சாலையில் காரை அதி வேகமாக ஓட்டி வந்த 72 வயது மூதாட்டி… அடுத்தடுத்து சேதமான கார்கள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மும்பை போவாய் பகுதியில் சனிக்கிழமை மதியம் 72 வயது முதியவர் ஓட்டி வந்த அதிவேகக் கார் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில், 15 வாகனங்கள் பலத்த சேதமடைந்தன. லோகண்ட்வாலா காம்ப்ளக்ஸ் பகுதியைச் சேர்ந்த உதய் சங்வி என்பவர் தனது மஹிந்திரா பி.இ-6 ரகக்…

Read more

உங்க அட்ராசிட்டி தாங்க முடியலடா… ஒரே பைக்கில் ஆபத்தான முறையில் பயணம் செய்த 7 இளைஞர்கள்… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

மும்பை மாநகரின் சாகி நாகா பகுதியில், பரபரப்பான மாலை நேரப் போக்குவரத்திற்கு இடையே ஒரே மோட்டார் சைக்கிளில் 7 இளைஞர்கள் அமர்ந்து ஆபத்தான முறையில் பயணம் செய்த காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘ஹோண்டா யூனிகார்ன்’ ரக…

Read more

பயங்கரம்! மும்பை பள்ளியில் தெருநாய் தாக்குதல்…. போராடி உயிர்தப்பிய பாதுகாவலர்….!!

மும்பையில் கோரேகாவ் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில், பாதுகாப்பு ஊழியர் ஒருவரைத் தெருநாய் ஒன்று தாக்கியதில் அவருக்குக் காயம் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் நடந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. டிசம்பர் 11, வியாழக்கிழமை காலை சுமார் 9.40…

Read more

இப்படியா பண்ணுவீங்க?… பெண்ணின் அருகில் அமர்ந்து ஆபாச வீடியோ பார்த்த நபர்… தட்டி கேட்டதும் தல தெறிக்க ஓடி… வைரலாகும் வீடியோ…!!!

மும்பை போரிவிலி ரயில் நிலையத்தில், பெண் ஒருவர் தனது அருகில் அமர்ந்திருந்த இளைஞன் ஒருவரை ஆபாசமாக பார்த்ததாகக் கூறி எதிர்த்துப் பேசிய காணொலி சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பரவி வருகிறது. மும்பை தொலைக்காட்சியில் வெளியிடப்பட்ட அந்தக் காணொலியில், அந்தப் பெண் அந்த இழிவான…

Read more

“பேய் பங்களா- வா இருக்குமோ?”…. 6BHK அறைகள் கொண்ட வில்லா விலை ரூ.8.5 கோடியில் இருந்து ரூ. 5 கோடியாக குறைப்பு… வைரல் வீடியோ…!!

மும்பையின் போவாய் பகுதியில் உள்ள ஆறு படுக்கை அறைகள் கொண்ட ஆடம்பர வில்லா ஒன்றின் விலை ரூபாய் 8.5 கோடியில் இருந்து ரூபாய் 5 கோடியாகக் குறைக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த அதிர்ச்சியூட்டும் விலைக்…

Read more

“இந்த வீடு உங்களுடையது”… பெற்றோருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த மகன்… கட்டியணைத்து முத்தமிட்டு…. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!!

மும்பையைச் சேர்ந்த ஆஷிஷ் ஜெயின் என்ற வாலிபர், தான் வாங்கிய புதிய வீட்டை தனது பெற்றோருக்கு சர்ப்ரைஸ் ஆகப் பரிசளித்துள்ளார். இந்த உணர்ச்சிபூர்வமான தருணத்தை அவர் வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்ட நிலையில், அது வைரலாகி அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.…

Read more

” நீ ரொம்ப கலரா அழகா இருக்க”…. பிறந்தநாளின் போது கல்லூரி மாணவன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கும்பல்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மும்பை குர்லா பகுதியைச் சேர்ந்த அபுல் ரஹ்மான் மக்சூத் ஆலம் கான் என்ற 21 வயது மாணவர் மீது, அவரது பிறந்தநாள் கொண்டாட்டம் என்ற பெயரில் நள்ளிரவில் பெட்ரோலை ஊற்றித் தீ வைத்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மாதுங்காவில் உள்ள…

Read more

“ரூ. 7 கோடி மதிப்பில் ஆடம்பர மெத்தை”…. குதிரை முடி, பருத்தி, கம்பளி… வைரலாகும் பதிவு…!!

