• July 7, 2026
“தவெக ஆட்சி 5 வருஷம் நீடிக்காது” கவர்ச்சியை நம்பி மக்கள் ஓட்டு போட்டுட்டாங்க…. எடப்பாடி பழனிச்சாமி ஆவேச பேச்சு….!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இன்று (ஜூலை 7) ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் மிக முக்கியமான ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்த கூட்டத்தில் பேசிய அவர், தவெக ஆட்சி 5 ஆண்டுகளுக்கு நீடிக்காது என்றும்,…

Read more

“ஒரு பாட்டில் தண்ணீர் ரூ. 10,000-ஆ?”.. அதிர வைக்கும் பெட்ரோல் விலை!… பிரதமர் மோடி விசிட் பின்னணியில் ஷாக் ரிப்போர்ட்..!!!

பிரதமர் நரேந்திர மோடியின் இந்தோனேசிய வருகையை ஒட்டி, அந்நாட்டின் ஒட்டுமொத்த வாழ்க்கைச் செலவுகள் குறித்த சுவாரசியமான தகவல்களை இக்கட்டுரை விவரிக்கிறது. மேலும் “1.5 லிட்டர் தண்ணீர் பாட்டிலின் விலை 10,000” என்று குறிப்பிட்டிருப்பது இந்திய ரூபாயைக் குறிக்கவில்லை; அது இந்தோனேசிய நாணயமான…

Read more

“போலீஸ் அடிப்பாங்களா?”.. “கணவரைக் கொன்றவளின் கதையை கூகுளில் படித்த சியா..!” 400 அடி பள்ளத்தில் விழுந்த தொழிலதிபர்.. பகீர் சம்பவம்..!!!

புனேவைச் சேர்ந்த இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், அவருடைய தடையம் செய்யவிருந்த மணமகள் சியா கோயல் மற்றும் அவருடைய காதலன் சேத்தன் சௌத்ரி ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கடந்த ஆண்டு மேகாலயாவில் சோனம் ரகுவன்ஷி என்ற…

Read more

நடுரோட்டில் இம்புட்டு துணிச்சலா..? “கையெடுத்து கும்பிட்டு கெஞ்சி அழுத பெண்”.. இழுத்துப் போட்டு கொடூரமாக தாக்கிய கும்பல்… பரபரப்பு வீடியோ..!

பெங்களூரு – மைசூரு விரைவுச்சாலையில் மர்மக் கும்பல் ஒன்று காரில் சென்ற ஒரு குடும்பத்தினரை நடுரோட்டில் மறித்து கொடூரமாகத் தாக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் மத்தூர் நெடுஞ்சாலைப் பகுதியில்…

Read more

ஆம்புலன்ஸ் இல்லை ரோடும் போடல..! சுகாதாரத்துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்திலேயே இப்படியா..? கட்டிலில் சுமந்து செல்லப்பட்ட பழங்குடியின பெண் மரணம்.. அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில், முறையான சாலை வசதியும் ஆம்புலன்ஸ் சேவையும் இல்லாததால், உடல்நலம் பாதிக்கப்பட்ட பழங்குடியினப் பெண் ஒருவர் கட்டிலில் வைத்து மருத்துவமனைக்குச் சுமந்து செல்லப்பட்ட கொடூரமும், அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவமும்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. …

Read more

எஸ்ஏசி ரிஜெக்ட் பண்ணிட்டாரு… விஜயின் காதுக்கு கூட அந்த கதை போல.. ரன் படத்தை தளபதிக்காகவே எழுதினேன்… பல வருஷ சீக்ரெட்டை உடைத்த இயக்குனர் லிங்குசாமி…!!

