தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்டம் சார்பில் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அதன் நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார். வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் சென்னை, பெங்களூர், திருப்பூர், கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு இயக்கப்பட உள்ளது. மொத்தம் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக கூறப்படுகின்றது.
பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள்…. அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!
Related Posts
எழும்பூர் – விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக எழும்பூர் மற்றும் விசாகப்பட்டினம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்க இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி விசாகப்பட்டினத்தில் இருந்து வருகின்ற மே 27, ஜூன் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் மாலை…
Read moreஇன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!
வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை மற்றும் தஞ்சை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு…
Read more