பெரும்பாலானோருக்குச் சரியான மெத்தை இல்லாமல் தூக்கமே வராது. அந்த வகையில், மும்பையைச் சேர்ந்த ஒரு உட்புற வடிவமைப்பாளர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ஒரு வீடியோவில், ரூ.7 கோடி மதிப்பிலான ஆடம்பர மெத்தை ஒன்று குறித்துத் தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மெத்தை,…

Read more

விதிகளுக்குக் கட்டுப்படும் மும்பை vs. பணம் கொடுத்தால் எதையும் செய்யும் டெல்லி… வெளிநாட்டு பயணி சொன்ன தகவல்… வைரலாகும் வீடியோ..!!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஒரு ஆஸ்திரேலியப் பயணி, மும்பையின் பேண்ட்ஸ்டாண்ட் அருகே நடந்துகொண்டே ஒரு வீடியோவைப் பதிவிட்டுள்ளார். அதில், இந்தியாவின் இரண்டு முக்கிய நகரங்களின் மக்களின் “வாழ்க்கை முறை மற்றும் மனப்பான்மை” ஆகியவற்றில் உள்ள வித்தியாசங்களை அவர் ஒப்பிட்டுப் பேசியது சமூக…

Read more

“ஒரு ஹாரன் சத்தம் கூட இல்லை”…. துபாய் போக்குவரத்து நெரிசல் குறித்து பேசிய இந்தியர்… வைரலாகும் வீடியோ..!!

போக்குவரத்து நெரிசல் என்பது உலகளவில் ஒரு கடுமையான பிரச்சனை. ஆனால், துபாயில் போக்குவரத்து ஒழுக்கம் கடைப்பிடிக்கப்படும் விதம் குறித்து இந்தியர் ஒருவர் வெளியிட்ட வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் கலவையான விவாதத்தைத் தூண்டியுள்ளது. லவேகேஷ் சோலங்கி என்ற அந்த நபர், துபாயின்…

Read more

“Dating App” மூலம் வந்த வினை… 33 வயது நபரை மிரட்டிய 17 வயது சிறுவன்… 5- வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை..!!

மும்பையை அடுத்த குர்லா மேற்குப் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட கட்டிடத்தின் 5-வது மாடியில் இருந்து குதித்ததில், 33 வயதுடைய நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 17 வயதுச் சிறுவன் கொடுத்த மிரட்டலால்  பயந்து அவர் குதித்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து…

Read more

புத்தக பையுடன் 100 SIT UP…. கடுமையான த‌ண்டனையால் உயிரிழந்த சிறுமி…. குழந்தைகள் தினத்தில் நடந்த சோகம்….!!

மும்பையில் ஒரு பள்ளியில் 13 வயதுச் சிறுமி பள்ளிக்குத் தாமதமாக வந்த காரணத்திற்காக, பள்ளி நிர்வாகம் அவருக்குக் கடுமையான தண்டனை வழங்கியுள்ளது. அந்தச் சிறுமியை, அவர் சுமந்து வந்த புத்தகப் பையை முதுகில் வைத்தபடியே 100 முறை சிட்-அப்ஸ் (Sit Ups)…

Read more

#MumbaiHostage: 17 குழந்தைகளை வைத்து மிரட்டல்…. கோரிக்கை நிறைவேறுவதற்குள் முடிந்துபோன சம்பவம்….!!

​மும்பை பவாய் பகுதியில் வியாழன் அன்று ரோஹித் ஆர்யா என்ற ஸ்டூடியோ ஊழியர், வெப் சீரிஸ் ஆடிஷனுக்கு வந்த 17 குழந்தைகளைப் பிணையில் எடுத்தார். அவர் முன்பே வீடியோ வெளியிட்டு, தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிப்பேன் என்று அச்சுறுத்தினார்.…

Read more

திக்திக் நிமிடங்கள்! திடீரென ரயில் முன் பாய முயற்சி…. விரைந்து காப்பாற்றிய போலீசார்…. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ….!!

