“குழந்தை பெற்றுக்கொள்ள மட்டுமே வடமாநில பெண்கள்?” – தயாநிதி மாறனின் பேச்சால் வெடித்த புதிய சர்ச்சை..!!
சென்னை காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தி.மு.க எம்.பி தயாநிதி மாறன், தமிழகத்திற்கும் வடமாநிலங்களுக்கும் இடையிலான பெண்கல்வி நிலையை ஒப்பிட்டுப் பேசினார். வடமாநிலங்களில் பெண்கள் வீட்டிலேயே இருந்து குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுவதாகவும், ஆனால் தமிழகத்தில் திராவிட…
Read more