நிலைமை சரி இல்லை…. பேச்சு வார்த்தை நடுத்துங்க… வெளியுறவுதுறை அமைச்சருக்கு CM ஸ்டாலின் கடிதம்…!!

இலங்கை கடற்படையால் பிடிபட்ட மீனவர்களை விடுவிக்க முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தொடர்ச்சியாக மீனவர்கள் கைது செய்யப்படுவதால்…

Read more

7 % கட்டண உயர்வு…. அரசே வழிப்பறி செய்யாதே…. மஜக கட்சி கண்டனம்…!!

சுங்கச்சாவடி கட்டண உயர்வு: மஜக கண்டனம் தமிழ்நாட்டில் 28 சுங்கச்சாவடிகளில் நுழைவு கட்டணத்தை 7 சதவீதம் உயர்த்தும் முடிவுக்கு மஜக கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.   இது குறித்து மஜக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “இந்த கட்டண உயர்வு, அரசே…

Read more

எங்கள சீண்டாதீங்க… “நான் எந்த எல்லைக்கும் போவேன்” சீமான்…!!

எஸ் பி அருண் குமார் அவர்களுக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கும் இடையே சில நாட்களாக மோதல் நீடித்து வருகிறது. அது குறித்து தற்போது சீமான் அவர்கள் நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார் அதில், நீங்கள் ஆட்சியாளர்களை மகிழ்விக்க வேண்டும்…

Read more

இந்த நம்பர் பிளேட்களுக்கு மாதம் ரூ340 க்கு பாஸ்… சுங்கச்சாவடி தகவல்கள்…!!

சுங்கச்சாவடி பாஸ்: மாதம் ரூ.340-க்கு பயணம்! தமிழகத்தில் உள்ள பலர் அறியாத ஒரு முக்கியமான தகவல், நம் மாநிலத்தின் 67 தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு மாதம் வெறும் ரூ.340-க்கு பாஸ் வழங்கப்படுகிறது என்பதுதான்! இந்த சலுகை, சுங்கச்சாவடி…

Read more

2025 ஏப்ரல் வரை… “1 – 9 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு” DPI…!!

அரசுப் பள்ளி மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்கு போட்டிகள்: கல்வித்துறை உத்தரவு தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை, 1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களின் திறனை மேம்படுத்த பள்ளி அளவில் பல்வேறு போட்டிகளை நடத்த உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் படைப்புத் திறன், அறிவுத்திறன் ஆகியவற்றை…

Read more

ஃபார்முலா 4 கார் பந்தயத்தை மக்கள் இலவசமாக பார்க்கலாம்…. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வருகிற 31-ஆம் தேதி மற்றும் செப்டம்பர் 1-ஆம் தேதி சென்னையில் வைத்து ஃபார்முலா நான்கு கார் பந்தயத்தை நடத்த முடிவு செய்திருக்கிறது. இந்த பந்தயத்தை கடந்த டிசம்பர் மாதமே நடத்த திட்டமிட்டனர். ஆனால் ஒரு சில…

Read more

முதல் மாநாடு…. “10 லட்சம் பேர் வர்றாங்களா?” தடல்புடாலாக செயல்படும் தமிழக வெற்றி கழகம்….!!

தமிழக வெற்றி கழகத்தின் செயல்பாடுகள் தொண்டர்களுக்கு புதிய உத்வேகத்தை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலை குறிக்கோளாக வைத்து செயல்பட்டு வரும் தமிழக வெற்றி கழகம் தனது முதல் மாநாட்டை செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி விக்கிரவாண்டியில்…

Read more

மாணவர்களின் செல்போன் எண்கள் விற்பனை… சைபர் கிரைமில் பகீர் புகார்..!!!

பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்த மாணவர்களின் செல்போன் எண்கள் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் செல்போன் எண்கள் மற்றும் தனிப்பட்ட விவரங்கள் விற்கப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தவறான தொலைபேசி…

Read more

திருமணம் தோஷம் கழிப்பதாக கூறி பண மோசடி செய்த கிளி ஜோசியர்..!!!

காரைக்காலில் மகனுக்கு திருமண தோஷம் கழிப்பதாக கூறி 2.18 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் நல்லத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சகுந்தலா. இவரது மகனுக்கு திருமணம் ஆகாததால் திருமண தோஷத்தை கழிப்பதற்காக…

Read more

ஓராண்டுக்கு தேவையான தண்ணீரை ஒரே நாளில் வீணாக்கும் தமிழக அரசு… அன்புமணி கடும் கண்டனம்…!!!

