“பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லையா?” நடுப்பகலில் நடந்த அராஜகம்.. வேடிக்கை பார்த்த பயணிகள்.. ரயில் நிலையத்தில் நடந்த வெறிச்செயல்.. வீடியோ இதோ..!!”

மும்பை தாதர் ரயில் நிலையம் அருகே ஒரு பெண் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு நபர் அந்தப் பெண்ணை மீண்டும் மீண்டும் காலால் உதைத்து தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.…

Read more

“9 to 6 வேலை.. ஆனா நைட்டிலும் டார்ச்சர்!” அவசர காலத்திலும் இரக்கமில்லாத மேனேஜர்.. கடுப்பாகி ஊழியர் எடுத்த அதிரடி முடிவு.. மொத்த கார்ப்பரேட் உலகையும் உலுக்கிய குமுறல்..!!”

ஒரு நிறுவனத்தில் கூடுதல் நேரம் வேலை செய்வது அவ்வப்போது ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயமாக இருந்தாலும், கூடுதல் ஊதியம் இன்றி அது கட்டாயமான ஒன்றாக மாறும்போது ஊழியர்கள் பாதிக்கப்படுகின்றனர். ரெடிட் தளத்தில் ஒருவர் தனது மேலாளர் கூடுதல் நேர வேலையைத் தொடர்ந்து எதிர்பார்த்ததால் ஏற்பட்ட…

Read more

“என்னப்பா சொல்றீங்க! ஒரு கிலோ வெங்காயம் 1,200 ரூபாயா….?” அம்பானி வீட்டு சமையலறை ரகசியங்களை உடைத்த…. இன்ஃப்ளூயன்ஸரின் வைரல் வீடியோ….!!!

இந்தியாவின் பெரும் கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் மிகவும் ஆடம்பரமான வாழ்க்கை முறையைக் கொண்டவர்கள் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவர்களின் மும்பை இல்லத்தில் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களின் அன்றாட உணவில் இடம்பெறும் காய்கறிகள் மற்றும் உணவுப் பொருட்கள் உலகம்…

Read more

“உங்கள் DOB சொல்லுங்கள், வீட்டைத் தாரோம்…!” வீடு பார்க்கச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த விசித்திரமான அனுபவம்…. இன்ஃப்ளூயன்ஸரின் அதிரடிப் பதிவு….!!”

மும்பையில் வீடு வாடகைக்கு எடுப்பது என்பது ஏற்கனவே சவாலான விஷயமாக இருக்கும் நிலையில், தற்போது வாஸ்து மற்றும் ஜாதகத்தை தாண்டி ‘எண் கணிதம்’ அடிப்படையில் ஒரு பெண்ணுக்கு வீடு மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. வாக்மிதா சிங் என்ற இன்ஃப்ளூயன்ஸர்…

Read more

“என்னால இதை ஏத்துக்கவே முடியலப்பா….!” உடம்பு சரியில்லாத நேரத்துல எச்ஆர் அனுப்பிய மெசேஜ்…. கொதித்தெழுந்த கார்ப்பரேட் ஊழியர்…. வைரலாகும் whatsapp ஸ்கிரீன்ஷாட்….!!

இன்றைய கார்ப்பரேட் நிறுவனங்களில் ஊழியர்களின் விடுமுறைக் கொள்கைகள் மற்றும் வேலை சூழல் எந்தளவுக்கு மோசமாக உள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில், சமூகவலைதளத்தில் ஊழியர் ஒருவர் பகிர்ந்துள்ள எச்ஆர் மேனேஜரின் வாட்ஸ்அப் சாட் மற்றும் மின்னஞ்சல் ஸ்கிரீன்ஷாட்கள் தற்போது இணையத்தில்…

Read more

“வீட்டிற்குள்ளும் பாதுகாப்பில்லை!” பக்கத்து வீட்டுக்காரரின் கொடூரமான தொல்லை.. பெற்றோரிடம் சொல்லியும் பலனில்லை.. கண்ணீருடன் புகார் அளித்த பெண்..!!”