மும்பையில் உள்ள பரபரப்பான தாதர் ரயில் நிலையத்தில், அக்டோபர் 26-ம் தேதி அன்று ஒரு சோகமான சம்பவம் நடந்தது. சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு நபர், மதுபோதையில் இருந்த நிலையில், திடீரென ஒரு கத்தியால் தன்னையே குத்திக் கொண்டுள்ளார். சிறிது…

Read more

இந்த இளைஞனுக்கு ஒரு சல்யூட்…. “உங்கள் வண்டிக்கு நம்பர் பிளேட் எங்கே?” – போலீஸிடம் கேள்வி எழுப்பிய இளைஞர்…. வைரலாகும் வீடியோ….!!

மும்பையில் உள்ள தானே பகுதியில் ஒரு இளைஞர் ஹெல்மெட் இல்லாமல் பைக் ஓட்டியதால் டிராஃபிக் போலீசார் அவருக்கு சலான் போட்டனர். சலான் போட்ட பிறகு, போலீசார் ஒரு எண் பலகை இல்லாத ஆக்டிவா வண்டியை பறிமுதல் செய்து, அதே வண்டியில் டிராஃபிக்…

Read more

ஐயோ! பெண்கள் பெட்டியிலும் பாதுகாப்பில்லையா….? குடிபோதையில் ஆபாசம்…. சிங்கப்பெண்ணாக தட்டி கேட்ட மனாலி…. வெளியான ஷாக்கிங் சம்பவம்….!!

மும்பை லோக்கல் ரயில்கள் மும்பை மக்களின் உயிர்நாடி என்று அழைக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் இந்த ரயில்களில் பயணிக்கின்றனர். இந்த பரபரப்பான வாழ்க்கையில், ரயில்களில் தினமும் புதிது புதிதாக ஏதாவது நடக்கிறது. குறிப்பாக, பெண்கள் பெட்டியில் அடிக்கடி சண்டைகள் நடப்பது…

Read more

“என்னை விட்டுட்டு வேற ஆள் கூட பழகுறியா” பட்ட பகலில் முன்னாள் காதலியை ஓட ஓட விரட்டி…. ரெண்டு உயிரும் போச்சு….!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 24 வயது இளைஞரான சோனு பராய், தனது முன்னாள் காதலி மனீஷா யாதவை (24) பகல் நேரத்தில் கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, பின்னர் தனது தொண்டையை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் காலாசவ்கி…

Read more

பதற வைக்கும் CCTV: விளையாடிய சிறுவன்… காலில் ஏறிய கார்…. வலியால் துடித்த அதிர்ச்சி காணொளி….!!

மும்பையின் மலாடில் உள்ள இன்டர்ஃபேஸ் ஹைட்ஸ் சொசைட்டிக்குள் கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி மாலை சுமார் 5:30 மணிக்கு ஒரு அதிர்ச்சிகரமான விபத்து நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த விபத்தில், ஏழு வயது சிறுவன் ஒருவன்…

Read more

டேய்..! நீ எப்படி டா இங்க வந்த?… மாலுக்குள் புகுந்த சிறுத்தை…. பதறி அடித்து ஓடும் பொதுமக்கள்…. வைரலாகும் AI வீடியோ…!!!

மும்பையின் பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி மாலில் சிறுத்தை ஒன்று சுற்றித்திரிந்தது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில் மாலின் வழித்தடங்களில் சிறுத்தை நடமாடி, அங்கு இருந்தோர் அதிர்ச்சியுடன் பார்க்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதனால் மும்பை…

Read more

“ஜப்பானில் இருக்க மாரி இருக்கு” டிஜிட்டல் டிக்கெட், இலவச வை-ஃபை…. மும்பை மெட்ரோவைப் புகழ்ந்த பெண்…. வைரலாகும் வீடியோ….!!