 பிரபல இயக்குனர் என். லிங்குசாமி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், 2002-இல் பிளாக்பஸ்டர் ஹிட்டான  ரன் திரைப்படம் குறித்த சுவாரசியமான பின்னணித் தகவல் ஒன்றை உடைத்துள்ளார். அதாவது, இந்த அதிரடி காதல் கதைக் களம் உண்மையில் தளபதி விஜயை  மனதில்கொண்டே எழுதப்பட்டது…

Read more

Breaking: கரூர் விவகாரம்..! “முதலமைச்சருக்கு தடை விதிக்க முடியாது”… அதிரடி காட்டிய சுப்ரீம் கோர்ட்… அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, CM விஜய்க்கு எதிரான மனுவை வாபஸ் பெற்றது திமுக..!!

தமிழகத்தில் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சராக விஜய் இருக்கிறார். தேர்தலுக்கு முன்பாக தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கரூர் குற்றச்சாட்டுக்காக செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு கிட்டத்தட்ட 41 பேர் வரை உயிரிழந்தனர். இது…

Read more

இப்பவே என் ஆள பாக்கணும்..! காதலனை பார்க்கத் துடித்த பெண்… 30 நிமிடங்களாக தாயும் தம்பியும் சேர்ந்து… வீட்டுக்குள்ளேயே நடந்த பயங்கரம்… 3 மாதத்திற்கு பின் வெளியான பகீர் உண்மை…!!

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் காதலனை சந்திக்க வேண்டுமென்று பிடிவாதம் பிடித்த ஜோதி அகர்வால் (25) என்ற இளம்பெண்ணை அவரது தாயும், தம்பியும் அடித்துக் கொலை செய்து, தற்கொலை என நாடகமாடிய ஆணவக் கொலை விவகாரம் மூன்று மாதங்களுக்குப் பிறகு தற்போது…

Read more

அடேய்..! இதை பார்த்தா மக்காச்சோளம் சாப்பிடுற ஆசையே போயிரும்… நடு ரோட்டில் அதுவும் சாக்கடையில் சோளத்தை கழுவிய நபர்… முகம் சுளிக்க வைக்கும் வீடியோ..!

மகாராஷ்டிர மாநிலம், தானே பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஜாம்பளிநாக்கா காய்கறி சந்தையில், வியாபாரி ஒருவர் சாலையோர சாக்கடை நீரில் மக்காச்சோளத்தை கழுவும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஜாம்பளிநாக்கா சந்தையானது ஒட்டுமொத்த தானே பகுதிக்கும்…

Read more

Breaking: பெரம்பூர், திருச்சி கிழக்கில் வெற்றி செல்லாது..! “சிஎம் விஜய்க்கு புதிய சிக்கல்”… 3 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ..!!

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளில் தொடரப்பட்ட தேர்தல் வழக்குகளின் அடிப்படையில், தமிழக முதலமைச்சர் விஜய்க்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 2026-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில், இந்த இரண்டு தொகுதிகளிலும் அவர் தாக்கல்…

Read more

2 பேரும் டாக்டரா இருந்தாலும் வேற வேற ஜாதி தான்..! “காதலை ஏத்துக்க முடியாது”… கறார் காட்டிய பெற்றோர்.. 3 பக்க கடிதம் எழுதிவிட்டு உயிரையே விட்ட இளம் டாக்டர்…!!!!

டெல்லியின் சிவில் லைன்ஸ் பகுதியில் அமைந்துள்ள அருணா அசஃப் அலி அரசு மருத்துவமனையின் அறை ஒன்றில், 35 வயதான இளம் மருத்துவர் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தலைநகரில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து டெல்லி போலீசாருக்கு வந்த அவசரத்…

Read more

மொட்டை மாடியிலிருந்து தள்ளிவிட்டும் சாகல..! “குளுக்கோஸ் ட்ரிப்பில் டாய்லெட் கிளீனரை செலுத்தி கணவனை கொன்ற மனைவி”… கள்ளக்காதல் முகத்தால் நடந்த பயங்கரம்..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் நடந்த கேதன் அகர்வால் கொலைச் சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், தெலங்கானா மாநிலத்தில் அதே போன்ற ஒரு கொடூரமான கொலைச் சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்தில், சந்தியா என்ற பெண் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து…