கான்பூர் பர-2 பகுதியில் வசிக்கும் பூமி சிங் ரத்தோர் என்ற இளம் பெண், தனது அண்டை வீட்டுக்காரரின் மகனான நைதிக் கட்டியார் என்பவரால் நீண்ட நாட்களாகத் துன்புறுத்தப்படுவதாகச் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் வீட்டின்…

Read more

“நானே பெரிய வக்கீல்…. என்கிட்டயே பில்லு கேக்குறியா….?” ஹோட்டல் ஓனர் மற்றும் ஊழியர்களை நடுரோட்டில் தாக்கி வக்கீல்கள் அராஜகம்.‌‌… சிசிடிவி சிக்கிய பகீர் காட்சிகள்….!!

உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில், சாப்பிட்டு முடித்த பின் பில் கட்டுவது தொடர்பாக ஏற்பட்ட சாதாரண தகராறில், தன்னை வக்கீல் என்று கூறிக்கொண்ட நபர் ஒருவர் ஹோட்டல் ஊழியர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, 15-க்கும் மேற்பட்ட அடியாட்களைத் திரட்டி…

Read more

“பாலில் எச்சில் துப்பிய பால் விற்பனையாளர்!” கையும் களவுமாகப் பிடித்த மக்கள்.. வீடியோ ஆதாரத்துடன் சிக்கினார்.. சிசிடிவி வீடியோ..!!”

உத்தரப்பிரதேச மாநிலம் சீதாபூரில், வீடுகளுக்கு விநியோகம் செய்யும் பாலில் எச்சில் துப்பிய பால் விற்பனையாளர் ஒருவர் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் உள்ள சில வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் பாலில் பால் விற்பனையாளர்…

Read more

“எனக்கு கள்ளக்காதலன் கூட ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு….!” முதல் கல்யாணம் வெளிய தெரிஞ்சிடும்னு மாப்பிள்ளை கேதனை அவசரமாய் கொன்ற கொடூர ஜோடி…. சீயா கோயலின் அசல் முகம் அம்பலமானது….!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் தொழிலதிபரான கேதன் அகர்வால் என்ற வாலிபர் தனது வருங்கால மனைவி சீயா கோயலால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், தற்போது அதிர்ச்சியூட்டும் பல புதிய திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சீயா கோயல் கடந்த…

Read more

“புல்டோசர் மூலம் நீதி!” 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரமான பாலியல் வன்கொடுமைக்கு உடந்தையாக இருந்த ஹோட்டல்கள் தரைமட்டம்.. அதிரடி நடவடிக்கை..!!”

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்கநகரில் 13 வயது சிறுமி கடத்தப்பட்டு, பல்வேறு ஹோட்டல்களில் பல நாட்களாகப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் கொடூரச் செயலில் ஈடுபட்டவர்களுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் நான்கு ஹோட்டல்களை மாவட்ட நிர்வாகம்…

Read more

“இன்னும் ஒரு சில நிமிஷம் அங்க நின்னிருந்தா உயிரோட புதைஞ்சிருப்போம்….!” பஸ் ஸ்டாப்பில் காத்திருந்த தம்பதிக்கு நடந்த விபரீதம்…. நொடிப் பொழுதில் உயிர் பிழைப்பு….!!!!

எவ்வளவு வேகமா ஓடினாலும் கால் உறைஞ்சு போச்சு” என தம்பதி கண்ணீர்.. வயநாடு நிலச்சரிவில் பிரம்மாண்ட லாரியே அடித்துச் செல்லப்பட்ட சிசிடிவி காட்சி.. மரணத்தின் விளிம்பிலிருந்து தப்பிய கூடம்மாள்! கேரள மாநிலம் வயநாடு அருகே ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில், கணவனுடன் வங்கிக்குச்…

Read more

“மண்டபமே அலறியது!” மணமகன் ஓட.. பின்னாடியே துரத்தும் உறவினர்கள்.. மணப்பெண்ணை விட்டு ஓடியது ஏன்? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!”

அரியானா மாநிலம் கைத்தல் பகுதியில் நடந்த திருமணத்தின் போது, மணமகன் திடீரென மண்டபத்திலிருந்து தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணச் சடங்குகள் நடந்து கொண்டிருந்தபோது, மணமகனின் செல்போனுக்கு ஒரு அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்ததாகவும், அதில் அவரது…

Read more

“டிவி ஓடினா தான் பால் தருவேன்!” எருமை மாட்டின் அதிரடி கண்டிஷன்.. இது என்ன புது டிராமா? வைரலாகும் விசித்திர வீடியோ..!!”

