தாயின் காமவெறிக்கு பலியான ஒன்றரை வயது குழந்தை..! “பச்ச புள்ள உடம்பில் 54 காயங்கள்”… வாடகை வீட்டில் கள்ளக்காதலன் செய்த கொடூரம்… பகீர் வீடியோ..!!

கேரள மாநிலம் நெடுமங்காடு அடுத்த பனவூர் பகுதியில், ஒன்றரை வயதுக் குழந்தை அர்ஷித் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட வழக்கில், முதன்மைக் குற்றவாளியான ஆஷ்கர் (31) என்பவரை போலீசார் சாட்சியம் சேகரிப்பதற்காகச் சம்பவ இடத்திற்கு அழைத்து வந்தபோது, ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீஸ் பாதுகாப்பை…

Read more

Breaking: அதிமுக தோல்வியால் உயிரை விட்ட நிர்வாகி… ரூ‌.55,00,000 நிவாரணம்… குழந்தையின் படிப்பு செலவையும் ஏற்பதாக இபிஎஸ் அறிவிப்பு..!!

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் தோல்வி மற்றும் அதன் தொடர்ச்சியாக அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பிரச்னைகள், குழப்பங்கள் காரணமாக தஞ்சையைச் சேர்ந்த மகேந்திரன் என்ற தீவிர தொண்டர் மன வேதனையடைந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். தான் இறந்த பிறகாவது கட்சியினர்…

Read more

சிட்டி பெண்களுக்கு அதிகரிக்கும் ஆபத்து..! “கிராமத்துல கூட இப்படி இல்ல”… அவங்களுக்கு தான் உடல் எடை கூடுதாம்… சுகர் பிபி வேற… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

நாட்டில் வசிக்கும் வயது வந்தோரிடையே உடல் பருமன் மற்றும் ரத்த சர்க்கரை அளவுகள்கவலைகொள்ளும் வகையில் அதிகரித்துள்ளதாக, மத்திய அரசு வெளியிட்டுள்ள 6-ஆவது தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின் (NFHS-6) புதிய புள்ளிவிவரங்கள் எச்சரிக்கின்றன. இத்தரவுகளின்படி, 15 முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்களில்…

Read more

ஏற்கனவே பெங்களூரு டிராபிக் சாபக்கேடு..! இதுல விஐபி கலாச்சாரம் வேறயா…? ஆளுநரின் வருகை.. கர்ப்பிணி மனைவிக்காக கொந்தளித்த கணவன்… நடு ரோட்டில் அமர்ந்ததால் பரபரப்பு…!!!

கர்நாடக  தலைநகர் பெங்களூருவில் உள்ள ஓல்ட் ஏர்போர்ட் சாலையில், விஐபி (VIP) வருகைக்காகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் ஆத்திரமடைந்த இளைஞர் ஒருவர், நடுரோட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டின் வாகன அணிவகுப்பு…

Read more

நீ என்னை கல்யாணம் பண்ணிக்கோ…! “கணவனைப் பிரிந்து வேறொருவன் மீது மலர்ந்த காதல்”… ரூ.1000 நீல நிற ட்ரம்பில் பிணமான 15 வயது சிறுமி… நடுங்க வைக்கும் கொடூரம்…!!!

பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் உள்ள சர்ஹத் பைபாஸ் மேம்பாலம் அருகேயுள்ள புதரில், நீல நிற பிளாஸ்டிக் டிரம் ஒன்றிற்குள் இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், சடலமாக மீட்கப்பட்டவர் ஜான்பூரைச்…

Read more

100 கிலோ சிக்கிய அந்த பஞ்சாமிர்தம்…! “மொட்டை அடிக்க ரூ.50 முதல் ரூ.100 லஞ்சம்”… ஊழியர்கள் சஸ்பெண்ட்… திருத்தணி கோயிலில் அதிரடி..!

அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில், பக்தர்களிடம் மொட்டை அடிப்பதற்குத் தலா ரூ.50 முதல் ரூ.100 வரை கட்டாயப் பண வசூலில் ஈடுபட்ட 4 கோவில் ஊழியர்களைக் கோவில் நிர்வாகம் அதிரடியாகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இக்கோவிலுக்கு…

Read more

இனிக்க இனிக்க பேசிய இளம்பெண்…! “ஆசை வலையில் வீழ்ந்த வாலிபர்”… சோசியல் மீடியா பழக்கத்தை நம்பி சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்… என்னதான் நடந்தது.?