சென்னைக்கு ஓராண்டுக்கு தேவைப்படும் தண்ணீர் ஒரே நாளில் வீணாக கடலில் கலப்பது கண்ணீரை வரவழைக்கின்றது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேட்டூர் அணைக்கு மிக அதிக அளவில் தண்ணீர் வருவதால் வினாடிக்கு 1.7 லட்சம் கன அடி நீர்…

Read more

சித்தா, ஆயுர்வேதா மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பம் தொடக்கம்..!!!

சித்தா, ஆயுர்வேதா உள்ளிட்ட இந்திய மருத்துவ படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதி துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு சுய உதவிக் குழு மற்றும் ஹோமியோபதி மருத்துவ…

Read more

இவளோ கேவலமா இருக்கு… தரமற்ற கேக் தயாரிப்பு… மக்கள் உயிருடன் விளையாடும் பேக்கரி கடை..!!!

காரைக்கால் அருகே தரமற்ற முறையில் கேக் உள்ளிட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்த பேக்கரி கடையின் சமையல் கூடத்திற்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அருகே ஒரு பேக்கரி கடையில் தரமற்ற கேக் உள்ளிட்ட…

Read more

ஆக்.1 முதல் அமல்.. மணிக்கு 130 கி.மீட்டர் வேகத்தை தாண்டினால்… அதிரடி முடிவு..!!!

கர்நாடகாவில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தை தாண்டும் ஓட்டுநர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதை கர்நாடக அரசு தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அதாவது நாளை முதல் மாநிலத்தின் எல்லா சாலைகளுக்கும் இந்த விதி பொருந்தும்…

Read more

சுத்தமான பால் உற்பத்தியை ஊக்குவிக்க புதிய இயந்திரம் அறிமுகம்..!

புதுச்சேரியில் 293 பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் பால் கறவை இயந்திரம் வழங்கப்பட்டது. புதுச்சேரியில் பால் வளத்தை பெருக்க முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவின் பேரில் கால்நடை துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சுத்தமான பால்…

Read more

தமிழக மருத்துவ மாணவர் சீனாவில் திடீர் மரணம்…. பெரும் சோக சம்பவம்….!!!!

சீன நாட்டில் உள்ள QIQIHAR பல்கலைக்கழகத்தில் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா என்பவர் மருத்துவ படிப்பை முடித்தார். இதையடுத்து அவர்  அதே மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார். இதற்கிடையில் ஷேக் அப்துல்லாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மருத்துவமனையில்…

Read more

பெருமையாக இருக்கிறது…. 2024ல் முதல் நிகழ்ச்சி…. பல்கலைக்கழகத்தில் மோடி உரை….!!

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக திருச்சி வந்த பிரதமர் மோடி அவர்கள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அவர்கள் உரையாற்றிய போது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பது தனக்கு மிகவும்…

Read more

அம்மா உணவகம்…. தேவைப்பட்டால் அமைக்கப்படும்…. அமைச்சர் சேகர்பாபு தகவல்….!!

கடந்த சனிக்கிழமை கிளாம்பாக்கத்தில் 393 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து முனையம் திறக்கப்பட்டது. இந்நிலையில் இந்த பேருந்து நிலையத்தில் அம்மா உணவகம் அமைக்க மக்கள் கோரிக்கை வைப்பதாக அமைச்சர் சேகர்பாபுவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் “தேவையான…

Read more

கிளாம்பாக்கம் : பேருந்து கட்டணம் குறிப்பு

கடந்த சனிக்கிழமை கிளாம்பாக்கத்தில் 393 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பேருந்து முனையம் திறக்கப்பட்டது. கிளாம்பாக்கத்தில் இருந்து 15 ஆம் தேதி முதல் தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் பேருந்துகளில் ரூ.20 முதல்…

Read more

விஜயகாந்த் மறைவு…. புரட்சிக் கலைஞர் தூங்கப் போகும் சந்தன பேழை….!!

பிரபல நடிகரும் தேமுதிக கட்சி தலைவருமான புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நேற்று காலை உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு திரையுலகத்தினர் அரசியல் தலைவர்கள் பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் விஜயகாந்த் அவர்களுக்கு இறுதி…

Read more

அடிக்கடி டெல்லி போறீங்க…! கொஞ்சம் பேசி பணம் வாங்கி கொடுங்க…. உங்களுக்கு நன்றி கடன்பட்டு இருக்கேன் … ஆளுநருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்…!!

கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், ஆளுநர் வாரத்துக்கு ஒரு முறை இரண்டு முறை டெல்லிக்கு போய்ட்டு வராரு. அப்படி…

Read more

மக்களுக்கு உதவனும்…! எல்லாரும் வாங்க… தன்னார்வலர்களுக்கு தமிழக அரசு அழைப்பு….!!