மும்பையில் வசிக்கும் ஒரு ஜப்பானியப் பெண், மும்பையின் புதிதாக திறக்கப்பட்ட அக்வா லைன் மெட்ரோவில் (மெட்ரோ லைன் 3) முதல் முறையாக பயணித்த அனுபவத்தை வீடியோவாக பதிவு செய்து, இணையத்தில் பிரபலமாகியுள்ளார். இந்த மெட்ரோ, மும்பையின் முதல் முழு நிலத்தடி மெட்ரோ…

Read more

சாலையில் வேகமாக சென்ற கார்கள்… திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் தடுப்பு சுவரில் மோதி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மும்பை வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ஹைவேயில் கடந்த புதன் இரவு ஒரு போர்ஷே 718 பாக்ஸ்டர் காரும், பிஎன்டபிள்யூ காரும் வேகமாக சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். போர்ஷே கார் கட்டுப்பாட்டை இழந்ததால், அதே வேகத்தில் சாலையின் தடுப்பில் மோதி சிதைந்து விழுந்தது.  …

Read more

“இதுதான் விளையாட்டா” சிறுமி செய்த சம்பவம்…. சக தோழிக்கு தப்பு தப்பா மெசேஜ்…. அவங்க அம்மா நம்பரையும் விட்டு வைக்கல…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

மும்பையில் உள்ள ஒரு பள்ளியில் 10ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி, தனது சக மாணவிக்கும் அவரது தாய்க்கும் அநாகரிகமான செய்திகளை அனுப்பியதால் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்த சம்பவம் ‘விளையாட்டுக்கு’ என்று சொல்லி நடந்தாலும், காவல்துறை இதை அச்சுறுத்தல்…

Read more

18வது மாடியிலிருந்து விழுந்து மரணம்…. கட்டி முடிக்காத கட்டிடத்திற்கு சென்றது ஏன்….? 2 மாணவர்களுக்கு நடந்தது என்ன….?

மும்பையின் வசை-விரார் பகுதியில் உள்ள கட்டி முடிக்கப்படாத ஒரு கட்டிடத்தின் 18வது மாடியில் இருந்து ஷான் கோரை மற்றும் ஆதித்யா ராம்சிங் என்ற இரண்டு இளைஞர்கள் விழுந்து இறந்தனர். இந்த சோக சம்பவம் திங்கட்கிழமை இரவு 9:30 மணியளவில் நடந்தது. இவர்கள்…

Read more

மது அடிமைகள் எல்லாம் மனநோயாளிகள்…. வெறுக்காமல் இரக்கப்படனும்…. நீதிபதி கூறிய கருத்து….!!

மும்பையில் உள்ள பம்பாய் உயர் நீதிமன்றத்தின் அவுரங்காபாத் கிளை, மது மற்றும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை குற்றவாளிகளாகக் கருதாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களாகக் கருதி, அவர்களுக்கு மருத்துவ சிகிச்சையும் ஆலோசனையும் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 2017-ஆம் ஆண்டு மனநல சுகாதாரச்…

Read more

காதலனுடன் வாழ பகீர் திட்டம்…! “பிணமாக மாறி போட்டோவை அனுப்பிய இளம் பெண்”… 3 மாதங்களுக்குப் பின் தெரிந்த உண்மை… பரபரப்பு பின்னணி..!!

மும்பையின் விக்ரோலி பகுதியில் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. மனீஷா சரடே என்ற இளம்பெண் கடந்த மூன்று மாதங்களாக காணாமல் போயிருந்தார். அவரது குடும்பத்தினர் அவரைத் தேடி வந்தனர். இந்நிலையில் செப்டம்பர் 24 அன்று, மனீஷாவின் சகோதரி உஷா காண்டரேவுக்கு வாட்ஸ்ஆப்…

Read more

“ரயிலின் மேற்கூறையில் அமர்ந்த நபர்”… நொடியில் பற்றி எரிந்த ஆடை… உடல் வெந்து அலறல்… இப்படி ஏன் ரிஸ்க் எடுக்கணும்…? பகீர் சம்பவம்…!!