சமூக ஊடகங்களில் அறிமுகமில்லாத நபர்களுடன் நட்பு பாராட்டுவது எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதற்கு உதாரணமாக, பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவில் அரங்கேறியுள்ள ஒரு அதிர்ச்சிகரமான ‘ஹனி டிராப்’ கொள்ளைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்கு வசிக்கும் இளைஞர் ஒருவருக்கு, சமூக…

Read more

  • June 1, 2026
தேர்தல் முடிஞ்சதும் மாறிட்டீங்களேப்பா! “அரைகுறை தள்ளுபடி யாருக்கு வேணும்?” தவெக-வை நெருக்கும் திமுக.. பின்னணி என்ன??

தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்த பிறகு, தவெக அரசு அறிவித்த பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்திற்கு எதிராக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கை, தற்போதைய அரசியல் களத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது! “தேனைத் தடவித் தேர்தல் வாக்குறுதி கொடுக்கும்போது வராத…

Read more

ஒரு தலை காதல்…! “நடு ரோட்டில் பச்ச புள்ளையை 8 முறை தூக்கிப்போட்டு கொன்ற கொடூரம்”… என் கணவனும் இதற்கு காரணம்… என் கையில ஒப்படைங்க.. கதறும் தாய்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பெரோசாபாத் மாவட்டத்தில், ஒருதலைக் காதல் மற்றும் குடும்பத் தகராறு காரணமாக ஒன்றரை வயதுக் குழந்தையைச் சாலையில் எட்டு முறை கொடூரமாகத் தூக்கிப் போட்டுக் கொலை செய்த  சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட தாயான ரதி,  தனது…

Read more

2 பொண்ணுங்க இருக்காங்க..! “படுத்த படுக்கையான மனைவி”… நிறைய பாவம் செஞ்சுட்டேன்.. ஆணுறுப்பையே வெட்டி கிணற்றில் வீசிய விவசாயி.. பதற வைக்கும் சம்பவம்..!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம் மகாராஜ்பூர் பகுதியில், கடுமையான பண நெருக்கடி மற்றும் குடும்பச் சுமை காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தைத் தாங்க முடியாமல், விவசாயி ஒருவர் கோடாரியால் தனது பிறப்புறுப்பைத் துண்டித்துக் கிணற்றில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும்…

Read more

“பிணத்தைக் கூட விடாத காமூகன்”… உயிரிழந்த பெண்களின் சடலத்தை நிர்வாணமாக்கி போனில் வீடியோ எடுத்து ரசித்த ஊழியர்… இறந்தும் பாதுகாப்பு இல்லை…!!

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் உள்ள பிரிம்ஸ் அரசு மருத்துவமனை பிணவறையில், உயிரிழந்த பெண்களின் உடல்களுக்கு அவமரியாதை செய்யும் வகையில் அரங்கேறியுள்ள வக்கிரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஊழியராகப் பணியாற்றி வரும் முனிர் அகமது என்பவர், பிரேதப் பரிசோதனைக்காக…

Read more

  • June 1, 2026
இன்று முதல்.. “ஐடி கார்டு கட்டாயம்.. கையெழுத்தும் போடணும்!” 10 மணிக்கு பயோமெட்ரிக் மெஷின் முன்னாடி நிக்கணும்.. மனிதவளத்துறை போட்ட அதிரடி உத்தரவு..!!

அரசு அலுவலகங்களுக்குத் தாமதமாக வரும் ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் ‘செக்’ வைக்கும் வகையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூன் 01, 2026) முதல் அதிரடியான புதிய நடைமுறை ஒன்று அமலுக்கு வந்துள்ளது! மனிதவள மேலாண்மைத் துறையின் முதன்மைச் செயலாளரின் அதிரடி அறிவுறுத்தலின்…

Read more

தேர்தலில் படுதோல்வி…!உயிரையே விட்ட தீவிர தொண்டர்… பிடிவாதத்தை விட்டுட்டு இனியாவது இளைஞர்களுக்கு வழி விடுங்க… அதிமுக மூத்த தலைவர் வலியுறுத்தல்…!!