Read more

“11 மாத குழந்தையின் பிறப்புறுப்பில் கூட காயம்”… உடம்பெல்லாம் அப்படி ஒரு கோரம்.. புருஷன் பொண்டாட்டி சண்டையில் தந்தை செய்த பயங்கரம்… நாடகமாடிய தாய்…!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 11 மாதப் பெண் குழந்தை ஒன்று கட்டிலில் இருந்து விழுந்து தற்செயலாக உயிரிழந்ததாகக் கூறப்பட்ட சம்பவம், தற்போது பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மூலம் கொடூரக் கொலை என்பது அம்பலமாகியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த தம்பதியினர், தங்களது 11 மாதக்…

Read more

“கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த ஆதிக்கமா…?” மணப்பெண்ணை ஆடக்கூடாது என மிரட்டிய மாப்பிள்ளைக்கு தந்தை கொடுத்த அதிரடி சாட்டையடி..!!!

திருமணத்திற்கு முந்தைய நாள் கொண்டாட்டத்தின் போது, மணமகன் காட்டிய ஆதிக்கப் போக்கினாலும், மகளின் எதிர்கால வாழ்க்கையைக் கருத்தில் கொண்டும், தந்தை ஒருவர் தனது மகளின் திருமணத்தைத் துணிச்சலாக நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம்  அருகே உள்ள  சின்னகனிபள்ளி…

Read more

“100 ரூபாய் தராதது ஒரு குத்தமா…?” வேலை முடிந்து வீடு திரும்பிய கணவனை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மனைவி…!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள  தாராபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அவதேஷ் (வயது 49). இவரது மனைவி பிரித்தவி. கூலித் தொழிலாளியான அவதேஷ், கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலை முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவரிடம் அவரது மனைவி பிரித்தவி, வீட்டுச்…

Read more

குட் நியூஸ்..! குறைந்தது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ‌.880 குறைவு..!

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 880 வரையில் குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரன் 1,07,200 ரூபாய்க்கும், ஒரு கிராம் 13400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும்…

Read more

“நள்ளிரவு 1 மணிக்கு 7 வயது சிறுவன் செய்த காரியம்!”.. பதறிப்போன ராபிட்டோ ஓட்டுநர்.. இணையத்தை அதிரவைக்கும் வைரல் ஆடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நள்ளிரவு 1 மணியளவில், பெற்றோர் தூங்கிய பிறகு 7 வயது சிறுவன் ஒருவன் டீ குடிப்பதற்காக ‘ராபிட்டோ’ பைக் டாக்சி புக் செய்த சுவாரசியமான மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் புக் செய்த…

Read more

“விவாகரத்து ஆகல.. ஆனா முழு சுதந்திரம்!”.. ‘கணவன் பணம் செலுத்த, காதலன் அனுபவிக்கிறான்’ – ஹமிர்பூரில் நடந்த கொடுமை..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹமிர்பூரில், திருமண உறவில் இருக்கும் தன் மனைவி தனது கள்ளக்காதலனுடன் பொதுவெளியில் சுற்றித் திரிந்ததை கணவர் கையும் களவுமாகப் பிடித்த அதிர்ச்சிச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இன்னும் விவாகரத்து ஆகாத நிலையில், தன் மனைவிக்கு…

Read more

“சைக்கிள் தர்றேன்…1000 ரூபாய் தர்றேன்!”.. சிறுமிகளுக்கு வலைவீசிய கொடூரன்.. ரிஷிகேஷில் கையும் களவுமாக சாமியார் சிக்கிய வீடியோ வைரல்..!!!

உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில், காவி உடை அணிந்த நபர் ஒருவர் சைக்கிள் மற்றும் 1,000 ரூபாய் பணம் தருவதாக ஆசைவார்த்தை கூறி சிறுமிகளைத் தவறான வழியில் பயன்படுத்த முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு அந்த நபரின் கள்ளத்தனமான…

Read more

“என் மனைவி உள்ளே இருக்காங்க, நீங்க போகக்கூடாது!” – வைரல் வீடியோவில் நபர் எடுத்த அதிரடி முடிவு சரியா? தவறா?… இணையத்தில் வெடித்த காரசார விவாதம்..!!!

