பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக திருச்சி வந்த பிரதமர் மோடி அவர்கள் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அவர்கள் உரையாற்றிய போது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பது தனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. 2024 ஆம் ஆண்டு நான் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி இதுவாகும் எனக் கூறியுள்ளார்.