அதிமுகவில் நிலவி வரும் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, கட்சியில் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் ராஜ் சத்யன் வலியுறுத்தியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் தோல்வி மற்றும் அதன் தொடர்ச்சியாக அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப்…

Read more

  • June 1, 2026
“இனிமே ஏமாத்த முடியாது.! ஸ்கேன் செஞ்சதும் திரையில் வரும் ‘அவரது’ முழு ஜாதகம்.. இன்று முதல் அமலுக்கு வந்த புதிய UPI அதிரடி விதி..!!

பரிவர்த்தனைகளில் நடக்கும் பெரும்  மோசடிகளுக்கும், தெரியாமல் மாறிப் போகும் பணத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க, இன்று (ஜூன் 01, 2026) முதல் நாடு முழுவதும் ஒரு புதிய அதிரடி நடைமுறை அமலுக்கு வந்துள்ளது! இனி நீங்கள் கூகுள் பே, ஃபோன்பே அல்லது பேடிஎம்…

Read more

முதல் நாளே வந்தது குட் நியூஸ்..! இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ‌.1040 குறைவு.. மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!

சென்னையில் இன்று 22 கேரட்  ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 1040 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,16,000 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,500 ரூபாய்க்கும் விற்பனை…

Read more

  • June 1, 2026
திடீர் ட்விஸ்ட்.! “மேலிடத்துக்கு தன் நிலைப்பாட்டை சொல்லப் போகும் அண்ணாமலை?” டெல்லி மூவ்.. பின்னணியில் இருக்கும் அந்த பிளான்..!!

தமிழக பாஜாகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, இன்று அல்லது நாளை (ஜூன் 1, 2) திடீரென டெல்லி செல்லவிருக்கும்  தகவல் ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் உலுக்கியெடுத்துள்ளது! “பாஜகவிலிருந்து விலகி அண்ணாமலை தனியாகப் புதிய கட்சி தொடங்கப் போகிறார்” என்று கடந்த…

Read more

  • June 1, 2026
“அந்த கடைசி 3 நாள் தான் எல்லாத்தையும் மாத்துச்சு!” விஜய் முதல்வர் இல்லப்பா.. உண்மையான முதல்வர் யார் தெரியுமா..? பவர் இவர்கிட்ட தான் இருக்கு! த.வெ.க-வை குறிவைத்து தாக்கிய முன்னாள் அமைச்சர் சிவசங்கர்..!!

தமிழக அரசியல் வட்டாரங்களை ஒட்டுமொத்தமாக அதிர்ச்சி அளிக்கும்  வகையில் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இந்த ஆட்சி மாற்றத்திற்குத் தேர்தலுக்கு முந்தைய கடைசி 3 நாட்கள் தான் முக்கியக் காரணம் என்று குறிப்பிட்ட அவர், கொளத்தூர் தொகுதியில்…

Read more

  • June 1, 2026
அதிமுக அடையாளங்களை தவிர்த்த சி.விஜயபாஸ்கர்…. தவெக-வா….? பாஜக-வா….? பரபரக்கும் தென் தமிழகம்….!!

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், புதுக்கோட்டை மாவட்டத்தின் முக்கியத் தூண்களில் ஒருவருமான சி.விஜயபாஸ்கர், கட்சியின் அடையாளங்களை ஒட்டுமொத்தமாகத் தவிர்த்து வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற பொதுநிகழ்ச்சி ஒன்றில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசிய அவர்,…

Read more

  • June 1, 2026
அதிர்ச்சி…. இன்று முதல் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு – புதிய விலை என்ன தெரியுமா….?

சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலை இன்று அதிரடியாக ரூ.46 உயர்த்தப்பட்டு, ரூ.3,283-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களைத் தொடர்ந்து தற்போது ஜூன் 1-ஆம் தேதியும் விலை உயர்ந்துள்ளதால்,…

Read more

  • June 1, 2026
பொது இடங்களில் பலியிட தடையா….? வழிபாட்டு உரிமையில் கை வைக்காதீங்க…. உச்ச நீதிமன்றம் செல்லும் தமிழக அரசு….!!