பொதுக் கழிவறைகளைப் பயன்படுத்துவதில் திருநங்கைகளுக்கான உரிமை மற்றும் பெண்களின் தனியுரிமை சார்ந்த விவாதங்கள் உலகளவில் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், இது தொடர்பான ஒரு சம்பவம் இணையத்தில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது. ஒரு வயதான நபர், தனது மனைவி உள்ளே இருக்கும்…

Read more

“நெஞ்சை பதறவைக்கும் #LionAttack!”.. குஜராத் கிராமத்திற்குள் புகுந்து மனிதன் கழுத்தை கவ்விய சிங்கம்.. வைரலாகும் வீடியோ..!!!

குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள கராஜியா கிராமத்தில், நபர் ஒருவரை சிங்கம் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சிச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காடுகளுக்கு அருகில் அமைந்துள்ள அந்தக் கிராமத்தில் எதிர்பாராத விதமாக நுழைந்த சிங்கம், அங்கிருந்த ஒரு மனிதனை…

Read more

பெற்றோரா? பேய்களா?.. சொந்த மகனை கூரையில் கட்டி தொங்கவிட்ட கொடூரம்!.. அண்டை வீட்டார் எடுத்த பகீர் வீடியோ..!!!

இந்தியப் பெற்றோர்களிடம் நிலவி வரும் ‘அடிச்சால்தான் பிள்ளை வளரும்’ என்ற பழமைவாத சிந்தனை, சில நேரங்களில் எல்லை மீறி சித்திரவதையாக மாறுவதை வெளிச்சம் போட்டுக் காட்டும் அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த வீடியோவில், ஒரு…

Read more

பெண்ணை தொட முயன்ற கொடூரன்…. நடுரோட்டில் போட்டு மிதித்து துவம்சம் செய்த சிறுவர்கள்! பதறவைக்கும் CCTV காட்சி!

மளிகைக் கடையில் தனியாக இருந்த பெண்மணிகளிடம் வாலிபர் ஒருவர் வன்முறையில் ஈடுபட முயன்றதும், அங்கிருந்த சிறுவர்கள் ஒன்றுதிரண்டு அவரைத் தாக்கியதுமான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருகின்றன. மேலும் கடையில் யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி அந்த நபர்…

Read more

“சிரிப்புக்கு பின்னால் இருக்கும் மரண பயம்”..! வைரல் வீடியோவில் நெட்டிசன்களை உலுக்கிய அந்த ஒரு விஷயம்…!!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த பிராங்க் வீடியோ, பார்ப்பதற்கு நகைச்சுவையாக இருந்தாலும், அதன் பின்னணியில் இருக்கும் நிதர்சனம் மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடியது. கொலம்பியா அல்லது வெனிசுலாவின் ஏதேனும் ஒரு நகரமாக இருக்கலாம் என்று கருதப்படும் அந்தப் பகுதியில், ஒரு சாதாரண பிராங்க்…

Read more

“வகுப்பறையில் பூட்டிவிட்டுச் சென்ற ஆசிரியர்கள்!” தூங்கிய மாணவன்.. 4 மணி நேரப் போராட்டம்.. நாடு முழுவதும் எழுந்த கண்டனம்.. ஊழியர்கள் அதிரடி சஸ்பெண்ட்..!!”

ஜம்மு காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில், ஏழாம் வகுப்பு மாணவன் ஒருவன் வகுப்பறையில் தூங்கிப்போன நிலையில், பள்ளி முடிந்து பூட்டப்பட்ட வகுப்பறைக்குள் சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடை விடுமுறைக்கு முந்தைய கடைசி வேலை நாளில்,…

Read more

தலைகீழாக மாறிய சமுதாயம்..! போனில் மூழ்கிய குழந்தை… பூங்காவை அதிரவைத்த பாட்டி!… வைரலாகும் வீடியோ..!!!