சென்னை வெள்ள பாதிப்பில் மக்களுக்கு உதவும் பணியில் தனி நபர், தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் ஈடுபடலாம் என்று தமிழக அரசு அழைப்பு விடுத்து இருக்கிறது. சென்னையில் பல்வேறு தாழ்வான பகுதி, குடியிருப்புகளில் தண்ணீர் ஆனது வடியாமல் இருக்கின்றது. இதனால் பொதுமக்கள் இரண்டு…

Read more

BREAKING: ஒரே நாளில் தங்கம் விலை கிடுகிடு உயர்வு…!!

சென்னையில் தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 680 உயர்ந்துள்ளது. இன்று காலை சவரனுக்கு ச160 உயர்ந்த நிலையில், தற்போது மாலையில் மேலும் 520 உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து, ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 35,370க்கும், சவரன் 42,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது.…

Read more

இனி தியேட்டரில் இதை செய்தால்….. 3 ஆண்டு சிறை உறுதி…. புதிய மசோதா தாக்கல்….!!

மாநிலங்களவை தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் அனுராக் தாகூர் ஒளிப்பதிவு சட்டத்திருத்தம் மசோதாவை தாக்கல் செய்தார். மசோதா தொடர்பான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய அவர் திரைப்படங்களை திருட்டுத்தனமாக பிரதி எடுத்து வெளியிடுவதால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வரை நஷ்டம்…

Read more

திமுக மீது குற்றச்சாட்டு….. செங்கலை எடுத்த அண்ணாமலை….. அதிர்ந்து போன கூட்டம்…..!!

பாஜக சார்பாக நாகர்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது அவர் திமுகவை விமர்சித்து பல கருத்துக்களை முன்வைத்துள்ளார். அவர் பேசியதாவது “மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் என வாக்குறுதி…

Read more

மருத்துவர்கள் தினம்…. “தன்னலம் கருதாது….” ட்விட் போட்ட முதல்வர் ஸ்டாலின்….!!

மருத்துவர்களின் அயராத சேவையை போற்றும் வகையில் ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் 1ஆம் தேதி தேசிய மருத்துவர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் கொரோனா போன்ற இக்கட்டான சூழ்நிலையில் தன்னலம் கருதாது மற்றவர்களுக்காக தங்கள் உயிரை பணயம் வைத்து சேவை…

Read more

“அமைச்சரை நியமிக்கவோ, நீக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை”…. -அமைச்சர் தங்கம் தென்னரசு….!!!!

அண்மையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து இதயத்திலிருந்த ரத்த நாள அடைப்பை குணப்படுத்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இப்போது அவர் சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில்…

Read more

“தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கு”…. டிஜிபி சங்கர் ஜிவால் ஸ்பீச்….!!!!

டிஜிபியாக பொறுப்பேற்றதை அடுத்து சங்கர் ஜிவால் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறியிருப்பதாவது “தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்து வருகிறது. இதனிடையே சென்னையில் அமல்படுத்தப்பட்டு இருக்கும் திட்டங்கள் பிற மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும். அதோடு கள்ளச்சாராய விற்பனையாளர்கள், ரவுடிகள்…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சரவையிலிருந்து நீக்கம்…. ஆளுநர் திடீர் உத்தரவு…..!!!!

அண்மையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து இதயத்திலிருந்த ரத்த நாள அடைப்பை குணப்படுத்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இப்போது அவர் சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில்…

Read more

காதல் திருமணம் செய்த ஜோடி…. ஆத்திரத்தில் பெண்ணின் பெற்றோர் செய்த செயல்…. பரபரப்பு….!!!!

தேனி பாலார்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர்கள் மணி-இந்திரா ராணி தம்பதியினர். இவர்களுக்கு ராம் குமார், ரகுகாந்தி, ராகவன் ஆகிய 3 மகன்கள் இருக்கின்றனர். இதில் 2-வது மகனான ரகுகாந்தி படிப்பை முடித்து விட்டு தனியார் மினி பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார்.…

Read more

பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க…. “சாகர் கவாச்” ஆபரேஷன் ஒத்திகை நிகழ்ச்சி….!!!!

