#TurkeyEarthquake: நிலநடுக்கத்தில் சொந்தங்களை இழந்து தவித்த நாய்…. ஆறுதலாக வந்து கட்டி தழுவிய பூனை.. மனதை உருக்கும் சம்பவம்…!!!!

துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த 6 மற்றும் 7-ம் தேதிகளில் 5 முறை பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. துருக்கியில் நிலநடுக்கத்தில் உயர்ந்தவர்களின்…

Read more

Other Story