இணையத்தில் தற்போது காட்டுத்தீயாய் பரவி வரும் ஒரு வீடியோ, பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒரு பூங்காவில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், தள்ளாத வயதில் ஒரு பாட்டி, அங்கிருக்கும் ‘Leg Press’ எனப்படும் உடற்பயிற்சி கருவியைப் பயன்படுத்தி, மிகவும் கடினமான முறையில் பயிற்சி…

Read more

அம்மா உணவகத்தில் அராஜகம்: “காசு கொடுத்தாத்தான் சோறு..!” தட்டை கழுவச் சொல்லி ஏழைகளை ஏளனப்படுத்தும் ஊழியர்கள் – வைரலாகும் முதியவரின் கண்ணீர் வீடியோ..!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் விதிகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் வழக்கமாக அம்மா உணவகங்களில் ஏழை, எளிய மக்களின் நலன் கருதி…

Read more

பாத்ரூமில் தாடி ஷேவ் செய்யும் மனைவி.. 3 வருடங்களாக திருமண வாழ்க்கை மறைக்கப்பட்ட உண்மை.. ஆத்திரத்தில் கணவர் செய்த கொடூர சம்பவம்..!!”

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில், சமூக வலைதளத்தின் மூலம் அறிமுகமான நபரை இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீயுஷ் என்ற இளைஞரும், சந்தன் என்ற நபரும் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒன்றாகக் குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.…

Read more

“தண்ணீர்லேயே பறக்குதேப்பா வந்தே பாரத்‌‌….!” வருஷா வருஷம் இதே பொழப்பா போச்சு…. மும்பையை மிரள வைத்த ரயில் நிலைய வைரல் வீடியோ….!!

மும்பையில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால் சாலைப் போக்குவரத்து, புறநகர் ரயில் சேவை மற்றும் விமானப் போக்குவரத்து என அனைத்தும் பெரும் முடக்கத்தைச் சந்தித்துள்ளன. இந்தச் சூழலில், மும்பையின் கஞ்சூர்மார்க்…

Read more

“ஐயோ கடவுளே! இப்படி ஆயிடுச்சே….!” Ludo விளையாட்டுக்கு போய் இப்படி குத்தி கொன்னுட்டீங்களேடா…? ஆயுள் தண்டனை முடிஞ்சு வெளிய வந்த சில மாசத்துலயே மறுபடியும் ஒரு கொலையா….???

மகாராஷ்டிர மாநிலத்தில் லூடோ விளையாட்டின் போது ஏற்பட்ட சிறு தகராறு, ஒரு இளைஞனின் கொடூரமான கொலைக்கு வழிவகுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 4-ம் தேதி இரவு, ஜாஹித் ஹுசைன் (28) என்பவர் தனது நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது, அருகிலிருந்த…

Read more

“பரிசு வாங்கப் போன சிறுமி, சடலமாகக் கிடைத்த சோகம்!” சிறுமி படுகொலையால் உறைந்து போன மேற்கு வங்கம்.. மம்தா பானர்ஜி தலைமையில் மெழுகுவர்த்தி ஊர்வலம்.. கொதித்தெழுந்த மக்கள்..!!”

மேற்கு வங்க மாநிலம் பருப்பூரில் 11 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோழிக்கு பிறந்தநாள் பரிசு வாங்கச் சென்ற சிறுமி காணாமல் போன நிலையில், மறுநாள் அந்தப்…

Read more

“சுகாதார அமைச்சரின் மாவட்டத்திலேயே இப்படியா?” ஆம்புலன்ஸ் இல்லை, சாலை இல்லை.. கட்டிலில் சுமந்து சென்ற பெண்ணின் பரிதாப மரணம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!”

