இன்றும் நாளையும் 1,250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி முகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்றும் நாளையும் 1250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்…

Read more

தமிழகத்தில் விடுமுறை நாட்களில் சிறப்பு பேருந்துகள்…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பண்டிகை நாட்கள் மட்டும் அரசு விடுமுறை நாட்களில் மக்கள் பலரும் வெளியூருக்கு செல்வதால் அரசு பேருந்துகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் முக்கிய…

Read more

தமிழகத்தில் இனி அனைத்து வார இறுதி நாட்களிலும் சிறப்பு பேருந்துகள்… அரசு சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை என முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் கோவில் திருவிழாக்களின் போது பயணிகளின் வசதிக்காக போக்குவரத்து கழகம் சார்பாக கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வார இறுதி நாட்கள் ஆன வெள்ளி…

Read more

திருவண்ணாமலை கிரிவலம்… பக்தர்கள் வசதிக்காக இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி சென்னை மற்றும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 1 மற்றும் ஆகஸ்ட் 2 ஆகிய தேதிகளில் சென்னை – திருவண்ணாமலை -சென்னைக்கு பக்தர்கள்…

Read more

திருவண்ணாமலை கிரிவலம்…. நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கம்… வெளியான அறிவிப்பு..!!!

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னையிலிருந்து அரசு போக்குவரத்து கழக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிநவீன இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகள் மற்றும் இருக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகளை ஆகஸ்ட் 1ஆம் தேதி…

Read more

தமிழகத்தில் இன்றும், ஜூலை 23ஆம் தேதியும் 600 சிறப்பு பேருந்துகள்…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!

தமிழகத்தில் சிறப்பு பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் மக்களின் வசதிக்காக வெளியூர் சென்று திரும்ப ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி ஆடிப்பூர திருவிழாவை முன்னிட்டு இன்று செங்கல்பட்டு மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை மற்றும் வார…

Read more

தமிழகத்தில் ஜூலை 17, ஆகஸ்ட் 16- இல் சிறப்பு பேருந்துகள்… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொதுவாக முக்கியமான பண்டிகை நாட்களில் மக்கள் வெளியூர் செல்ல வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி ஜூலை 17ஆம் தேதி மற்றும் ஆகஸ்ட் 16ஆம் தேதி களின் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்…

Read more

பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு அறிவிப்பு…. தமிழக அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தொடர்ந்து பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்ட வருகின்ற ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள்…

Read more

பள்ளி விடுமுறைக்கு ஊருக்கு சென்றவர்கள் கவனத்திற்கு…. தமிழக அரசு அறிவிப்பு….!!

தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தொடர்ந்து பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்ட வருகின்ற ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள்…

Read more

தமிழகத்தில் இன்றும், நாளையும் 400 சிறப்பு பேருந்துகள்…. போக்குவரத்து கழகம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருந்தது. ஆனால் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வருகின்ற ஜூன் ஏழாம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. என்…

Read more

தமிழகம்: சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. போக்குவரத்து கழகம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வருகின்ற ஜூன் ஏழாம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால் இந்த வாரம் இறுதி நாட்கள் ஆன வெள்ளி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.…

Read more

பள்ளி விடுமுறைக்கு ஊருக்கு சென்றவர்கள் கவனத்திற்கு…. 2,200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்…. போக்குவரத்துத்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் முடிவடைந்து கோடைவிடுமுறை விடப்பட்டது. மாணவர்களும் மகிழ்ச்சியாக கோடை விடுமுறையை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து வரும் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் வெளியூருக்கு சென்றவர்கள் தங்களின்…

Read more

மக்களே…. சொந்த ஊர் திரும்ப போறீங்களா?…. தமிழக போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பொதுமக்கள் மே மாத கோடை விடுமுறையை கொண்டாட தங்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இதற்காக அரசு சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்களை ஏற்பாடு செய்தது. இதற்கு முன்னதாக ஜூலை 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்…

Read more

ரம்ஜான் பண்டிகை…. தமிழகத்தில் இன்றும், நாளையும் 500 சிறப்பு பேருந்துகள்…. வெளியான அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் இந்த வாரம் இறுதி நாட்களில் ரம்ஜான் பண்டிகை வருவதால் தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை விடப்படும். அதனால் விடுமுறை தினத்தை தனது சொந்தங்களுடன் கொண்டாட பலரும் சொந்த ஊருக்கு செல்வார்கள். இந்நிலையில் ரம்ஜான் தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 21 மற்றும்…

Read more

மக்களே ஊர்க்கு போக ரெடியா?…. தமிழகத்தில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…..!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு சிறப்பு பண்டிகைகள் மற்றும் முக்கிய நாட்களில் மக்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக சிறப்பு பேருந்து இயக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு மற்றும் 22ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு…

Read more

இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. அரசு அதிரடி அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் எந்த வருடம் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி திருக்கல்யாணம் நேற்றைய விமர்சையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து வரும் நாட்களில் தேரோட்ட நிகழ்வு நடைபெற உள்ளது. இதனைக் காண தமிழக முழுவதும் இருந்து…

Read more

BREAKING: தமிழகம் முழுவதும் இன்று 4,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்….!!!

