பரவும் பறவை காய்ச்சல்…. அழியும் கடற் சிங்கங்கள்…. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்….!!!!

பெரு நாட்டில் எச்5என்1 வகை பறவை காய்ச்சல் பரவி உள்ளது. இதனால் பாதுகாக்கப்பட்ட ஏழு கடல்வாழ் பகுதிகளிலிருந்து 585 கடற் சிங்கங்களும் எட்டு கடலோரப் பகுதிகளில் இருந்து 55 ஆயிரம் உயிரிழந்த பறவைகளும் கண்டறியப்பட்டுள்ளதாகசெர்னான் என்ற இயற்கை பகுதிகளை பாதுகாக்கும் அமைப்பு…

Read more

Other Story