​பொது இடங்களில் ஆடு மற்றும் மாடுகளைப் பலியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகச் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜகான் அதிரடியாக அறிவித்துள்ளார். நீதிமன்றத்தின் இந்தத் தடையுத்தரவு…

Read more

  • June 1, 2026
பருத்தி இறக்குமதிக்கு முழு வரிவிலக்கு…. மத்திய அரசின் அதிரடி உத்தரவு அமல்…. ஜவுளித் துறையினருக்கு ஜாக்பாட்….!!

இந்திய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறையினருக்குப் பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில், பருத்தி இறக்குமதிக்கான அனைத்து சுங்க வரிகளையும் முழுமையாக ரத்து செய்யும் மத்திய அரசின் தற்காலிக வரிவிலக்கு ஜூன் 1-ஆம் தேதியான இன்று முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது.…

Read more

  • June 1, 2026
தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இந்த அலட்சியம்….? கேரளா எல்லையில் நடக்கும் அந்த மேஜிக்…. ஓப்பனாக உடைத்த அமைச்சர்….!!

தமிழ்நாட்டில் சாலை விதிகளைப் பின்பற்றுவதில் வாகன ஓட்டிகள் காட்டும் அலட்சியம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கடுமையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். தமிழக ஓட்டுநர்களின் தற்போதைய நிலையைச் சுட்டிக்காட்டிய அவர், தமிழ்நாட்டில் இருக்கும் வரை சாலை விதிகளை மதிக்காத ஓட்டுநர்கள் கூட, கேரளா…

Read more

  • June 1, 2026
“ஐயோ.. சாவியை எடுக்க மறந்துட்டேனே!” – வங்கி ஊழியரின் ஒற்றை மறதி.. வண்டியை அலேக்காக தூக்கிய பலே திருடன்.. நடுரோட்டில் திகைத்து நின்ற பரிதாபம்..!!

அவசர அவசரமாக வண்டியை நிறுத்திவிட்டு சாவியை எடுக்க மறந்த வங்கி ஊழியர் ஒருவருக்கு, வாழ்நாளில் மறக்க முடியாத அளவிற்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அங்கும் இங்கும் திருதிருவென பார்த்துக் கொண்டிருந்த ஒரு மர்ம வாலிபர், ஸ்கூட்டியில் சாவி அப்படியே இருப்பதை…

Read more

  • June 1, 2026
“அம்மா மருந்துன்னு சொல்லி ஏதோ கொடுத்தாங்க..!” இறப்பதற்கு முன் 7 வயது சிறுமி கொடுத்த பகீர் வாக்குமூலம்.. கடைசி நிமிடத்தில் தங்கைமார்களைக் காப்பாற்ற துடித்த அக்காவின் பரிதாப முடிவு..!!

பெற்ற தாயே தன் சொந்தக் இரத்தம்  என்று கூடப் பார்க்காமல் மூன்று பிஞ்சு உயிர்களைக் கொன்றுவிட்டு, தானும் மாய்த்துக் கொண்ட நெஞ்சை உலுக்கும் கோரச் சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. லாரி ஓட்டுநரான கணவர் பிழைப்புக்காக ஹைதராபாத்தில் இருக்க,  ஹிர்வா…

Read more

  • June 1, 2026
அலர்ட் மக்களே! ஜூன் 1 இன்று முதல் எல்பிஜி சிலிண்டர் விதிகளில் அதிரடி மாற்றம்…. கனெக்ஷன் கட் ஆக வாய்ப்பு….? உடனே செக் பண்ணுங்க….!!

எல்பிஜி கேஸ் சிலிண்டர் பயன்படுத்தும் பொதுமக்களுக்கு இன்று (ஜூன் 1) முதல் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் அதிரடி விதிகள் அமலுக்கு வருகின்றன. மத்திய அரசு இயற்கை எரிவாயு (PNG) பயன்பாட்டை நாடு முழுவதும் தீவிரமாக ஊக்குவித்து வரும் நிலையில், தேசிய பிஎன்ஜி…

Read more

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விதைத்த திட்டம்!”… ஓராண்டுக்குள் 10,000 கார்களைத் தயாரித்து வின்ஃபாஸ்ட் ஆலை மெகா சாதனை… தூத்துக்குடியில் அரங்கேறிய பிரம்மாண்டம்…!!!