சிறு குழந்தைகள் உணவை உண்ண மறுக்கும்போது, அவர்களைச் சமாதானப்படுத்தப் பெற்றோர்கள் போன் அல்லது டிவியைப் பயன்படுத்துவது நாம் அறிந்ததே. ஆனால், இப்போது சமூக வலைதளங்களில் ஒரு எருமை மாடு செய்யும் விசித்திரமான செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த எருமை மாடு…

Read more

“கியர் மாற்ற நினைத்தால் பாட்டிலை மாத்துறாங்க!” டிரைவிங் சீட்டில் இளம்பெண் செய்த விபரீதம்.. இணையத்தில் கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்.. வைரல் வீடியோ..!!”

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு இளம் பெண் கார் ஓட்டும் வீடியோ ஒன்று இணையத்தில் பெரும் நகைச்சுவையை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், கார் ஓட்டிக்கொண்டிருக்கும் அந்தப் பெண், கவனக்குறைவாக கியர் மாற்றும் இடத்திலிருக்கும் தண்ணீர் பாட்டிலை, காரின் கியர் என்று நினைத்துக்கொண்டு…

Read more

தன் உயிரைப் பணையம் வைத்து ஒரு உயிர் மீட்பு!” தண்டவாளத்தில் பாய்ந்த நபர்.. கேட் கீப்பரின் துணிச்சலான செயல்.. சீர்காழியில் நடந்த சம்பவம்.. இணையத்தில் வைரல்..!!”

சீர்காழி அருகே உள்ள அரசூர் ரயில்வே கேட் பகுதியில், ரயில் தண்டவாளத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள முயன்ற நபரை, அங்கிருந்த கேட் கீப்பர் தனது உயிரைப் பணையம் வைத்து மீட்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தண்டவாளத்தில் நபர் ஒருவர் பாய்ந்ததைக்…

Read more

“ஆத்தாடி! 6 பேர் இல்லையாம்…. 13 வருஷத்துல எத்தனை பேர் கூட வாழ்ந்தேன்னு தெரியாதாம்…. கணவனைக் அடித்து கொன்ற மனைவியின் திடுக்கிடும் வாக்குமூலம்….!!

பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில், கள்ளக்காதல் விவகாரம் வெளியில் தெரிந்த பயத்தில், வெளிநாட்டிலிருந்து திரும்பிய கணவனை நள்ளிரவில் இரும்பு ராடால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த மனைவியும், அவரது கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியிருக்கிறது. கடந்த…

Read more

“அடேய்‌ உனக்கு இது தேவை தான்….!” கல்யாண மேடையிலயே கழற்றிவிட்டுட்டாங்கப்பா…. வரதட்சணையாக ‘புல்லட் பைக்’ கேட்ட ஆசாமியை விரட்டியடித்த மணமகள்.‌‌…!!!

உத்தரபிரதேச மாநிலத்தில், திருமணத்தன்று மணமகன் குடிபோதையில் வந்து ரகளையில் ஈடுபட்டதால், மணமகள் தைரியமாகத் திருமணத்தை நிறுத்தி திருமண ஊர்வலம் அப்படியே திருப்பி அனுப்பிய அதிரடிச் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சிவம் என்ற வாலிபருக்கு, ஒரு பெண்ணுடன் கடந்த…

Read more

  • July 8, 2026
அட கொடுமையே…. அரசு வேலைக்காக அம்மாவை கொல்லுவாலா…? பெற்ற மகள் செய்த கொடூரம்…. பதற வைக்கும் சம்பவம்….!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில், 45 வயது மதிக்கத்தக்க நீரஜ் என்ற பெண்மணி மீது அதிவேகமாக வந்த எஸ்யூவி (SUV) கார் ஒன்று திட்டமிட்டு மோதி கொலை செய்துள்ள கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முதலில் இது ஒரு சாதாரண விபத்து என்று…

Read more

  • July 8, 2026
“மாடியில இருந்து தள்ளியும் சாகல…. அதான் ட்ரிப்ஸ்ல டாய்லெட் கிளீனரை ஏத்துனேன்” நர்ஸ் மனைவியின் கொடூர முகம்…. கணவனைத் துடிதுடிக்கக் கொன்ற சதி….!!

தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில், கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ, நர்ஸ் மனைவியே கணவனுக்கு குளுக்கோஸ் ட்ரிப்ஸ் (IV) வழியாக டாய்லெட் கிளீனரை ஏத்திக் கொலை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரஷாந்த் என்ற நபர், சமீபத்தில் தான் வளைகுடா…

Read more

  • July 8, 2026
“அவ போன்ல யார்கூடவோ சாட் பண்ணா…. அதான் முடிச்சுட்டேன்” லிவ்-இன் பார்ட்னரை துண்டு துண்டாக வெட்டி வீசிய கொடூரன்…. காட்டிக் கொடுத்த டிஜிட்டல் ஆதாரம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூரில், தன் கூடவே வாழ்ந்து வந்த லிவ்-இன் பார்ட்னரைத் துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹேமல் ககாரியா என்ற நபர், மூன்று குழந்தைகளுக்கு தாயான ரேஷ்மா கான் (என்கிற சனா)…

Read more

“வெறும் 2 நிமிடத்தில் சூழ்நிலையே மாறி போச்சு!”.. நீர்வீழ்ச்சியில் சிக்கிய குழந்தைகள், பெண்கள்.. நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்..!!!

மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள வந்த்ரி ஏரி நீர்வீழ்ச்சிக்கு சென்ற சுற்றுலாப் பயணிகளுக்குப் பயங்கரமான அனுபவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. மழை பெய்து கொண்டிருந்த போதிலும், ஆபத்தை உணராமல் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட பல குடும்பங்கள் அந்த நீர்வீழ்ச்சியில் குளித்து…

Read more

“எங்களைக் கேட்கல?.. எங்களுக்கு இதெல்லாம் வேணாம்!”… டாஸ்மாக் 25% ஊதிய உயர்வுக்கு எதிராகக் கொதித்தெழுந்த சிஐடியூ… தமிழக அரசுக்கு அதிரடி கோரிக்கை..!!

டாஸ்மாக் பணியாளர்களுக்குத் தமிழக அரசு அறிவித்துள்ள 25 விழுக்காடு ஊதிய உயர்வுக்குச் சிஐடியூ (CITU) தொழிற்சங்கம் தனது பலத்த எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது. டாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழிலாளர்களின் பிரதிநிதிகளான தொழிற்சங்கங்களுடன் முறையான எந்தவொரு பேச்சுவார்த்தையையும்…

Read more

“குரங்கு வந்தா வாழைப்பழம் கொடுங்க, கோவப்படாதீங்க!”… பாதுகாப்பு குறைபாடு சர்ச்சைக்கு முதல்வர் கொடுத்த ‘கூல்’ அட்வைஸ்.. வைரல் வீடியோ..!!!

டெல்லியில் நடைபெற்ற ‘இந்தியா ஓபன்’ சர்வதேச பேட்மிண்டன் போட்டியில், ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த போது திடீரென மைதானத்திற்குள் குரங்கு ஒன்று புகுந்தது. இதனால் சர்வதேச போட்டி சிறிது நேரம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் விளையாட்டு அரங்கின் பாதுகாப்பு…

Read more

“பணம் கொடு.. இல்ல ஜெயிலுக்கு போ!”… குற்றம் சாட்டப்பட்டவரிடம் பேரம் பேசிய ஏஎஸ்ஐ.. வைரலாகும் கொந்தளிப்பான வீடியோ..!!

மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் உள்ள சவல்கர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக  பணியாற்றி வருபவர் ராம்பாபு நிபோரியா. இவர், மணிஷ் என்ற குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஜாமீன் வழங்குவதற்காகப் பகிரங்கமாக லஞ்சம் கேட்டு மிரட்டியுள்ளார். “ஒன்று சிறைக்குச் செல்,…

Read more

“மழையாவது.. வெள்ளமாவது..!”.. கல்யாண மண்டபத்தில் புகுந்த வெள்ளம்… மாப்பிள்ளை செய்த அசர வைக்கும் காரியம்.. வைரல் வீடியோ..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் பெய்த அதிரடி கனமழை காரணமாக, அங்குள்ள ஒரு திருமண மண்டபம் முழுவதும் மழைநீரால் சூழப்பட்டு வெள்ளக்காடாக மாறியது. மண்டபம் மற்றும் மணமேடை முழுவதும் தண்ணீர் தேங்கி, உறவினர்கள் அனைவரும் வெள்ளத்தில் நின்றுகொண்டிருக்கும் அவலநிலை ஏற்பட்டது. இருப்பினும்,…

Read more

“பொறுத்திருந்து பாருங்கள்.. பெரிய சம்பவம் இருக்கு!”.. அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் ஓப்பன் டாக்..!!!!

அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பண்ணன் ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தார். அப்போது அவர், அதிமுகவின் உட்கட்சி விவகாரங்கள் மற்றும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் குறித்து ஒரு முக்கியத் தகவலைப் பகிர்ந்துகொண்டார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் சசிகலா…

Read more

“கொலைக்கு முன்னாடியே கல்யாணமா?”.. தொழிலதிபர் கொலை வழக்கில் பரவிய பரபரப்பு தகவல்.. எஸ்பி கொடுத்த அதிரடி விளக்கம்..!!!!

பிரபல தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சியா கோயல் மற்றும் சேத்தன் சவுத்ரி ஆகிய இருவரும், இந்த கொலை சம்பவத்திற்கு முன்பே ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டதாக ஊடகங்களில் சில செய்திகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த…

Read more

“விசாரணையை திசை திருப்புறார் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!”… சிபிஐ ஆபீசுக்கு நேரில் சென்று ஆர்.எஸ்.பாரதி கொடுத்த பகீர் மனு.. கரூர் விவகாரத்தில் வெடித்த புதிய மோதல்..!!!

கரூர் மாவட்டம் தொடர்பாகத் தற்போது நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்குத் முட்டுக்கட்டை போடும் வகையில் கருத்து தெரிவித்துள்ளதாக, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது திமுக தலைமை கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மத்திய புலனாய்வு…

Read more

“டாக்டர்களை இப்படியா அடிப்பாங்க!”… கர்ப்பிணி சிகிச்சையில் தகராறு… ஐசியூ-வில் அராஜகம் செய்த கவுன்சிலர்.. ஸ்தம்பித்த மருத்துவமனை.. வைரலாகும் ஷாக் வீடியோ…!!!

மகாராஷ்டிர மாநிலம் டோம்பிவிலியில் உள்ள கல்யாண்-டோம்பிவிலி மாநகராட்சிக்குச்  சொந்தமான மருத்துவமனையில் திங்கள்கிழமை நள்ளிரவு ஒரு அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கு சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்குச் சிகிச்சை அளிப்பது தொடர்பாக மருத்துவமனை ஊழியர்களுக்கும், சிவசேனா கட்சியின் கார்ப்பரேட்டரான (கவுன்சிலர்)…

Read more

“நாற்காலி வேண்டாம்.. தரையே போதும்!”.. பெண் தொழிலாளர்களின் குறைகளைக் கேட்க ஸ்பாட்டுக்கே வந்த தமிழக அமைச்சர்… வைரலாகும் போட்டோ!

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விபி ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் அப்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த பெண் தொழிலாளர்களை அவர் நேரில் சந்தித்துப் பேசினார். எவ்வித பந்தாவும்…

Read more

அது சைரன் சத்தம், பாட்டு இல்ல… இது வாடா வீரம்..? உயிரைக் காக்க வேகமாக சென்ற ஆம்புலன்ஸ்.. உசுரோடு விளையாடி பைக் வீலிங் செய்த இளைஞர்கள்… பகீர் வீடியோ…!!

சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் மற்றும் லைக்ஸ்களுக்காக இளைஞர்கள் சிலர் ஆபத்தான பைக் ஸ்டண்டுகளில் ஈடுபடுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது பெங்களுருவில் உள்ள ஒரு சாலையில் கடந்த 4-ம் தேதி அவசரச் சிகிச்சைக்காகச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு முன்பாகச்…

Read more

ஆய்வு செய்யணும்னா ஃபர்ஸ்ட் அங்க போங்க..! 18 பேர் இறந்துட்டாங்க… லாஸ்ட் பெஞ்ச்னா அப்ப சட்டமன்றத்தில் அவங்களும் அறிவில்லாதவங்களா..? அமைச்சரை சாடிய சீமான்…!!!

