“ஆப்ரேஷன் தோஸ்த்”…. நிலநடுக்க பூமியில்…. இந்திய வீரர்களின் துரித நடவடிக்கை….!!!!

துருக்கி சிரியா எல்லையில் கடந்த 6 ஆம் தேதி காலை 4:20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இதனால் சிரியாவிலும் துருக்கியிலும் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது. இந்த நிலநடுக்கம்…

Read more

உக்ரைனை திணறடிக்க ரஷ்யா தீவிரம்! அதிநவீன ஜெட் வேட்டையால் பரபரப்பு!

உக்கிரைனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிநவீன விமானங்களை போர்க்களத்தில் களமிறக்கி உள்ளது. சு-25 நவீன ஜெட் விமானம் அசுர வேகத்தில் சீறி பாய்ந்த இலக்கை அளிக்கும் காட்சிகள் ராணுவம் வெளியிட்டுள்ளது.

Read more

ஒரே நிமிடத்தில் 12 தீவிரவாதிகளுக்கு…. முற்றுப்புள்ளி வைத்த…. பாக். பாதுகாப்பு படையினர்….!!!!

பாகிஸ்தான் நாட்டில் ஹைபர் பக்துங்கவா மாவட்டத்தில் தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் பதுங்கி இருந்தனர். இது குறித்து அறிந்த பாதுகாப்பு படையினர் உடனடியாக அங்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் தீவிரவாதிகள் வாகனம் மூலமாக டேங்க் என்ற இடத்திற்கு தப்பிச்செல்ல…

Read more

நடந்தது புரியாமல் மீட்பு படையினருடன் ஜாலியாக விளையாடும் குழந்தை!! துருக்கி விரைவில் மீளுமா?

சிரியாவில் இடிபாடுகளுக்கு இடையே இருந்து மீட்கப்பட்ட சிறுவன் மீட்பு பணியாளர்களிடம் சிரித்துக்கொண்டே மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீடியோ காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. 1999 ஆம் ஆண்டு 7.4 பதிவான நிலநடுக்கம் வரலாற்றில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கமாக கருதப்படும் நிலையில் 7.8 ஹெக்டேர்…

Read more

பணம் பதுக்கிய விவகாரம்…. இலங்கை முன்னாள் அதிபரிடம்…. போலீஸ் விசாரணை….!!!!

இலங்கை நாட்டில் கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் மக்கள் ஆவேசம் அடைந்து ஆட்சி அதிகாரத்தில் இருந்த ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர். அவர்களை ஆட்சியில் இருந்தும் நாட்டை விட்டும் ஓட செய்தனர்.இதில் அதிபர் கோத்தபய ராஜபக்சே…

Read more

” மக்களுக்காக பணியாற்ற முடியல”…. இரட்டை குடியுரிமையை துறக்கப் போறேன்…. பசில் ராஜபக்சே அறிவிப்பு….!!!!

இலங்கை நாட்டில் கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் மக்கள் ஆவேசம் அடைந்து ஆட்சி அதிகாரத்தில் இருந்த ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர். அவர்களை ஆட்சியில் இருந்தும் நாட்டை விட்டும் ஓட செய்தனர். இந்த நிலையில் அந்நாட்டின்…

Read more

“இது மிகப்பெரிய ஏமாற்றம்”…. சரியத் தொடங்கிய google தாய் நிறுவனத்தின் சந்தை மதிப்பு…. ஒரே நாளில் இவ்வளவு கோடி நஷ்டமா….?

உலகில் உள்ள தொழில்நுட்பங்களின் சக்கரவர்த்தியாக கூகுள் விளங்கி வருகின்றது. இதனை கட்டுப்படுத்துவதற்காக எலான் மஸ்கின் நிறுவனமான ஓப்பன் ஏ ஐ “சார்ட் ஜிபிடி” என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இதில் மைக்ரோசாப்ட் நிறுவனரான பில்கேட்ஸும் அமேசானின் நிறுவனரான ஜெப் பெசோஸு…

Read more

பேரிடர் பகுதிகளை பார்வையிட விரும்பும் பாகிஸ்தான் பிரதமர்…. வரவேற்க மறுக்கும் துருக்கி தலைவர்கள்….!!!

துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லையில் கடந்த திங்கட்கிழமை அதிகாலையில் மக்கள் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம் அதிக அளவு உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்  100 ஆண்டுகளுக்கு பின் இப்பகுதியை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இது தான்…

Read more

இனி பாஸ்வேர்டை பகிர்ந்தால் கூடுதல் கட்டணம்…. Netflix நிறுவனம் அறிவிப்பு…!!!

நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் கடந்த சில ஆண்டுகளாக வாடிக்கையாளர்களை இழந்து வருகிறது. இதற்கு காரணம் ஒரே நெட்ஃபிளிக்ஸ் கணக்கை பலரும் பயன்படுத்துவதுதான் என அந்நிறுவனம் கருதுகிறது. இதையடுத்து நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பயனர்கள் பாஸ்வேர்டை பகிர்ந்தால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று கடந்த…

Read more

துருக்கி, சிரியா நிலநடுக்கங்கள்…. பலி எண்ணிக்கை 16,000…. வெளியான தகவல்….!!!!!

கடந்த திங்கட்கிழமை அன்று துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்களால் ஏராளமானோர் தங்கள் உயிர்களையும், உடைமைகளையும் இழந்துள்ளனர். துருக்கியில் மட்டுமே சுமார் 12,000-க்கு அதிகமானோர் இறந்திருப்பதாக தகவல் வெளியானது. இதற்கிடையில் மீட்பு பணிகள் அங்கு தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்…

Read more

“இந்த பேரழிவை எதிர்கொள்வது சாத்தியமற்றது”…. துருக்கி அதிபர் எர்டோகன் வெளியிட்ட பதிவு….!!!!

துருக்கி சிரியா எல்லையில் கடந்த 6 ஆம் தேதி காலை 4:20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இதனால் சிரியாவிலும் துருக்கியிலும் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது. இந்த நிலநடுக்கம்…

Read more

Justin: துருக்கி நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 16,000-ஐ தாண்டியது…!!

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6 மற்றும் 7-ம் தேதிகளில் 5 முறை பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. துருக்கியில் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின்…

Read more

பல நாடுகளை…. ஆண்டு கணக்கில் உளவு பார்த்த சீன பலூன்…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

அமெரிக்க நாட்டின் மென்டானா பகுதியில் உள்ள அணு ஆயுத ஏவுதளத்திற்கு மேலே சீனாவின் மர்ம உளவுப் பலூன் பறந்து கொண்டிருப்பதாக கடந்த வாரம் தகவல் வெளியானது. இந்த சம்பவம் அந்நாட்டில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.  மேலும் பென்டகன் மூத்த அதிகாரி மர்ம…

Read more

பலப்படுத்தப்பட்ட வான்வெளி பாதுகாப்பு…. அறிவிப்பு வெளியிட்ட வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆலோசகர்….!!!!

அமெரிக்க நாட்டின் மென்டானா பகுதியில் உள்ள அணு ஆயுத ஏவுதளத்திற்கு மேலே சீனாவின் மர்ம உளவுப் பலூன் பறந்து கொண்டிருப்பதாக கடந்த வாரம் தகவல் வெளியானது. இந்த சம்பவம் அந்நாட்டில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.  மேலும் பென்டகன் மூத்த அதிகாரி மர்ம…

Read more

ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் திடீர் முடக்கம்…. ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதி….!!!!

உலக அளவில் ஆயிரக்கணக்கான பயனாளர்களின் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் கணக்குகள் திடீரென முடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் உள்ள பயணர்களின் சமூக வலைதள கணக்குகள் அதிக அளவில் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் ட்விட்டர் பையனர்கள் தங்களால் புதிய டுவிட்களை பதிவிட முடியாமல்…

Read more

துருக்கி சிரியா நிலநடுக்கம்…. தோண்ட தோண்ட தென்படும் சடலங்கள்…. 15000ஐ கடந்த பலி எண்ணிக்கை….!!!!

துருக்கி சிரியா எல்லையில் கடந்த 6 ஆம் தேதி காலை 4:20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இதனால் சிரியாவிலும் துருக்கியிலும் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியது. இந்த நிலநடுக்கம்…

Read more

“வரம்பை தாண்டி விட்டீர்கள்”…. இனிமேல் டுவிட் செய்ய முடியாது…. முடங்கிய டுவிட்டரால் பயனாளர்கள் அவதி….!!!!

டுவிட்டர் நிறுவனத்தை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த டுவிட்டரில் ஒரு பயனாளர் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 2400 டுவிட் மட்டுமே செய்ய இயலும். இந்த நிலையில் இன்று டுவிட்டர் தளம் உலக அளவில் முடங்கியுள்ளது. கணினி மூலமும்…

Read more

உலகம் முழுவதும் இத்தனை ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம்…. அதிரடி அறிவிப்பை வெளியிட்ட வால்ட் டிஸ்னி….!!!!