தமிழகத்தின் தொழில் துறை வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லாக, தூத்துக்குடியில் அமைந்துள்ள பிரபல வின்ஃபாஸ்ட் (VinFast) கார் உற்பத்தி ஆலை, உற்பத்தி தொடங்கப்பட்ட ஒரே ஆண்டிற்குள்ளாகவே 10,000 மின்சாரக் கார்களை வெற்றிகரமாகத் தயாரித்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில்…

Read more

  • May 31, 2026
“என் காதலுக்கு இவன்தான் தடையா?” – பிஞ்சு குழந்தையை கொடூரமாக துடிதுடிக்க கொன்ற விராஜ்…. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்….!!

உத்தரப் பிரதேசத்தின் பிரோசாபாத் (Firozabad) மாவட்டத்தில், திருமணப்Proposal-ஐ பெண் மறுத்ததால் 2 வயது பிஞ்சு குழந்தை ஆரவ் என்பவரை நடுரோட்டில் 8 முறைக்கும் மேலாகத் தரையில் தூக்கி வீசி கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவருடன் ஏற்பட்ட…

Read more

“கோடை வெயிலுக்குக் குளிக்க போனது இப்படியா!”… சிறுமியைக் காப்பாற்ற நதியில் குதித்த 5 இளைஞர்கள் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கிய விபரீதம்..!!!

ஆந்திரப் பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டம் சிபெலம்பாபுராம் பகுதியில் உள்ள துங்கபத்ரா நதியில் (Tungabhadra River) குளிக்கச் சென்றபோது, தண்ணீரில் மூழ்கி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 15 வயது பச்சிளம் சிறுமி ஒருத்தியைக் காப்பாற்ற முற்பட்ட 5 மாஸ் இளைஞர்கள்  ஹீரோக்களாகச்…

Read more

“மேட்ரிமோனி ஆப்பில் அரங்கேறிய மெகா லூட்டி!”… பெண்ணை ஏமாற்றி ₹15 லட்சம் சுருட்டிய கில்லாடி.. வெளியான பகீர் பாலியல் மோசடி..!!!!

மகாராஷ்டிர மாநிலம் நாகப்பூரில், திருமணத் தகவல் மைய மொபைல் ஆப் (Matrimonial App) மூலமாகப் பெண் ஒருவருக்கு அக்மார்க் கச்சிதமாக வலைவீசி, தான் ஏற்கனவே விவாகரத்து பெற்றவன் (Divorced) என்று பொய் சொல்லித் திருமண ஆசை காட்டி, அவரிடமிருந்து சுமார் 14…

Read more

மாத செலவு ரூ.1.59 லட்சம்.. ஆனால் சேமிப்பு ரூ.2.2 லட்சம்… பட்ஜெட் ரகசியத்தை பகிர்ந்த தம்பதி… அனல் பறக்கும் விவாதம்…!!

ஹரியானா மாநிலம் குருகிராமைச் சேர்ந்த புதுமணத் தம்பதி ஒருவர், தங்களது மாதாந்திர வரவு-செலவு கணக்கை இணையத்தில் விரிவாகப் பகிர்ந்துள்ளனர். இது தற்போதைய நவீன நகர வாழ்க்கையின் செலவுகள் குறித்த விவாதத்தை நெட்டிசன்களிடையே தூண்டியுள்ளது. கன்டென்ட் கிரியேட்டராகப் பணியாற்றும் ககன் சைனி என்பவர்…

Read more

1 1/2 வயது குழந்தையை கொடூரமாக கொன்ற தந்தை..! “கோமாவுக்கே போன முதல் மனைவி”… மறுபடியும் ஒரு பொண்ணை கல்யாணம் செஞ்சுகிட்டு… பதற வைக்கும் சம்பவம்..!!

கேரள மாநிலம் நெடுமங்காடு பகுதியில், ஒன்றரை வயதுக் குழந்தை அர்ஷத் என்பவன் அவனது மாற்றாந்தாய் தந்தை அஷ்கர் என்பவனால் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் காவலில் உள்ள அஷ்கரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,…

Read more

உங்க ஆபீஸ் ஒன்னும் குடும்பம் அல்ல..! “வெளியே இருக்கிறது தான் உங்க ஃபேமிலி”.. இதுதான் மிகச்சிறந்த கார்ப்பரேட் அறிவுரை.. பலரை ஈர்த்த ஐஐடி முன்னாள் மாணவனின் ஒற்றை வரி…!!

