தமிழகத்தில் இந்த வாரம் இறுதி நாட்களில் ரம்ஜான் பண்டிகை வருவதால் தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை விடப்படும். அதனால் விடுமுறை தினத்தை தனது சொந்தங்களுடன் கொண்டாட பலரும் சொந்த ஊருக்கு செல்வார்கள். இந்நிலையில் ரம்ஜான் தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 21 மற்றும் 22 ஆம் தேதி தமிழகத்தில் விழுப்புரம், சேலம், கும்பகோணம், கோயம்புத்தூர் மற்றும் மதுரை போன்ற மாவட்டங்களுக்கு 500 சிறப்பு பேருந்துகளை இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இதன் மூலமாக விடுமுறை நாட்களில் பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரம்ஜான் பண்டிகை…. தமிழகத்தில் இன்றும், நாளையும் 500 சிறப்பு பேருந்துகள்…. வெளியான அறிவிப்பு…..!!!
Related Posts
கோவிலில் விதியை மீறிய அண்ணாமலை….. சர்ச்சையை ஏற்படுத்திய விவகாரம்…!!
பழனி முருகன் கோயில் மலை மீது விதிகளை மீறி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மொபைல் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மலை அடிவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் செல்போன் உள்ளிட்டவற்றை வைக்க கோயில் நிர்வாகம் அறிவுறுத்திய நிலையில், ரோப்கார், மலை கோயில்…
Read moreசித்தமருத்துவர் குடும்பத்தோடு வெட்டிப்படுகொலை…. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்…!!
சென்னை, ஆவடியில் சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முத்தாபுதுப்பேட்டை அருகே மிட்டனமல்லி தேவர் நகரை சேர்ந்தவர் சிவம் நாயர் (72) சித்தா மருத்துவரான இவர் தனது வீட்டிலேயே கிளினிக்…
Read more