மத்தியப் பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில், ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பழங்குடியினப் பெண் ஒருவர் கட்டிலில் சுமந்து செல்லப்பட்ட துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மங்காவன் பகுதியில் சரியான சாலை வசதி இல்லாததால், கிராம மக்கள் அந்தப்…

Read more

“என் புருஷனை விட்ருங்கப்பா…. அடிச்சு கொன்னுடாதீங்க….!” கணவரைப் போட்டு லத்தியால் வெளுத்த காமவெறியர்கள்…. நடுரோட்டில் கதறிய மனைவி…. அலற வைக்கும் வீடியோ….!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மனைவியுடன் சென்ற நேம்பால் என்ற நபர் சில சமூக விரோதிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேம்பாலின் மனைவியிடம் அந்த நபர்கள் அத்துமீறி நடக்க முயன்றதை அவர் தட்டிக்கேட்டதால், ஆத்திரமடைந்த அவர்கள் நேம்பாலை நடுரோட்டில்…

Read more

“இனி பயமே இல்லை.. எல்லோரும் பயந்த இந்தியா.. ஆனா நிஜம் இதுதான்!” வெளிநாட்டுப் பெண் சொன்ன ஷாக்கிங் உண்மை.. இணையத்தில் வெடித்த விவாதம்..!!”

வெளிநாடுகளில் இந்தியா பற்றிய பாதுகாப்பு குறித்த எதிர்மறையான பிம்பம் நிலவி வரும் நிலையில், எம்மா என்ற பெண் பயணி ஒருவரின் அனுபவம் பலரையும் வியக்க வைத்துள்ளது. கேரளா, மேகாலயா உள்ளிட்ட பல மாநிலங்களில் பயணம் செய்த எம்மா, தான் இந்தியாவில் பொது…

Read more

“ஏன்ப்பா வண்டியை இப்படி குறுக்கே திருப்புற….?” கார் டிரைவரிடம் கேள்வி கேட்ட பைக்கருக்கு நேர்ந்த கொடூர விபரீதம்…. சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சிகள்….!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் டிராஃபிக்கில் வாகனத்தை ஓட்டிச் சென்றது தொடர்பாக சாதாரண வாய்த் தகராறில், இருசக்கர வாகனத்தில் வந்த இர்ஃபான் பேக் என்ற வாலிபரின் வயிற்றில் கார் ஓட்டுநர் கத்தியால் குத்திய கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இர்ஃபான் பேக்…

Read more

“கண்ணு தெரியாமலேயே அதிவேக பயணம்!” சாலைகளில் நடக்கும் இந்த அலட்சியம் யாருக்குத்தான் ஆபத்து? ஹரியானாவில் நடந்த விபரீதம்..!!”

சிறு சரக்கு வாகனம் ஒன்றில் அளவுக்கு அதிகமான பொருட்களை ஏற்றிச் செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வாகனத்தின் மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள், முன்பக்கக் கண்ணாடியையும் முழுமையாக மறைத்திருப்பதால், ஓட்டுநருக்குச் சாலை தெரிவதற்கே…

Read more

“அடக்கடவுளே! விளையாட்டா நினைச்சோம்…. ஆனா பையனோட நுரையீரலே சுருங்கிடுச்சு….!” 4 வயது சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்…. கண்ணீரில் உறைந்த குடும்பத்தினர்….!!!

ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில், 4 வயது சிறுவனின் நுரையீரலில் ஒரு மாதத்திற்கும் மேலாக மாட்டிக்கொண்டிருந்த பாக்கு துண்டை அதிநவீன மருத்துவத் தொழில்நுட்பத்தின் மூலம் வெற்றிகரமாக அகற்றி, டாக்டர்கள் அசாத்திய சாதனை படைத்துள்ளனர். அந்தச் சிறுவன் தற்செயலாகப் பாக்குத் துண்டை…

Read more

“சாக்லேட்டுக்குள் நெளியும் புழுக்கள்!” பிரபல நிறுவனத்தின் முகத்திரை கிழிந்தது.. உணவுத் துறையிடம் புகார் அளித்த தந்தை.. இணையத்தில் வைரலாக்கும் வீடியோ..!!”