கார்ப்பரேட் நிறுவனங்களின் வேலை கலாச்சாரம் மற்றும் ஊழியர்களின் பணி-வாழ்க்கை சமநிலை குறித்து ஐஐடி முன்னாள் மாணவர் ஒருவர் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ள கருத்து, தற்சமயம் ஊழியர்களிடையே பெரும் விவாதத்தையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. கிரீதக்யா நய்யார் என்ற அந்த இளைஞர் தனது இன்ஸ்டாகிராம்…

Read more

அம்மா மீது மோகம்..! “நடு ரோட்டில் குழந்தையை மிருகத்தனமாக கொன்ற கள்ளக்காதலன் கைது”… தகாத உறவால் நடந்த பயங்கரம்… நெஞ்சே வெடிச்சிடும் போல..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் மாவட்டத்தில், தனது காதலுக்கு இடையூறாக இருப்பதாகக் கருதி, ஒன்றரை வயதுக் குழந்தையை வாலிபர் ஒருவர் கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமித் – ரதி தம்பதியரின் ஒன்றரை வயது…

Read more

உன் பொண்டாட்டி என் புருஷன் கூட இருக்கிறா..! இந்த மெசேஜை நீயே பாரு… பொங்கி எழுந்த பெண்.. சுத்தியலை கையில் எடுத்த கணவன்… அடுத்து நடந்த பயங்கரம்..!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள ஒரு  அடுக்குமாடி குடியிருப்பில், சனிக்கிழமை அன்று ஷில்பா என்ற 40 வயது பெண் தலையில் சுத்தியலால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் தலைமறைவாக இருந்த அவரது கணவர் அல்தாஃப் லாலானியை, போலீசார்…

Read more

“ரூ.7,00,000 கொடுத்தும் அடங்காத ஆசை”… கார் கேட்டு டார்ச்சர்… கூட்டு சேர்ந்த கணவன் குடும்பம்… உயிரையே விட்ட இளம் பெண்… அநியாயம் பண்றீங்க..!!

உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில், சமூக ஊடகப் பிரபலமான மான்சி என்ற இளம் பெண் தனது கணவர் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரைச் சேர்ந்த சுனில் குமார்…

Read more

மேற்குவங்க அரசியலில் புதிய பரபரப்பு..! அபிஷேக் பானர்ஜி-ஐ முட்டையால் அடித்து தாக்கியது பாஜக அல்ல.. சொந்தக் கட்சியினரே செய்த துரோகம்… அதிர்ச்சியில் மம்தா…!!!

மேற்குவங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரான அபிஷேக் பானர்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்கில் தற்போது ஒரு புதிய அதிர்ச்சித் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் பாரதிய ஜனதா கட்சிதான் (பாஜக) இருக்கிறது என்று முன்னால்…

Read more

அண்ணியுடன் உல்லாசம்…! “வழக்கறிஞரின் கள்ளக்காதல் மோகம்”.. இதெல்லாம் அசிங்கம்.. தட்டி கேட்டு பிடித்ததால் செங்கல் வியாபாரிக்கு நேர்ந்த கொடூரம்.!

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அடுத்த சேங்காலிபுரத்தைச் சேர்ந்த செங்கல் வியாபாரி திருமுகம் (50) என்பவர், நேற்று முன்தினம் அதிகாலை தனது மனைவி மற்றும் குழந்தைகள் கண் முன்னே மர்மக் கும்பலால் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதனைத் தடுத்த அவரது மனைவி சுதாவுக்கும்…

Read more

“ட்ரோன் பறந்தா ஜெயில் தான்!”… திருச்சி கலெக்டர் அதிரடி உத்தரவு… முதல்வர் விஜய் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கை…!!!