தமிழக வெற்றி கழக  அரசின் தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா, அரசுப்பள்ளி ஒன்றில் ஆய்வு செய்தபோது அங்கிருந்த குழந்தையிடம் நடந்துகொண்ட விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.…

Read more

“வார்த்தைகளில் விளையாடி தேவையில்லாமல் குழப்பாதீங்க”.. விசிகவும் இனி தவெக கூட்டணி தான்… நானே சொல்றேன்.. திருமாவை விளாசிய மாணிக்கம் தாகூர்..!!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தவெகஅமைச்சரவையில் இடம்பெற்றதால், விசிக முழுமையாக தவெக கூட்டணியில் இணைந்துவிட்டதாகப் பொருள் கொள்ள முடியாது என்றும், தங்களுக்கு இன்னும் திமுகவுடன் நட்புறவு நீடிப்பதாகவும்  கருத்து தெரிவித்திருந்தார். மேலும், அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் ரீல்ஸ் போடுவதில்…

Read more

பேரழிவை ஏற்படுத்திய ரூ.2200 கோடி திட்டம்… டேங்கர் லாரியையே தூக்கி வீசிய வெள்ளம்.. மீண்டும் வயநாட்டை புரட்டிப்போட்ட நிலச்சரிவு… மண்ணுக்குள் புதைந்த கோரம்… பரபரப்பு வீடியோ..!

கேரள மாநிலம் வயநாட்டில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, கள்ளாடி பகுதியில் உள்ள  பாலம் அருகே செவ்வாய்க்கிழமை காலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதோடு  எட்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். மண்ணுக்குள் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம்…

Read more

Breaking: 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு..! பார் உரிமங்கள் மேலும் 2 மாதங்களுக்கு நீடிக்கப்படும்… அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இதன்படி, உதவி விற்பனையாளர்களின் ஊதியம் ரூ.14,340-லிருந்து ரூ.17,925 ஆகவும், விற்பனையாளர்களின் ஊதியம் ரூ.15,530-லிருந்து ரூ.19,413 ஆகவும் உயர்த்தப்படுகிறது. மேலும், மேற்பார்வையாளர்களின் ஊதியம் ரூ.17,850-லிருந்து ரூ.22,313…

Read more

என் ஆங்கிலத்தை கேலி செய்யும் அரசியல்வாதிகளே..? “உங்க சொந்த குழந்தைகள் அரசு பள்ளியில் படிக்கிறாங்களா”..? நானே தமிழ் வழியில் தான் படிச்சேன்… அமைச்சர் கீர்த்தனா அதிரடி.!

தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அரசு பள்ளிக்கு ஆய்வுக்கு சென்ற போது மாணவி ஒருவரிடம் ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த மாணவிக்கு பதில் சொல்ல தெரியாததால் முதல் பெஞ்சில் இருக்கும் மாணவியே இப்படி இருக்கும்போது லாஸ்ட் பெஞ்ச் மாணவிகளின் நிலையை பாருங்கள்…

Read more

டிக்கெட் இருந்தும் நரிக்குறவர் மக்களை தியேட்டருக்குள்ள விடல..! இப்ப எச்சில் இலை எடுக்க தூய்மை பணியாளர்களா…? சர்ச்சையில் சிக்கிய தவெக எம்எல்ஏ.. வீடியோவை வெளியிட்ட இபிஎஸ்..!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், சில ஆண்டுகளுக்கு முன்பு, தனக்குச் சொந்தமான திரையரங்கில் தற்போதைய முதலமைச்சர் நடித்த திரைப்படம் வெளியானபோது, முறையான டிக்கெட் வைத்திருந்தும் நரிக்குறவர் சமூகத்தினரை உள்ளே அனுமதிக்க மறுத்து சர்ச்சையில் சிக்கிய மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர்…

Read more

“ஆடு திருடி ஜெயிலுக்கு போனவங்க அரசு வழக்கறிஞர்”… வக்கீல் நியமனத்தில் பல லட்ச ரூபாய் பேரம்.. வெளிச்சம் போட்டு காட்டிய தவெக பெண் வக்கீல்… இபிஎஸ் பரபரப்பு அறிக்கை..!