அகோலாவில் பிரபல நிறுவனம் ஒன்றின் சாக்லேட்டைத் தனது குழந்தைக்கு வாங்கி வந்த தந்தை ஒருவர், அதைப் பிரித்தபோது அதிர்ச்சியடைந்தார். சாக்லேட்டுக்குள் புழுக்கள் நெளிவதைக் கண்டு பதறிய அவர், உடனடியாக அந்தத் துயரச் சம்பவத்தை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.…

Read more

“அதிகாரிகளை மீறிய உறவு!” இடமாற்றம் செய்தும் அடங்காத காதல்.. மனைவியின் அதிரடி என்ட்ரி.. கையும் களவுமாக சிக்கிய காவலர் ஜோடி.. வீதியில் நடந்த அடிதடி..!!”

உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூரில், பெண் காவலர் ஒருவருடன் திருமணமான காவலர் ஒருவர் கணவன்-மனைவியாக வசித்து வந்த நிலையில், அவரது உண்மையான மனைவி அதிரடியாக நேரில் வந்து பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதாப்கடில் பணிபுரிந்தபோது அறிமுகமான இவர்கள், அங்கு…

Read more

“நான் தெய்வத்தின் அவதாரம்!” பேருந்து மேலே ஏறி நின்று ஆட்டம் போட்ட பெண்.. இது பக்தியா அல்லது மனநல பாதிப்பா? போலீஸாரை திணறடித்த சம்பவம்..!!”

மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள தாம்னோத் பேருந்து நிலையத்தில், திங்கள்கிழமை இரவு சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நடத்திய விசித்திரமான செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நீல நிற ஆடை அணிந்திருந்த அந்தப் பெண், திடீரென…

Read more

“குழந்தைகளுக்கு ஆபத்து…. கழுத்துல மாட்டுற ஸ்கூல் ஐடி கார்டு…. வெளிநாட்டுக்கும் நமக்கும் இருக்கும் வித்தியாசம்…. இந்தியாவில் மாற வேண்டும்…. பிரபல குழந்தை மருத்துவர் அறிவுரை…. லைவ் வீடியோ….!!!

பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் தினமும் கழுத்தில் அணியும் ஐடி கார்டு கயிற்றில் எவ்வளவு பெரிய உயிர் ஆபத்து ஒளிந்திருக்கிறது என்பதை விளக்கி, பிரபல குழந்தை மருத்துவர் ஒருவர் வெளியிட்டுள்ள நேரடி விழிப்புணர்வு வீடியோ தற்பொழுது பெற்றோர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“பாம்பையே கையோடு கொண்டு வந்த மூதாட்டி!” கடித்த பாம்பைப் பிடித்து மருத்துவமனைக்கு வந்த தாய்.. ஆஸ்பத்திரியே அலறியது.. இணையத்தில் வைரல்..!!”

நாந்தேட் மாவட்டத்தில், வயலில் வேலை செய்துகொண்டிருந்த சுசீலா வாக்மாரே என்ற 60 வயது மூதாட்டியை பாம்பு ஒன்று கடித்தது. பாம்பு கடித்த அதிர்ச்சியிலும், அது தன் கையைச் சுற்றி இறுக்கமாகப் பிடித்துக் கொண்டதாலும் செய்வதறியாது தவித்த அந்த மூதாட்டி, சற்றும் தயங்காமல்…

Read more

  • July 7, 2026
“இபிஎஸ் கூடத்தான் இருக்கேன்” வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மாஜி அமைச்சர் காமராஜ்…. ஏமாற்றத்தில் தவெக….!!

தமிழக அரசியல் வட்டாரத்திலும், குறிப்பாக சமூக வலைதளங்களிலும் கடந்த சில நாட்களாக அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ், முதலமைச்சர் விஜய்யின் டிவிகே (TVK) கட்சியில் இணையப் போகிறார் என்று காட்டுத்தீயாய் வதந்திகள் பரவி வந்தன. இந்த விவகாரம் அதிமுக தொண்டர்கள் மத்தியில்…

Read more

  • July 7, 2026
“ஒரே நாளில் முதல்வர் விஜய்க்கு எதிராக 4 வழக்குகள்” சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடக்கும் மெகா விசாரணை…. பின்னணி என்ன….?