தமிழக முதலமைச்சர் விஜய் திருச்சிக்கு வருகை தரவிருப்பதையொட்டி, பாதுகாப்புப் பலன்களைக் கருதி திருச்சியில் நாளை (ஜூன் 1) ட்ரோன்கள் (Drones) மற்றும் ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கு அதிரடித் தடை விதிக்கப்பட்டுள்ளது ஒட்டுமொத்த மாவட்டத்திலும் மாபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வரின் வருகைக்கான பாதுகாப்பு…

Read more

“ரயிலில் பெண்களுக்கு இதான் பாதுகாப்பா?”.. தூங்கிய பெண்ணிடம் கைவரிசை காட்டிய நபர்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

நெருக்கடி மிகுந்த இந்திய ரயில் ஒன்றில், சீட்டில் அசந்து தூங்கிக் கொண்டிருந்த இளம் பெண் ஒருவரிடம் மர்ம நபர் ஒருவர் அராஜகமான முறையில் சில்மிஷம் செய்த நெஞ்சை உலுக்கும் கொடூர வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவில் வெளியாகி உலகளவில் மாபெரும் விவாதப்…

Read more

“விஷம் கலந்த கள்ளச்சாராயத்திற்கு 19 பேர் பலி!”… நள்ளிரவில் அரங்கேறிய தீவிர வேட்டை… 42000லி கெமிக்கல் அழிப்பு… போலீஸ் அதிரடி ஆக்ஷன்..!!!

மகாராஸ்ஷ்டிர மாநிலம் புனே மற்றும் பிம்ப்ரி-சின்ச்வத் பகுதிகளில் விஷம் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் அடுத்தடுத்து 19 அப்பாவி மனிதர்கள் பரிதாபமாக உயிரிழந்த மாபெரும் விபரீதச் சம்பவத்தைத் தொடர்ந்து, அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் பிறப்பித்த அதிரடி உத்தரவின் பேரில் ஒட்டுமொத்த மகாராஷ்டிர…

Read more

“அசைந்தால் அவ்வளவு தான்!”… முதியவருக்குக் கவசமாக மாறிய பக்கவாதக் கொடுமை… சுவாரசிய சம்பவம்…!!!

ஒடிசா மாநிலம் பௌத் (Boudh) மாவட்டம் ஹரபங்கா பிளாக்கிற்கு உட்பட்ட அதேனிகர் கிராமத்தில், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு உடல் நலம் குன்றிய கிருஷ்ண சந்திர சாஹு என்ற முதியவரின் படுக்கைக்குள் நள்ளிரவில் புகுந்த விஷப் பாம்பு ஒன்று, அவரது கையைச் சுற்றிக்…

Read more

“விண்ணைத் தொட்ட திருச்சி, தூத்துக்குடி விமானக் கட்டணங்கள்!”… நடுத்தர மக்களை அதிர வைத்த மெகா உயர்வு… எவ்வளவு தெரியுமா?

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான கோடை விடுமுறை (Summer Vacation) முடிவடைந்து நிறைவுப் பகுதிக்கு வந்துவிட்டதால், சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் அனைவரும் மீண்டும் சென்னைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்; இதனால் சென்னைக்கு வரும் விமானங்களுக்கான டிக்கெட் கட்டணங்கள் தற்பொழுது அக்மார்க் அராஜகமாக மெகா…

Read more

“வள்ளுவர் என்ன சனாதனியா?”… ஆளுநருக்கு எதிராகக் களம் இறங்கிய கம்யூனிஸ்ட் கட்சி… பெ.சண்முகம் கடும் கண்டனம்..!!!

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரைச் ‘சனாதனி’ என வரையறுத்துப் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கடும் கண்டனத்தை  தெரிவித்துள்ளார். எம்மதத்தையும் சாராமல் பொதுமறையாக விளங்கும் திருவள்ளுவரை,…

Read more

“திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்!”… சக்கரத்தில் சிக்கிய இளைஞரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்… காயமடைந்தவருக்குச் சிறப்புச் சிகிச்சை… முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு..!!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்கத் தேர் திருவிழாவின் போது, எதிர்பாராத விதமாகத் தேரின் பிரம்மாண்ட சக்கரத்தில் சிக்கி ஹர்ஷவர்தன் என்ற வாலிபர் பரிதாபமாக உயிரிழந்த மாபெரும் சோகச் சம்பவம் ஒட்டுமொத்தத் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. உயிரிழந்த ஹர்ஷவர்தனின் குடும்பத்தினருக்குத் தமிழக…

Read more

  • May 31, 2026
“200 ரூபாய் ஊபி-னு சொல்றீங்களா?” மாசம் 10 லட்சம் சம்பளம்…. ஆனா நாங்க ஏன் திமுக-வுக்காக நிக்கிறோம் தெரியுமா….? போட்டுடைத்த இளைஞர்….!!