மும்பையை அடுத்த திவா ரெயில் நிலையத்தில் நேற்று காலை 10 மணியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடைபெற்றது. பிளாட்பாரம் நம்பர் 1-ல் நின்ற ஏ.சி. மின்சார ரெயிலின் மேற்கூரையில் ஆசாமி ஒருவர் அமர்ந்தபடியே பயணம் செய்ததாக கூறப்படுகிறது. ரெயில்…

Read more

கோர விபத்து… சாலையில் சென்று கொண்டிருந்த பைக்… திடீரென கட்டுப்பாட்டை இழந்து டம்பர் லாரியின் டயரில் நசுங்கி…. பதற வைக்கும் சம்பவம்…!!!

மும்பையின் பயந்தர் ஈஸ்ட்-வெஸ்ட்  நெடுஞ்சாலையில் மாலை 3 மணியளவில் நடைபெற்ற சோகமான விபத்தில், 25 வயதுள்ள பைக் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார். கண் முன்னே நடந்த சம்பவத்தை பார்த்தவர்கள் தெரிவித்தது போல், பைக் சறுக்கி கட்டுப்பாட்டை இழந்த அவர் நேராக ஒரு…

Read more

“ரொம்ப சோர்வா இருக்காரு போல”… ட்ரெயினின் லோக்கல் பெட்டியில் பைகள் வைக்கும் ரேக்கில் படுத்து உறங்கிய நபர்… ஆச்சரியத்துடன் பார்த்த பயணிகள்… வைரலாகும் புகைப்படம்..!!!

மும்பை நகரத்தின் நெருக்கடியான லோகல் ரெயில் பயணத்தில் ஒரு அபூர்வமான காட்சி இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. பொதுவாக பைகள் மற்றும் முட்டைகளை வைக்க அமைக்கப்பட்டிருக்கும் மேல் ரேக்கில், ஒரு பயணி படுத்து தூங்கும் புகைப்படம், சமூக வலைதளங்களில் கலக்கியுள்ளது.…

Read more

19 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… திடீரென கோவிலில் தூக்கிட்டு தற்கொலை செய்த பூசாரி… பரபரப்பு சம்பவம்…!!!

மும்பை நகரில் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு சோகமான சம்பவம் கண்டிவாலி பகுதியில் நிகழ்ந்துள்ளது. மராட்டிய மாநிலம் மும்பை புறநகர் மாவட்டத்திலுள்ள கண்டிவாலி பகுதியில் அமைந்துள்ள ஒரு கோவிலில், 52 வயதான ஒருவர் பூசாரியாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே அந்த…

Read more

மீண்டும் ஒரு பயங்கரம்… மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையின் வழியே மருத்துவமனைக்கு செல்ல முயன்ற கார்… 5 மணி நேரம் டிராபிக்கில் சிக்கி 16 மாத குழந்தை உயிரிழப்பு… பெரும் சோகம்..!!!

மும்பை-அஹமதாபாத் தேசிய நெடுஞ்சாலையின் நிலைமை இன்னொரு உயிரை பலியாக்கியது. 16 மாத சிறுவன் ஒருவர், நாய்கான் சின்சோலியில் உள்ள கேலக்ஸி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். மேலும் சிறந்த சிகிச்சைக்காக மும்பைக்கு மாற்றப்படும்போது, பாதையில் ஏற்பட்ட 5 மணி நேரமாக நீடித்த போக்குவரத்து…

Read more

நீ ஒரு முட்டாள்..! அதான் ராணுவத்தில் வேலை பார்க்கிறாய்… குறை பிரசவத்தில் பிறந்தவங்கதான் எல்லையில் நிற்பாங்க… இந்திய ராணுவ வீரர்களை அசிங்கப்படுத்திய பெண் ஊழியர்.. பரபரப்பு ஆடியோ..!!

மும்பையில் ஒரு வங்கி ஊழியர் என்று கூறப்படும் பெண்ணின் ஆடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆடியோவில், அனுராதா வர்மா என்ற பெண் ஒரு ராணுவ வீரருக்கு கடன் திருப்பி செலுத்துவது தொடர்பாக பேசுகிறார். கடனின்…

Read more

நடுரோட்டில் மோசமான நிலையில் கிடக்கும் கழிவு நீர் மூடி… வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம்… பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் AI வீடியோ…!!