தமிழகத்தில் உள்ள கீழ் நீதிமன்றங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்குத் திறமையான அரசு வழக்கறிஞர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் த.வெ.க.…

Read more

ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் அலட்சியம்.. ரீஃபண்ட் தராமல் புகாரை ‘க்ளோஸ்’ செய்ததால் கொதித்தெழுந்த நெட்டிசன்கள்!.. கதறிய பெண்ணின் குமுறல்..!!!

ஃபிளிப்கார்ட் ஆன்லைன் நிறுவனத்தில் ஆர்டர் செய்த வாடிக்கையாளர் ஒருவருக்கு, அவர் ஆர்டர் செய்த பொருள்களில் ஒன்று விடுபட்டிருந்தது. இது குறித்து அவர் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், ஃபிளிப்கார்ட் நிறுவனம் அவருக்குப் பணத்தைத் திரும்ப வழங்காமலும், அவருடைய…

Read more

இனிமே ₹1 லட்சம் செலவானாலும் பரவாயில்ல… பணம் போனாலும் உசுரு முக்கியம்.. கடைசி நிமிஷத்துல இப்படி பண்ணிட்டாங்களே.. பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடுமை..!!

பீகார் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றின் அலட்சியப் போக்கின் காரணமாக, பிரசவத்தில் ஏற்பட்ட கடுமையான தாமதத்தால் பச்சிளம் குழந்தை ஒன்று தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அனன்யா…

Read more

4 வருஷமா சம்பளமே கொடுக்கல.. குடும்பமே பரிதவித்து நிற்குது… அரசு ஊழியருக்கு நேர்ந்த அவலம்… குட்டு வைத்த உயர்நீதிமன்றம்… மொத்தமா வழங்க தீர்ப்பு…!!

ஒடிசா மாநிலத்தில் ஒழுங்கு நடவடிக்கை விசாரணை என்ற பெயரில் அரசு ஊழியர் ஒருவருக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் சுமார் நான்கு ஆண்டுகளாக சம்பளம் வழங்காமல் இழுத்தடித்த மாநில அரசின் செயலுக்கு ஒடிசா உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்…

Read more

“ஆடு திருடி ஜெயிலுக்கு போனவங்களுக்கா இந்த பதவி?”… தமிழக அரசியலை சூடாக்கிய இபிஎஸ்-இன் பகீர் அறிக்கை..!!!

தமிழக வெற்றிக் கழகத்தின்  தற்போதைய ஆட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகளை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார். ஆடு திருடிய குற்றத்திற்காகச் சிறைத்தண்டனை அனுபவித்தவர்களைக் கூட அரசு வழக்கறிஞர்களாக நியமிக்கும் விந்தையான அவலம் தவெக ஆட்சியில் அரங்கேறி வருவதாக…

Read more

ஈரோட்டில் ஆடு மேய்த்த சிறுமி இன்று மகாராஷ்டிராவில் கலெக்டர்..! வறுமையை வென்று சாதித்த சிங்கப்பெண்… தமிழகத்திற்கே பெருமை..!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தைச் சேர்ந்த வான்மதி , தனது அசாத்திய உழைப்பால் வறுமையை வென்று, இன்று மகாராஷ்டிர மாநிலத்தில் மாவட்ட ஆட்சியராக  பொறுப்பேற்றுத் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளார். இவரது தந்தை ஒரு சாதாரண கார் ஓட்டுநர் ஆவார். வான்மதியின் குடும்பப் பொருளாதாரச்…

Read more

“பெத்த புள்ளைய இப்படி செய்ய எப்படி மனசு வருது?”.. சண்டையில பலியான 11 மாத குழந்தை… போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டால் வெளியான கொடூர பின்னணி..!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் ஒயிட்ஃபீல்டு பகுதிக்குட்பட் காவல் எல்லைக்குள், கடந்த மாதம் 11 மாத பெண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. “குழந்தைக்குப் பால் புகட்டி தூங்க வைத்தோம், ஆனால் அவள் 2 அடி உயரமுள்ள கட்டிலில் இருந்து தவறி விழுந்து…

Read more

16 வயது சிறுமியை ஹோட்டலில் வைத்து சீரழித்த சப் இன்ஸ்பெக்டர்… பாதுகாப்பு கொடுக்க வேண்டிய வரை காமக்கொடூரன் ஆக மாறிய பயங்கரம்…!!