சமூக வலைத்தளங்களில் திமுக தொண்டர்களை “200 ரூபாய் ஊபிகள்” என்று தொடர்ந்து எதிர்க்கட்சியினரும், விமர்சகர்களும் கிண்டல் செய்து வரும் நிலையில், அதற்கு “ஜென்சி டிஎம்கே மீட் அப்” (Genz DMK Meet up) நிகழ்ச்சியில் திமுக இளைஞர் ஒருவர் கொடுத்த அதிரடி…

Read more

  • May 31, 2026
“திருடன்…. திருடன்” என கத்தி கருப்புக் கொடி காட்டிய கும்பல்…. மம்தாவின் வலதுகரம் மீது பயங்கர தாக்குதல்…. சுருண்டு விழுந்த எம்பி கல்யாண் பானர்ஜி….!!

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி வீழ்ந்து, அரசியல் அதிகார மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், மம்தா பானர்ஜியின் மிக முக்கிய நெருங்கிய கூட்டாளியும், மூத்த எம்பியுமான கல்யாண் பானர்ஜி மீது பொதுமக்கள் நடத்திய அதிரடி தாக்குதல் அம்மாநில அரசியல் வட்டாரத்தில்…

Read more

  • May 31, 2026
“ஆமா…. இது குடும்ப கட்சிதான்” மேடையில் 1 வயது குழந்தையைக் காட்டி வெளுத்து வாங்கிய திமுக வெற்றிச்செல்வன்….!!

“ஜென்சி டிஎம்கே மீட் அப்” (Genz DMK Meet up) நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய திமுக இளைஞர் அணி நிர்வாகி வெற்றிச்செல்வன், எதிர்க்கட்சிகளின் வாரிசு அரசியல் மற்றும் குடும்ப கட்சி என்ற விமர்சனங்களுக்கு மேடையிலேயே மிக அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார்.…

Read more

  • May 31, 2026
“அதிமுகவை துரத்தும் கர்மா” அன்னைக்கு எங்களுக்கு செஞ்ச துரோகம்…. இப்போ அவங்களுக்கு நடக்குது…. பிரேமலதா விஜயகாந்த் பேட்டி….!!

கடந்த 2011ஆம் ஆண்டு தேமுதிக 29 சட்டமன்றத் தொகுதிகளில் வென்று மாபெரும் எதிர்க்கட்சியாக உருவெடுத்த நிலையில், அடுத்த இரண்டே ஆண்டுகளில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் தேமுதிக சந்தித்த அரசியல் நெருக்கடிகளை எவரும் மறந்திருக்க முடியாது. “அன்று தேமுதிகவுக்கு அதிமுக என்ன…

Read more

  • May 31, 2026
FLASH: அதிமுகவுக்கு அடுத்த அடி! தவெகவில் இணைந்தார் முன்னாள் MLA பழனிசாமி…. 300-க்கும் மேற்பட்டோர் கூண்டோடு ஐக்கியம்….!!

தமிழக அரசியல் களத்தில் இபிஎஸ் தலைமையிலான அதிமுகவுக்கு அடுத்தடுத்து விழும் அடியின் தொடர்ச்சியாக, திண்டுக்கல் மாவட்டத்தில் இரட்டை இலை கோட்டை பலத்த சரிவைச் சந்தித்துள்ளது. வேடசந்தூர் தொகுதியின் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பழனிசாமி (2011 – 2016), தவெக அமைச்சர் செங்கோட்டையன்…

Read more

  • May 31, 2026
“நன்றி சொல்ல வர்றார் நம்ம சிஎம்” – திருச்சி கிழக்கு தொகுதியில் நாளை தளபதி விஜய்யின் மெகா களம்…. 10,000 பேர் திரள ஏற்பாடு….!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பிரம்மாண்ட வெற்றி பெற்று தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் சிஎம் விஜய், நாளை (ஜூன் 1) மாலை 5.00 மணிக்குத் திருச்சிக்கு அதிரடி பயணம் மேற்கொள்கிறார். தான் போட்டியிட்டு…

Read more

Other Story