மும்பை அந்தேரி பகுதியில் உள்ள DN நகர் முதல் வெர்சோவா வரை உள்ள சாலையில் முற்றிலும் உடைந்து போன கழிவுநீர் மூடி கண்மூடித்தனமாக போடப்பட்டுள்ளது. இது, தினசரி ஆயிரக்கணக்கான வாகன ஓட்டுநர்களின் உயிருக்கு ஆபத்தாக மாறியுள்ளது. DN நகர் மெட்ரோ ஸ்டேஷன்…

Read more

இது ஒன்னும் பார்க்கிங் ஏரியா கிடையாது..! கோபத்தில் வெடித்த போலீஸ்காரர்… இருசக்கர வாகனங்களை அடுத்தடுத்து வரிசையாக தள்ளிவிட்டு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

மும்பையில் கஞ்சதி விசர்ஜனத்தின் போது, ஒரு காவலர் சாலை ஓரத்தில் நிறுத்தியிருந்த இரு சக்கர வாகனங்களை தள்ளி விடுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி கோபத்தைத் தூண்டியுள்ளது. இந்தக் காணொளியில், பக்தர்கள் கூட்டமாக விசர்ஜன பொர்ட்டுக்காக செல்லும் சாலையில், இரு காவலர்கள்…

Read more

மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனில் காத்திருக்கும் நாய்..! காரணத்தை கேட்டால் ஆடிப் போயிடுவீங்க… ஏன் தெரியுமா..? வைரலாகும் வீடியோ..!!

மும்பை மெட்ரோவில் நடந்த ஒரு இதயத்தைத் தொடும் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது. மெட்ரோ லைன் 2ஏ-வில் உள்ள மோதிலால் ஓஸ்வால் மெட்ரோ நிலையத்தில் ஒரு நாய் அமைதியாக உட்கார்ந்திருக்கும் புகைப்படம் பயணிகளையும் இணையவாசிகளையும் கவர்ந்தது. ஒரு எக்ஸ் (முன்பு ட்விட்டர்) பயனர்…

Read more

எப்புட்றா..! “சுற்றிலும் பெரிய பாறை”… கடலுக்குள் பாய்ந்த மினிவேன்… பத்திரமாக மீட்கப்பட்ட பயணிகள்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மும்பையில் உள்ள கோராய் கடற்கரையை நோக்கி பயணிகளுடன் ஒரு மினி வேன் சென்று கொண்டிருந்தது. கடலில் அலை அதிகமாக இருந்ததால், பாதுகாப்பு அதிகாரிகள் குறிப்பிட்ட இடத்திற்கு மேல் வாகனங்களை அனுமதிக்கக் கூடாது என அறிவுறுத்தியிருந்தனர். ஆனால், வேன் ஓட்டுநர் இந்த அறிவுரையை…

Read more

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்… மின்சாரம் தாக்கி ஒருவர் பலி… 5 பேர் படுகாயம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

மும்பையின் சாகிநாகா பகுதியிலுள்ள கைராணி சாலையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது பயங்கர விபத்து நேர்ந்தது. அதாவது ஊர்வலத்தின் போது, உயர் அழுத்த மின்கம்பி இடிந்து விழுந்ததில், ஒருவர் உயிரிழந்ததுடன், ஆறு பேர் மின்சாரம் தாக்கி காயமடைந்தனர். சம்பவத்தைக் கண்ட பொதுமக்கள்…

Read more

உடன்பிறப்புனு நம்புனது ஒரு குத்தமா..? “சொந்த அக்கா வீட்டிலேயே வேலையை காட்டிய தங்கை”… அப்படியே போலி… 64 லட்சமாம்.. பரபரப்பு பின்னணி..!!!

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில், நம்ப முடியாத but உண்மையான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மும்பையை சேர்ந்த 29 வயது பெண் ஒருவர், தன் சொந்த சகோதரியின் வீட்டில் 24.42 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பணத்தை திருடியதாக கைது…

Read more

“வெடிகுண்டு மிரட்டல்”… விநாயக சதுர்த்தி ஊர்வலத்தில்… போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த ஃபோன் கால்… பரபரப்பு சம்பவம்…!!