உலக அளவில் மிகப் பிரபலமான கேளிக்கை பூங்கா நிறுவனம் தான் வால்ட் டிஸ்னி. இந்த நிறுவனம் பல்வேறு நாடுகளில் உள்ளது. இந்த நிறுவனத்தில் தற்போது வரை இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். முன்னதாக கொரோனா காலகட்டத்தில் வால்ட் டிஸ்னி…

Read more

#TurkeyEarthquake: நிலநடுக்கத்தில் சொந்தங்களை இழந்து தவித்த நாய்…. ஆறுதலாக வந்து கட்டி தழுவிய பூனை.. மனதை உருக்கும் சம்பவம்…!!!!

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6 மற்றும் 7-ம் தேதிகளில் 5 முறை பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. துருக்கியில் நிலநடுக்கத்தில் உயர்ந்தவர்களின்…

Read more

VIDEO: நீங்க தான் என்ன காப்பாத்தினீங்களா…? சிதையுண்ட சிரியாவில் நெகிழ்ச்சி…. கட்டி தழுவிய குழந்தை…!!!

துருக்கி சிரியா எல்லையில் நேற்று முன்தினம் அதிகாலை 4.17 மணிக்கு 7.8 ரிக்டர் அளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இதனை அடுத்து அடுத்தடுத்து மூன்று பெரிய அளவிலான நிலநடுக்கத்துடன் 60க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் கடந்த இரண்டு நாட்களாக துருக்கி…

Read more

துருக்கி நிலநடுக்கம்: தமிழர்களுக்கு உதவி எண்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

துருக்கி சிரியா எல்லையில் நேற்று முன்தினம் அதிகாலை 4.17 மணிக்கு 7.8 ரிக்டர் அளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இதனை அடுத்து அடுத்தடுத்து மூன்று பெரிய அளவிலான நிலநடுக்கத்துடன் 60க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் கடந்த இரண்டு நாட்களாக துருக்கி…

Read more

36 மணி நேரத்தில் 100 நிலநடுக்கங்கள்…. துருக்கியில் ஒலிக்கும் மரணம் ஓலம்…. அதிர்ச்சி தகவல்….!!!

துருக்கியின் கிழக்கு பகுதியில் மீண்டும் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. ரிக்ட்டர் அளவில் நேற்று நிலநடுக்கம் 5.7 ஆக இருந்தது. துருக்கியில் இப்படி அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் விலக்கியுள்ளனர். துருக்கி கடந்த 24 மணி…

Read more

உலகின் உணவாக போகும் பொய் வாழை !! ஆச்சரிய ஆப்ரிக்க தாவரம்..!!

உலக வெப்பமயமாதல் பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. உலகில் வெப்பநிலை ஒவ்வொரு ஆண்டும் 1.4 டிகிரி பாரன்ஹீட் அதிகரிக்கிறது. இதனால் எந்த நேரமும் பஞ்சமோ அல்லது உணவு பற்றாக்குறையை ஏற்படுத்தும் என நிபுணர்கள் அஞ்சுகின்றனர். அப்படியான சூழல் ஏற்பட்டால் இந்த வெப்பமான…

Read more

கடந்த 36 மணி நேரத்தில் 100 நிலநடுக்கங்கள்!! அதிர்ச்சி படங்கள் வெளியீடு…!!!

துருக்கியில் 36 மணி நேரத்தில் 100 நிலநடுக்கங்கள் பதிவானதாக தகவல் வெளியாகி உள்ளது. துருக்கி சிரியா எல்லையில் நேற்று முன்தினம் அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இப்பகுதியை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இது என கூறப்படுகின்றது.…

Read more

முனகல் சத்தம்.. சொட்டு சொட்டா ரத்தம்.. எட்டிப்பார்த்து அதிர்ந்த மீட்பு படையினர்..!!!

இரண்டு நாட்களாக துருக்கியில் ஏற்பட்ட ஐந்து நிலநடுக்கங்களுக்கு மத்தியில் அதன் இடிபாடுகளுக்கு அடியிலிருந்து பிறந்த குழந்தையின் காணொளி இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இடிபாடுகளில் தனது தாய் மற்றும் தந்தையை இழந்த குழந்தை பிறந்து உயிர் தப்பியதால் அக்குழந்தையை அனைவரும்…

Read more

“தமிழர்களுக்கு அதிகார பகிர்வு கூடாது”…. நாடாளுமன்றத்தையும் முற்றுகையிட்ட புத்த துறவிகள்…. இலங்கையில் பரபரப்பு….!!!!