இன்று 4000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொங்கல் முடிந்து நேற்று முதல் பலரும் ஊர் திரும்பத் தொடங்கியுள்ளனர். இதையொட்டி, சென்னைக்கு 16, 17, 18 தேதிகளில் மொத்தம் 15,599 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் இன்று சென்னைக்கு இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன்…

Read more

நெல்லையில் இருந்து நாளை சிறப்பு பேருந்துகள்?…. பயணிகளுக்கு வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் உள்ள மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். அவர்களுடைய வசதிக்கேற்ப போக்குவரத்துத்துறை சார்பாக பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது.…

Read more

பொங்கல் பண்டிகை: சொந்த ஊருக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப…. ஸ்பெஷல் ஏற்பாடு….. வெளியான குட் நியூஸ்…..!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் உள்ள மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். அவர்களுடைய வசதிக்கேற்ப போக்குவரத்துத்துறை சார்பாக பேருந்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரை, தூத்துக்குடி, தென்காசி, திருச்சி உள்ளிட்ட தென்…

Read more

பொங்கல் ஸ்பெஷல்…. சென்னையிலிருந்து கூடுதல் சிறப்பு பேருந்துகள்…. முழு விவரம் இதோ…!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு பலர் செல்வதால் சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள கோயம்பேடு, மாதவரம், பூவிருந்தவல்லி, தாம்பரம், கே.கே நகர் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து வெளியூர் செல்வதற்கு…

Read more

சென்னையில் இருந்து சொந்த ஊர் போறீங்களா?…. எந்த ஊருக்கு எந்த இடத்தில் சிறப்பு பேருந்து?…. இதோ முழு விவரம்…!!!

தமிழகத்தில் பொதுவாக பண்டிகை காலங்களில் மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு…

Read more

அப்படி போடு….. செம…! 500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. போக்குவரத்து கழகம் நடவடிக்கை…!!!

அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அவ்வாறே இந்த வருடமும் வருகிற 15, 16 மற்றும் 17 ஆம் தேதி, பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வெளியூரில் வேலை செய்பவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு…

Read more

சேலம் மக்களே…!! பொங்கலுக்கு இனி சந்தோஷமாக சொந்த ஊருக்கு போகலாம்… சிறப்பு பேருந்துகள் இயக்கம்….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் விடுமுறை இருப்பதால் பலரும் சொந்த ஊருக்கு செல்கிறார்கள். இதன் காரணமாக பயணிகள் சிரமமின்றி பேருந்தில் செல்ல வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…

Read more

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால்….. “இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க”….. அமைச்சர் அதிரடி அறிவிப்பு..!!

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் 044-24749002, 044-2628445 ஆகிய எண்களில் புகார் அளிக்கலாம் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அதிகாரிகளுடன்…

Read more

ஆன்லைனிலும் முன்பதிவு செய்யலாம்..! ஜன.,12 – 14ஆம் தேதி வரை…. “16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்”….. அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு..!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும், 16 முதல் 18 வரை பண்டிகை முடிந்து ஊர் திரும்ப ஏதுவாக 15,599 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்…

Read more

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவிப்பு.!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்து இயக்குவது தொடர்பாக தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது. பொங்கல்…

Read more

தமிழக மக்களே ரெடியா இருங்க….. பொங்கல் சிறப்பு பேருந்து…. நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். சமீபத்தில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்நிலையில் பொங்கல் சிறப்பு பேருந்து இயக்குவது தொடர்பாக போக்குவரத்து துறை…

Read more

தமிழகத்தில் இன்றும், நாளையும் 800 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. எப்படி முன்பதிவு செய்வது?…. இதோ முழு விவரம்….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் 24ஆம் தேதி அரையாண்டு தேர்வு முடிவடைந்த நிலையில் மாணவர்கள் அனைவருக்கும் 9 நாட்கள் தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் விடுமுறை முடிவடையும் நிலையில் நாளை முதல் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…

Read more

Other Story