கடல் வழியே பயங்கரவாதிகள் ஊடுருவுவதை தடுக்கும் அடிப்படையில் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தின் கடற்பகுதிகளில் “சாகர் கவாச்” ஆபரேஷன் ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கடலோரக் காவல் படையினர் தீவிரவாதிகள் போன்று வேடமணிந்தும், அவர்களை சக கடலோரக் காவல்படை வீரர்கள் கண்டுபிடிக்கும்…

Read more

சிறுமிக்கு நாய்க்கடி ஊசி…. செவிலியர் பணியிடை நீக்கம்…. அதிரடி நடவடிக்கை…..!!!!

சளி சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்ற சிறுமிக்கு நாய்க்கடி ஊசி போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, சாதனா என்ற சிறுமியை சளிக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது அங்கிருந்த செவிலியர் ஒருவர் சிறுமிக்கு 2 ஊசிகள் போட்டுள்ளார். எதற்கு…

Read more

குடிநீர் குழாய் பதிக்கும் பணி…. ஸ்தம்பித்த போக்குவரத்து…. வாகன ஓட்டிகள் அவதி….!!!!

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனிடையே குழாய் பதிக்கும் பணியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். நிமிட பயண தூரத்தை கடக்க 30 நிமிடங்களுக்கும் மேல் ஆவதாக…

Read more

இன்னும் 2 வாரத்தில்…. புது பொலிவு பெறும் அம்மா உணவகங்கள்…. தமிழக அரசு தகவல்….!!!!!

சென்னை மாநகராட்சியின் வாயிலாக 393 அம்மா உணவகங்கள் இப்போது செயல்பட்டு வருகிறது. கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இவை இயங்கி வருவதால் அங்கு உள்ள பொருட்கள் பழுதடைந்தும், உடைந்தும் காணப்படுகிறது. இதனால் அம்மா உணவகத்தில் பழுதடைந்த பொருட்களை ஆய்வு மேற்கொள்ள குழு…

Read more

BREAKING: புதிய தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமனம்….!!!!

தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக சிவ்ராஸ் மீனா நியமிக்கப்பட்டிருக்கிறார். இறையன்பு நாளையுடன் ஓய்வு பெறும் நிலையில், தற்போது நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த சிவ்ராஸ் மீனா புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் தங்களது…

Read more

தமிழக காவல் உயர் அதிகாரிகளுக்கு….. அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!!!!

பொதுமக்களின் குறைகள் மற்றும் புகார்களை கேட்டறியும் வண்ணம் தமிழ்நாடு அரசு சார்பாக முக்கிய அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. பொதுவாகவே பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார்களை போலீஸ் அதிகாரிகளை சந்தித்து மனுக்களை வழங்கி வருகின்றனர். இதற்கிடையில் பல குறைகள் சரியாக விசாரணை…

Read more

BREAKING: இலவச அரிசிக்கு பதில் பணம்…. மாநில அரசு புதிய அதிரடி…..!!!!

கர்நாடகா மாநிலத்தில் 5 கிலோ இலவச அரிசிக்கு பதில் ரூ.170 பணமாக வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதியாக காங்கிரஸ் அறிவித்த 10 கிலோ இலவச அரிசியில் முன்பே 5 கிலோ இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே கூடுதலாக…

Read more

#justin: செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு…. வெளியான உத்தரவு….!!!!

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். அதாவது காவேரி மருத்துவமனையில் இருந்த படியே அமைச்சர் செந்தில் பாலாஜி காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற காவலை வருகிற…

Read more

களைக்கட்டும் மாங்கனி திருவிழா…. பாதுகாப்பு பணியில் போலீசார்…. எஸ்.எஸ்.பி. மணீஷ் தகவல்….!!!!

காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவை முன்னிட்டு 300-க்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கின்றனர். மேலும் கோயிலை சுற்றி 40-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு சிசிடிவி வாயிலாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வருகிற 1-ஆம் தேதி திருக்கல்யாணமும், 2-ம்…

Read more

5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கு…. வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் ஜூலை 2-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி சென்னையில் இரண்டு நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்…

Read more

“தமிழ்நாடு திட்டங்கள் பிற மாநிலங்களுக்கு முன் உதாரணம்”…. முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்….!!!!

முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்த  ஆய்வு கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “கடந்த 2 வருடங்களில் தமிழகத்தில் தொழில் முதலீடுகள் அதிகரித்துள்ளது. தலைமைச் செயலகம் உழைக்கும் முதன்மை செயலகமாக மாறி இருக்கிறது. திட்டங்களை நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர…

Read more

#justin: தமிழகத்தில் அரசு கருத்தரிப்பு மையம்…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன தகவல்….!!!!

இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் அரசு கருத்தரிப்பு மையம் தொடங்கப்படவுள்ளது. அதாவது, சென்னை எழும்பூரிலும், மதுரையிலும் ரூ.5 கோடி மதிப்பில் அரசு கருத்தரிப்பு மையங்கள் செப்டம்பர் மாதத்தில் நிறுவப்பட உள்ளது என்று சென்னையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்.

Read more

பக்ரித பண்டிகை: ஜூன் 30-ஆம் தேதியும் லீவு கொடுங்க?…. தமிழக அரசுக்கு கோரிக்கை….!!!!

நாடு முழுவதும் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், அனைத்து முஸ்லிம் மக்களும் பரபரப்புடன் காணப்படுகின்றனர். அதோடு பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சென்ற ஒரு வாரமாகவே தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் ஆடு விற்பனையும் களைகட்டி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில்…

Read more

ஒப்பந்ததாரருக்கு மிரட்டல்…. திமுக கவுன்சிலரின் கணவர் அதிரடி கைது…. போலீஸ் நடவடிக்கை….!!!!

சென்னை தாம்பரம் மாநகராட்சிகு உட்பட்ட அனகாபுத்தூர், இபி காலனி காமராஜர் நகர் பகுதியில் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியானது நடந்து வருகிறது. திருவான்மியூர் பகுதியை சேர்ந்த தனியார் இஎம்இ எனும் நிறுவனம் தாம்பரம்…

Read more

பாஜகவினர் 30 பேர் கைது…. நடந்தது என்ன?…. பின் நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு….!!!!

கும்பகோணம் அருகில் சாக்கோட்டையில் ஒரு தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக்கு செல்லும் பாதை குறுகிய தெருக்கள் வழியாக இருக்கிறது. இதன் காரணமாக அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதனிடையே அப்பள்ளியின் மற்றொரு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடம்…

Read more

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களின் செயலாளர் போலீசில் புகார்…. எதற்காக தெரியுமா?…. பரபரப்பு….!!!!

கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரத்தில் வரலாற்று சிறப்புமிக்க நடராஜர் கோயில் இருக்கிறது. இக்கோவிலில் கனகசபை சபையில் ஏறி பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஜெயசீலா என்ற பெண் வழிபட சென்றார். அப்போது தீட்சிதர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும்…

Read more

“சிதம்பரம் நடராஜர் கோவில்”…. தீட்சிதர்கள் சொந்த நிறுவனம் போல நினைக்காங்க…. அமைச்சர் சேகர் பாபு பேட்டி….!!!!

கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரத்தில் வரலாற்று சிறப்புமிக்க நடராஜர் கோயில் இருக்கிறது. இக்கோவிலில் கனகசபை சபையில் ஏறி பட்டியல் சமூகத்தை சேர்ந்த ஜெயசீலா என்ற பெண் வழிபட சென்றார். அப்போது தீட்சிதர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும்…

Read more

சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூலம் 30,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு…. முதல்வர் ஸ்டாலின் தகவல்….!!!!

சர்வதேச சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது “சிறு குறு தொழில் நிறுவனங்கள் தமிழகத்தின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றுகிறது. சிறு குறு தொழில் துறைக்கு ரூ.1505 கோடி நிதியை…

Read more

தமிழக பத்திரப்பதிவு துறையில் கொட்டி கிடக்கும் காலிப் பணியிடங்கள்…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

தமிழ்நாடு அரசு துறைகளிலுள்ள காலிப்பணியிடங்கள் இப்போது டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் வாயிலாக போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு அதனடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது. மற்ற துறைகளை அடுத்து பத்திரப்பதிவு துறை காலிப் பணியிடங்களையும் தேர்வின் வாயிலாக நிரப்ப வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. இது தொடர்பாக…

Read more

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு நடத்துவதில் தாமதம்… ஏன் தெரியுமா?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் மொத்தம் 450-க்கு மேல் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்த கல்லூரிகளில் கலந்தாய்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கையானது நடத்தப்பட்டு வருகிறது. 2023-24 ஆம் வருடம் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே…

Read more

ஸ்டாப் பண்ணுங்க!…. அரசு பேருந்தை வழிமறித்த காட்டுயானைகள்…. அச்சத்தில் பயணிகள்….!!!!

நீலகிரியில் கடந்த ஒருமாத காலமாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாவட்டம் முழுவதும் உள்ள வனப் பகுதிகள் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது‌‌. இதன் காரணமாக கேரளா வனப் பகுதிகளில் இருந்து கூட்டம் கூட்டமாக குட்டிகளுடன் காட்டு யானைகள் நீலகிரி நோக்கி…

Read more

Other Story