இந்தியா-இலங்கை இடையே 1987 ஆம் ஆண்டில் 13வது சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தில் கூறப்பட்டிருப்பதாவது, இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகார பகிர்வு உண்டு என்பதாகும். இதனை நிறைவேற்ற வேண்டும் என இந்தியா தொடர்ந்து இலங்கையிடம் வலியுறுத்தி வருகின்றது.…

Read more

இடிபாடுகளுக்குள் புதைந்த கால்பந்து வீரர்…. உயிருடன் மீண்ட அதிசயம்…. பெருமகிழ்ச்சியில் ரசிகர்கள்….!!!!

துருக்கி சிரியா எல்லையில் நேற்று முன்தினம் காலை 4:20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இதனால் சிரியாவிலும் துருக்கியிலும் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியதுடன் 10000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர்.…

Read more

திக் திக் நிமிடங்கள்….! இடிபாடுகளுக்குள் 30 மணி நேரம்…. சகோதரனை காப்பாற்றிய சிறுமி…. வைரலாகும் வீடியோ….!!!!

துருக்கி சிரியா எல்லையில் நேற்று முன்தினம் காலை 4:20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இதனால் சிரியாவிலும் துருக்கியிலும் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியதுடன் 8000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர்.…

Read more

துருக்கிக்கு ஆதரவாக…. அரைக்கம்பத்தில் பறக்கும் கொடிகள்….!!!!

துருக்கி சிரியா எல்லையில் நேற்று முன்தினம் காலை 4:20 மணிக்கு பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இதனால் சிரியாவிலும் துருக்கியிலும் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகியதுடன் 8000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர்.…

Read more

பரவும் பறவை காய்ச்சல்…. அழியும் கடற் சிங்கங்கள்…. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்….!!!!

பெரு நாட்டில் எச்5என்1 வகை பறவை காய்ச்சல் பரவி உள்ளது. இதனால் பாதுகாக்கப்பட்ட ஏழு கடல்வாழ் பகுதிகளிலிருந்து 585 கடற் சிங்கங்களும் எட்டு கடலோரப் பகுதிகளில் இருந்து 55 ஆயிரம் உயிரிழந்த பறவைகளும் கண்டறியப்பட்டுள்ளதாகசெர்னான் என்ற இயற்கை பகுதிகளை பாதுகாக்கும் அமைப்பு…

Read more

துருக்கி, சிரியா நிலநடுக்கம்…. 45 மணி நேரத்திற்கு பிறகு தண்ணீர்…. மனதை உருக்கும் சம்பவம்….!!!!

துருக்கி மற்றும் சிரியாவில் சென்ற 2 நாட்களாக ஏற்பட்டு வரும் தொடர் நிலநடுக்கங்கள் காரணமாக இதுவரையிலும் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.மேலும் நூற்றுக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகி உள்ளது. கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட…

Read more

எலான் மஸ்கின் நிறுவனத்திற்கு போட்டியாக களமிறங்கிய கூகுள்…. சிஇஓ சுந்தர் பிச்சை வெளியிட்ட தகவல்….!!!!

உலகில் உள்ள தொழில்நுட்பங்களின் சக்கரவர்த்தியாக கூகுள் விளங்கி வருகின்றது. இதனை கட்டுப்படுத்துவதற்காக எலான் மஸ்கின் நிறுவனமான ஓப்பன் ஏ ஐ “சார்ட் ஜிபிடி” என்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது. இதில் மைக்ரோசாப்ட் நிறுவனரான பில்கேட்ஸும் அமேசானின் நிறுவனரான ஜெப் பெசோஸு…

Read more

இனி என்ன நடக்குமோ?…. உளவு பலூனை கைப்பற்றிய அமெரிக்கா…. ஆய்வில் அதிகாரிகள்….!!!!

அமெரிக்க நாட்டின் மென்டானா பகுதியில் உள்ள அணு ஆயுத ஏவுதளத்திற்கு மேலே சீனாவின் மர்ம உளவுப் பலூன் பறந்து கொண்டிருப்பதாக கடந்த வாரம் தகவல் வெளியானது. இந்த சம்பவம் அந்நாட்டில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.  மேலும் பென்டகன் மூத்த அதிகாரி மர்ம…

Read more

மனிதர்களைப் போலவே கின்னஸ் சாதனை படைத்த எலி…. எப்படி தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

மனிதர்களைப் போலவே விலங்குகளும் தற்போது சாதனை படைத்து வருகின்றன. அதிலும் ஒரு எலி சாதனை படைத்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக எலிகளின் ஆயுட்காலம் அதிகபட்சமாக 2 வருடங்கள் தான். ஆனால் கலிபோர்னியாவில் உள்ள சான் டியாகோ உயிரியல் பூங்காவில் ஒன்பது…

Read more

துருக்கி & சிரியா நிலநடுக்கம்: இதுவரை 9,400 பேர் பலி…. பெரும் துயரச்சம்பவம்.!