பெங்களூரைச் சேர்ந்தவர் அபிநந்தன் கவுடா. இவர்  சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் ஏற்பட்ட ஒரு சட்டம்-ஒழுங்கு பிரச்சினை காரணமாக, இவர் பட்கல் பகுதிக்குக் கூடுதல் பாதுகாப்புப் பணிக்கு  அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்தபோது, ஒரு…

Read more

“833 கிலோ கஞ்சா பிடிபட்டா இப்படித்தான் பண்ணுவீங்களா?” – அதிகாரிகளின் மெத்தனத்தால் தப்பிய கைதிகள்.. கொதித்தெழுந்த நீதிமன்றம்..!!!

ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து உத்தரப் பிரதேசத்திற்கு 833 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில், போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரின் அலட்சியமான விசாரணையைக் கண்டித்து சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் ஐந்து நபர்களை விடுதலை செய்துள்ளது. இதுகுறித்து கடந்த 2021-ஆம் ஆண்டு லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த…

Read more

“என்னது! பாலில் ஷாம்பூ, டிடர்ஜென்ட்டும் கலப்பதா?”.. மாநிலம் முழுவதும் நெட்வொர்க் அமைத்து போலி பால் விற்ற கும்பல்.. 20,000 லிட்டர் பால் அதிரடி அழிப்பு..!!!!

மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் செயற்கை முறையில் போலி பால் தயாரித்து விற்பனை செய்து வந்த ஒரு மாபெரும் சட்டவிரோத கும்பலை, உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையும் (FDA) புனே ஊரகக் காவற்துறையின் உள்ளூர் குற்றப்பிரிவும் இணைந்து நடத்திய அதிரடி வேட்டையில் கண்டுபிடித்துள்ளனர்.…

Read more

“என்னது! பிள்ளைகளுக்கு கேமரா கம்பேனி பேரா….??” 71 லட்சம் செலவில் கேமரா வடிவில் கட்டப்பட்ட விசித்திர வீடு…. வியக்க வைக்கும் ஒரு குடும்பத்தின் பின்னணி….!!!

ஒவ்வொரு மனிதனுக்கும் தங்களின் கனவு இல்லத்தை தங்களுக்குப் பிடித்தமான டிசைனில் கட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும்; ஆனால், அதையெல்லாம் தாண்டி கேமரா மீதான தனது அதீத காதலால் அச்சு அசலாக ஒரு பிரம்மாண்ட கேமரா வடிவத்திலேயே வீடு கட்டி, ஒட்டுமொத்த…

Read more

“வெள்ளம் வந்தா என்ன? என் தேவதையை நான் தூக்கிட்டுப் போவேன்!” – மண்டபத்தை உலுக்கிய மணமகனின் மாஸ் ஆக்ஷன்!.. வைரல் வீடியோ..!!!

மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் பெய்த கனமழையால், திருமண மண்டபம் முழுவதும் வெள்ளக்காடாக மாறிய நிலையிலும், மணமகன் தனது மணமகளைக் கைகளில் தூக்கிக்கொண்டு சடங்குகளை நடத்திய நெகிழ்ச்சியான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்தூரில் கடந்த சில நாட்களாகத் தொடர்…

Read more

“நடுராத்திரி 3 மணிக்கு போதைல இப்படியா?”.. பெண்ணை கட்டுப்படுத்த முடியாமல் அலறிய நண்பர்கள்.. போலீஸ் கொடுத்த ‘ஸ்பெஷல்’ டிரீட்மென்ட்.. வைரலாகும் வீடியோ..!!!

டெல்லியிலிருந்து உத்தரகாண்ட் மாநிலம் முசோரிக்குச் சுற்றுலா வந்த நான்கு பேரில், ஒரு இளம் பெண் நள்ளிரவில் அதிகப்படியான மது போதையில் பொதுமக்களுக்கும் தனது நண்பர்களுக்கும் இடையூறு விளைவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூலை 5-ஆம் தேதி அதிகாலை சுமார் 3:17…

Read more

Other Story