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள தேர்தல் வழக்குகள் அனைத்தும் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதால், தமிழக அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் தொகுதியில்…

Read more

  • July 7, 2026
“முறைகேடு பண்ணவங்களுக்கு இனிமே தூக்கமில்ல” கனிமவளத் துறை வீசும் அடுத்த அஸ்திரம்…. வெள்ளை அறிக்கை பின்னணி….!!

சென்னை: தமிழகத்தில் உள்ள பல்வேறு குவாரிகளில் கடந்த காலங்களில் நடைபெற்ற பிரம்மாண்ட முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் குறித்து, தற்போதைய தவெக அரசின் கனிமவளத்துறை மிக முக்கியமான “வெள்ளை அறிக்கை” ஒன்றை வெளியிடத் தீவிரமாகத் தயாராகி வருகிறது. இந்த அதிரடித் தகவல் தற்பொழுது…

Read more

“தனியார் பள்ளிக்கு மட்டும் தான் அமைச்சரா?”.. அரசுப் பள்ளிகளின் அவல நிலையைப் பட்டியலிட்டுச் சீமான் அதிரடி தாக்கு..!!!

தனியார் பள்ளிகள் குறித்துப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் உருக்கமாகப் பேசியதற்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் (X) தளத்தில் கடுமையான கண்டனங்களையும், அடுக்கடுக்கான கேள்விகளையும் எழுப்பியுள்ளார். “நகைகளை அடமானம் வைத்துத் தனியார் பள்ளிகளை நடத்துகின்றனர்; பள்ளி…

Read more

“கட்டடமே இல்ல.. ஆனா 87 பேருக்கு போஸ்டிங்!”.. 6 ஆண்டுகளாகப் பேப்பரில் மட்டுமே இயங்கிய 100 பெட் ஹாஸ்பிட்டல்.. வெளியான பகீர் விபரம்..!!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில், நிஜத்தில் கட்டிடமே இல்லாத ஒரு அரசு பொது மருத்துவமனை, கடந்த ஆறு ஆண்டுகளாகத் தடையின்றி இயங்கி வருவதாக அரசு ஆவணங்கள் காட்டும் வினோத ஊழல் அம்பலமாகி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தின் இந்தூர் நகரில்…

Read more

“நானே குடிச்சு பார்க்குறேன்!”.. நெம்மேலி சுத்திகரிப்பு நிலையத்தில் வாட்டர் டெஸ்ட் செய்த முதல்வர் விஜய்.. 22 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு நற்செய்தி..!!

சென்னையின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில், நெம்மேலி அருகே உள்ள பேரூர் பகுதியில் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் புதிய கடல்நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளைத் தமிழக முதல்வர் விஜய் அவர்கள் நேரில் சென்று  தினம் (06.07.2026) ஆய்வு செய்துள்ளார். இந்த…

Read more

“உணவுப் பாதுகாப்புச் சட்டத் திருத்தம் பரிசீலனை செய்க!”.. பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதல்-அமைச்சர் விஜய்..!

தமிழகத்தின் முதல்-அமைச்சர் விஜய், மத்திய அரசின் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். இந்த கோரிக்கையை முன்வைத்து பிரதமர் மோடிக்கு  முதல்-அமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளது அரசியல் வட்டாரத்தில்…

Read more

“வெப் சீரிஸ் பார்த்தா இப்படியெல்லாம் தோணுமா?”… பள்ளி சிறுவன் சொன்ன த்ரில்லர் கதை.. சிசிடிவி-யை பார்த்து ஷாக்கான போலீசார்..!!!!

வெப் சீரிஸ் மோகத்தால் பள்ளி மாணவன் ஒருவன் செய்த காரியமும், அதன் தொடர்ச்சியாக அவன் ஆடிய கடத்தல் நாடகமும் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரின் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு வசிக்கும் பள்ளி மாணவன் ஒருவன், ஒரு குறிப்பிட்ட வெப் சீரிஸில்…

Read more

Other Story