துருக்கி சிரியா எல்லையில் நேற்று அதிகாலை 4.17 மணிக்கு 7.8 ரிக்டர் அளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இதனை அடுத்து அடுத்தடுத்து மூன்று பெரிய அளவிலான நிலநடுக்கத்துடன் 60க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் கடந்த இரண்டு நாட்களாக துருக்கி சரியா…

Read more

நிலநடுக்கத்தில் சிக்கிய குழந்தைகள்…. தம்பியை காப்பாற்ற சிறுமி சொன்ன அந்த வார்த்தை…. மனதை ரணமாக்கும் வீடியோ…!!!

துருக்கி சிரியாவில் கடந்த 6-ம் தேதி மற்றும் 7-ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில் பலர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்பிறகு நிலநடுக்கத்தினால்…

Read more

துருக்கி துறைமுகத்தில்…. திடீர் தீ விபத்து…. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

துருக்கி நாட்டில் அங்காரா பகுதியில் அமைந்துள்ள இஸ்கென்டருன் துறைமுகத்தில் நேற்று முன்தினம் திடீரென தீப்பிடித்துள்ளது. இந்த தீயினால் கன்டெய்னர்கள் கொழுந்து விட்டு எரிந்து கரும்புகையை வெளியிட்டு வருகின்றது. இதனை அடுத்து இரண்டாவது நாளான நேற்று தீயை அணைக்கும் முயற்சியில் துருக்கியின் கடலோட…

Read more

“2000 ஊழியர்கள் பணி நீக்கம்”…. போயிங் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பால்…. ஊழியர்கள் அதிர்ச்சி….!!!!

அமெரிக்காவை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனம் போயிங் ஆகும். இந்த நிறுவனம் ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்கள், தொலை தொடர்பு சாதனங்கள், ஏவுகணைகளை தயாரித்து உலக நாடுகளுக்கு விற்பனை செய்து வருகின்றது. இதில் சமீப காலமாக அந்நிறுவனம் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றது.…

Read more

முதல்முறையாக…. “தீபாவளிக்கு இதை பண்ணலாம்”…. அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்ட மசோதா….!!!!

உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் அந்தந்த நாடுகளுக்குரிய சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு தீபாவளியை கொண்டாட வேண்டியுள்ளது. அதன்படி பல நாடுகளில் தீபாவளி அன்று பட்டாசுகளை வெடிக்க தடை…

Read more

துருக்கி சிரியா நிலநடுக்கம்…. பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு…. உதவி எண்கள் அறிவிப்பு….!!!!

துருக்கி நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகின்றது. இந்த நிலநடுக்கம் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டுள்ளது. இதனால் பலியானோரின் எண்ணிக்கை 8,000-த்தை கடந்து உள்ளது. அது மட்டும் இல்லாமல் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.…

Read more

கார் மீது மோதிய பேருந்து…. 30 பேர் பலி…. பாகிஸ்தானில் பெரும் சோகம்….!!!!

பாகிஸ்தான் நாட்டில் ராவண் பிண்டி என்ற பகுதிக்கு பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் வந்த கார் ஒன்று பேருந்தின் மீது பலமாக மோதியது. இதில் பேருந்தும் காரும் அருகில் உள்ள செங்குத்தான பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.…

Read more

ஜன்னல் இல்லாத இருக்கைக்கு கூடுதல் தொகையா….? பிரிட்டிஷ் ஏர்வேஸ்க்கு படத்துடன் விளக்கம் அளித்த பயணி….!!!!

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் தங்கள் பயணியான அனிருத் என்பவருக்கு ஜன்னல் இருக்கைக்காக கூடுதல் தொகையை வசூலித்துள்ளது. ஆனால் அந்தப் பயணிக்கு ஏர்வேஸ் நிறுவனம் பயணத்தின் போது ஜன்னல் இல்லாத இருக்கையையே ஒதுக்கியுள்ளது. இதனால் அந்த பயணி கூடுதல் தொகை கொடுத்தும் ஜன்னல்…

Read more

உக்ரைன் ராணுவ தலைமை தளபதி நீக்கமா….? வெளியான பரபரப்பு தகவல்….!!!!