மும்பை நகரத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களை முன்னிட்டு, பல இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த ஒரு மர்ம தொலைபேசி அழைப்பில், “பாகிஸ்தானில் இருந்து 14 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர். லஷ்கர்-இ-ஜிஹாதி…

Read more

“குழந்தை பிறந்ததிலிருந்தே என்கிட்ட தான் இருக்கிறான்”… பேரனை வளர்க்கும் உரிமை பாட்டுக்கு கிடையாது… பெற்றோருக்கு தான்… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

“பாசம் மட்டுமல்ல, உரிமை சட்டத்திலிருந்தே வர வேண்டும்” என்ற அடிப்படையில், பேரனை தத்தெடுத்துப் பராமரித்து வந்த 74 வயது பாட்டியிடம் இருந்து, அந்த குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில்,…

Read more

“வெள்ளத்தில் மூழ்கிய கார்”… வெளியே வர முடியாமல் சிக்கி தவித்த 2 பேர்.. கடவுளாக வந்து உயிரை காத்த உள்ளூர் மக்கள்… வைரலாகும் வீடியோ…!!!

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் கனமழை காரணமாக பாலத்தின்(sub-way)  அடிப்படைப்பாதையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஒரு கார் முழுமையாக நீரில் மூழ்கியது. இந்த அதிர்ச்சிக்குறிய சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவில், இரண்டு இளைஞர்கள் கடும் மழைநீரை நீந்தி சென்று,…

Read more

அடக்கடவுளே..! ரயிலின் மேல் கூரையில் ஆபத்தான பயணம்… கண்ணிமைக்கும் நொடியில் உடல் எரிந்து பலியான வாலிபர்.. என்னதான் நடந்தது.? பதற வைக்கும் சம்பவம்.!!

மும்பை பன்வெல் செல்லும் உள்ளூர் ரயிலின் கூரையில் பயணித்த நபர் ஒருவர், மேல்நிலை மின்கம்பியில் சிக்கியதில் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திங்கள்கிழமை மாலை, வடாலாவில் இருந்து பன்வெல் நோக்கி செல்வதற்காக புறப்பட்ட ஹார்பர் லைன் ரயிலில், 30…

Read more

பார்த்தாலே பதறது… ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த விபத்து… இரு சக்கரம் வாகனம் மீது பேருந்து மோதி… 3 பேர் படுகாயம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

தானே மாவட்டத்தில் நடைபெற்ற இரண்டு வெவ்வேறு வீதி விபத்துகளில் மூவர் காயமடைந்தனர். இதில் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். திங்கட்கிழமை காலை, தானே மாவட்டம் கோட்புண்டர் சாலையில் உள்ள நாக்லா புண்டர் சிக்னலில் மோட்டார் சைக்கிள் மீது…

Read more

“Exam-ல ஃபெயில்”… வீட்டை விட்டு ஓடிய 12 வயது சிறுமி… மர்ம நபர்களால் அடைத்து வைக்கப்பட்டு 3 மாதத்தில் 200 க்கும் மேற்பட்டோர் பாலியல் பலாத்காரம் செய்து… அதிர்ச்சி சம்பவம்…!!!

மும்பை நலசோபரா அருகே உள்ள நைகானில் நடந்த சோதனையில், 12 வயது வங்கதேசச் சிறுமி பாலியல் தொழிலில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் நாடியாத் நகரில் மூன்று மாதங்கள் சிறையில் அடைத்து வைத்து, 200க்கும் மேற்பட்டோர் தன்னை பாலியல்…

Read more

“facebook பழக்கம்”… 2 வருஷமா என்பது வயது முதியவரை மயக்கிய 4 இளம் பெண்கள்… கோடி கோடியாய்… அம்பலமான பகீர் மோசடி…!!

