.. திமுக கூட்டணியில் வெடித்த மோதல்.. பின்னணியில் நடக்கும் பரபரப்பு அரசியல்.. அதிர்ச்சியில் ஆளுங்கட்சி..!!

பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி இடையே ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கட்சியின் முடிவுகளை எடுப்பதில் இருவருக்கும் இடையே நிலவும் முரண்பாட்டால், பாமக தற்போது இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வருகிறது. வரவிருக்கும் 2026…

Read more

“இதற்காகத்தான் லேப்டாப் கொடுத்தோம்” மாணவிகளிடம் ரகசியத்தை உடைத்த உதயநிதி.. முழு விவரம்..!!

சென்னை காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்ற விழாவில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ் 898 மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். முந்தைய ஆட்சியில் நிறுத்தப்பட்ட இந்தத் திட்டத்தை, கல்லூரி மாணவர்களின் உயர்கல்வி…

Read more

Other Story