உக்ரைன் ரஷ்யா போரானது தொடங்கி ஓராண்டு நிறைவடைய உள்ளது. இந்த போரின் தலைமை தளபதியாக ஓலக்சி ரெஸ்னிகோ நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இவரை பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு வேறொருவரை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் உக்ரைன் போரில் மிகப்பெரிய மாற்றம் உண்டாகும் எனவும்…

Read more

ஊழியர்களை பணி நீக்கம் செய்த டெல் நிறுவனம்…. அதிர்ச்சியில் ஊழியர்கள்….!!!!

உலகளாவிய பல்வேறு கார்ப்பரேட் மற்றும் நுகர்வோர் நிறுவனங்கள் பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் வட்டி விகிதங்கள் காரணமாக செலவு செலவுகளை குறைப்பதற்கும் வீழ்ச்சியை சமாளிப்பதற்காகவும் ஆயிரக்கணக்கானவர்களை பணி நீக்கம் செய்து வருகின்றது. அதில் தற்போது டெல் நிறுவனமும் இணைந்து இருக்கின்றது. டெல்…

Read more

சபாஷ்! சரியான போட்டி இனி Interact பண்ணலாம்.. chatGPTக்கு போட்டியாக களமிறங்கும் Google..!!!

உலகையே கலக்கி வரும் Chat GPT-க்கு போட்டியாக வெகுவிரைவில் கூகுள் நிறுவனம் சார்பில் வடிவமைக்கப்பட்டுள்ள LaMDA பயன்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். பயனர்கள் தங்களின் தேடுதல்களை புதுமையான வழியில்…

Read more

இதுவரை 18000 பேர் பலி! 1999 நிலநடுக்கத்தைவிட பயங்கரம்! அதிர்ச்சி தகவல்…!!!

துருக்கியில் கடந்த கால் நூற்றாண்டில் இதுவரை ஏற்பட்ட நிலநடுக்கங்களில் சிக்கி 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. துருக்கியானது உலகில் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாகும். ஒரு பெரிய பூகம்பம் அழிக்கக்கூடும் என நிபுணர்கள் நீண்ட…

Read more

DELL அதிரடி அறிவிப்பு.. 6650 ஊழியர்கள் பணிநீக்கம்..!!

6650 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக பிரபல கணினி நிறுவனமான டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. உலக அளவில் அதிகரித்து வரும் பொருளாதார மந்த நிலையின் காரணமாக ட்விட்டர் மற்றும் மெட்டா உள்ளிட்ட முக்கியமான டெக் நிறுவனங்கள் தனது பணியாளர்களை பணி…

Read more

துருக்கி நிலநடுக்கம்: முன்கூட்டியே எச்சரித்த பறவைகள்…. இணையத்தில் வைரலாகும் நெகிழவைக்கும் காட்சி..!!!

துருக்கி சிரியா எல்லையில் நேற்று அதிகாலை 4.17 மணிக்கு 7.8 ரிக்டர் அளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இதனை அடுத்து அடுத்தடுத்து மூன்று பெரிய அளவிலான நிலநடுக்கத்துடன் 60க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் கடந்த இரண்டு நாட்களாக துருக்கி சரியா…

Read more

OMG: கொத்துக்கொத்தாக பிணங்கள்….! பலி எண்ணிக்கை 30,000 ஆக உயரும்: WHO எச்சரிக்கை…!!!

துருக்கி சிரியா எல்லையில் நேற்று அதிகாலை 4.17 மணிக்கு 7.8 ரிக்டர் அளவில் பயங்கரமான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இதனை அடுத்து அடுத்தடுத்து மூன்று பெரிய அளவிலான நிலநடுக்கத்துடன் 60க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் கடந்த இரண்டு நாட்களாக துருக்கி சரியா…

Read more

என்னப்பா இது…! 1,300 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஜூம் நிறுவனம்…. ஊழியர்கள் SHOCK..!!

கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஊ ஊழியர்களை பணிநீக்கம் செய்து வர, இந்த லிஸ்ட்டில் அமெரிக்க வீடியோ கான்பரன்சிங் செயலியான ஜூம் நிறுவனமும் தற்போது இணைந்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் பள்ளி கல்லூரிகள் அனைத்துமே மூடப்பட்டது. அப்போது…

Read more

Other Story