மும்பையைச் சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவர், 2 ஆண்டுகள் சைபர் மோசடியில் சிக்கி, கிட்டத்தட்ட ரூ.9 கோடி இழந்த அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளிவந்துள்ளது. ஏப்ரல் 2023 முதல் ஜனவரி 2025 வரை மொத்தம் 734 ஆன்லைன் பரிவர்த்தனைகளின் மூலம்…

Read more

நெஞ்சை பதற வைக்கும் கொடூரம்..! மிருகத்தை கூட விட்டு வைக்காத காமக்கொடூரன்… பல நாய்களை பலாத்காரம் செய்து… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!

மும்பையில் உள்ள மலாட் மேற்கில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், கட்டிடக் காவலாளியாகப் பணிபுரியும் ஒருவர் பல நாய்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. ஆன்லைனில் வெளியான ஒரு வீடியோவில், அந்த நபர் குற்றத்தை ஒப்புக்கொள்வதைக் காட்டுகிறது. இந்த வீடியோவை @lafdavlog…

Read more

ஏம்மா.. உன் கிட்ட ட்ரெயின் டிக்கெட் எங்கன்னு கேட்டது குத்தமா?… பையில டிக்கெட் இல்ல… அதிகாரிகளிடம் கத்தி ஆர்ப்பாட்டம் செய்த பெண்… வைரலாகும் வீடியோ…!!!

மும்பை தானே ரயில்வே நிலையத்தில் உள்ள மேடைக்கால்பாலத்தில், ஒரு பெண் பயணியிடம் டிக்கெட் சரிபார்ப்பு செய்ததில் ஏற்பட்ட வாக்குவாதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோவில், அலுவலக உடையில் இருந்த அந்த பெண், டிக்கெட் சரிபார்க்க வந்த அதிகாரிகளிடம்…

Read more

அடேங்கப்பா… “இவர நாங்க மகாராஜா- னு தான் சொல்லுவோம்”… மாதம் தோறும் ரூ. 2 லட்சம் சம்பாதிக்கும் சமையல்காரர்… எப்படின்னு தெரியுமா?…!!!

மும்பையில் சமையல்காரர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளில் சமையல் வேலை செய்து வருகிறார். ஒவ்வொரு வீட்டிலும் தினந்தோறும் சுமார் 30 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் மட்டுமே வேலை செய்கிறார். அதற்குள் குடும்பத்தினர்கள்…

Read more

“உருவம் மற்றும் சமையல் குறித்து கேலி”… உயிரை மாய்த்துக்கொண்ட மனைவி… இதனால்தான் தற்கொலை செய்தாருன்னு சொல்ல முடியாது… உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!!

மனைவியை தற்கொலைக்குத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு, 30 ஆண்டுகளாக வழக்கில் சிக்கியிருந்த ஒருவருக்கு மும்பை உயர்நீதிமன்றம் தற்போது விடுதலை அளித்துள்ளது. கீழ் நீதிமன்றம் அவரை கடந்த 1998 ஆம் ஆண்டு குற்றவாளி என தீர்ப்பளித்திருந்தது. ஆனால், மனைவியின் தோற்றம் மற்றும் சமையல்…

Read more

மீண்டும் அதிர்ச்சி…! ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு… அவசர அவசரமாக தரையிறக்கம்…. உயிர் தப்பிய பயணிகள்…!!!!

கேரளாவில் அமைந்துள்ள கொச்சி விமான நிலையத்தில் இன்று காலை “ஏஐ 2744” என்ற ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானம் புறப்பட்ட நிலையில் மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது மும்பையில்  கனமழை பெய்து கொண்டிருந்ததால் விமானம் தரையிறங்கும் நேரத்தில் ஓடுபாதையில் இருந்து…

Read more

“1 கோடி 2 கோடி இல்ல ரூ.7 கோடி” … மூதாட்டிக்கு பங்கு வர்த்தக ஆசை காட்டி மோசடி… அம்பலமான பகீர் சம்பவம்…!!!

மும்பை பாலிஹி பகுதியில் மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு 62 வயதாகும் நிலையில் வீட்டில் தனிமையில் இருந்தார். இந்நிலையில் பிரியா சர்மா என்ற பெண் மூதாட்டிக்கு மொபைல் மூலம் தொடர்பு கொண்டு பிரபல பங்கு வர்த்தக நிறுவனத்தில் இருந்து பேசுவதாக…

Read more

Other Story