தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்டம் சார்பில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அதன் நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார். வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் சென்னை, பெங்களூர், திருப்பூர், கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட உள்ளது. மொத்தம் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.
பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள்…. அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!
Related Posts
தமிழகத்தில் மே 4-ம் தேதி முதல் “அக்னி நட்சத்திரம்” ஆரம்பம்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!
தமிழகத்தில் நடப்பாண்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக வெயிலின் தாக்கம் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற சனிக்கிழமை (மே 4) முதல் அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் கத்திரி வெயில் ஆரம்பிக்க உள்ளதாக…
Read moreதமிழகத்தில் 19 மாவட்டங்களில் இன்று வெயில் கொளுத்தும்… மக்களே அலெர்ட்டா இருங்க…!!!
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திருச்சி, திண்டுக்கல், வேலூர், விழுப்புரம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி,…
Read more