போலீஸ் ஸ்டேஷனில் காக்கிச்சட்டை அணிந்த பெண்ணுக்கே இந்த நிலைமை..! அப்போ மத்த பெண்களுக்கு… கொந்தளித்த பாஜக தலைவர்கள்… திமுகவுக்கு கடும் கண்டனம்..!!
தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 45 வயது பெண் காவலர் ஒருவரை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் என்பவர் அலுவலக அறையில் வைத்தே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இதற்கு பாஜக கட்சியின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதன்படி…
Read more