“ஆதாரம் இருந்தா காட்டுங்க உதயநிதி!”.. குதிரை பேரம் புகாரில் கொந்தளித்த சிபிஎம் சண்முகம்.. மதுரையில் பரபரப்பு பேட்டி..!!!

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அதிரடியான பல கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். எதிர்க்கட்சிகள் பணத்திற்காகக் குதிரை பேரத்தில் ஈடுபட்டு ஆளுங்கட்சிக்கு ஆதரவளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது என்று…

Read more

இஸ்ரேலுக்காக 140 கோடி இந்திய மக்கள் இருக்காங்க..! “ட்ரம்பை விட எனக்கு சிறந்த நண்பர் பிரதமர் மோடி தான்”… அமெரிக்காவை அதிர வைத்த நெதன்யாகு..!!

அமெரிக்கா துணை அதிப பேசிய ஜே.டி. வான்ஸ், லெபனான் மீதான தாக்குதல் முரண்பாடுகளால் இஸ்ரேல் அமெரிக்காவை விமர்சித்ததற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசியிருந்தார். “நான் ஒருவேளை இஸ்ரேல் அமைச்சரவையில் இருந்திருந்தால், உலகிலேயே அந்நாட்டிற்கு இருக்கும் ஒரே சக்திவாய்ந்த கூட்டாளியான அமெரிக்காவைத் தாக்கிப்…

Read more

மனநலம் சரியில்லாதவர்..! உருப்படியா எதுவும் தெரியாது.. முட்டாள்தனமா பேசி நேரத்தை வீணடிக்கும் கவாஜா ஆசிப்.. பிரதமர் மோடியை விமர்சித்த பாகிஸ்தானுக்கு மரண பதிலடி..!!!

சீஷெல்ஸ் நாட்டிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் மிக உயரிய விருதான ‘கார்டியன் ஆப் தி ப்ளூ ஹொரைசன்’ கடந்த ஜூன் 28-ஆம் தேதி வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவ்விருதைப் பெறும் உலகின் முதல் நபர்…

Read more

உண்மையை உளறிய உதயநிதி.. “எது பேரிடர் காலம் தெரியுமா”..? திமுகவுக்கு நோஸ்கட் பதில்.. லிஸ்ட் போட்டு சொல்லி அடித்த தவெக… பரபரப்பு பதிவு..!!

தமிழக வெற்றிக்கழகம் வெளியிடுள்ள எக்ஸ் பதிவில் இப்போது ஏற்பட்டுள்ள இந்த அரசியல் பேரிடர்க் காலத்தில்…” என்று திருவாய் மலர்ந்திருக்கும் திரு.உதயநிதி அவர்களே, எது பேரிடர்க் காலம் என்று பார்ப்போமா? தமிழகத்திற்கான பேரிடர்க் காலம், அண்ணா உருவாக்கிய கட்சியை அவரது குடும்பத்தைக்கூட ஒதுக்கித்…

Read more

கலைஞரின் மூத்த பிள்ளை.. முரசொலி எனும் முட்டாள் சொதப்பல் ஒலி..! நட்டு போல்ட் எல்லாம் கழன்று மூக்குடைந்து மண்ணை கவ்விய திமுக… கிழித்து தொங்கவிட்ட தவெக ஐடி விங்…!!

தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில் தன் முரட்டுக் குறட்டை ஒலியை, கீபேடில் கிழிந்து தொங்கும் ஒரு பிழையங்கமாக வெளியிட்டுள்ளது முரசொலி. தீயசக்தி திமுகவின் தீப்பிடித்துக் கருகிய வாசனையில் எழும் விரக்தியின் வெளிப்பாடாக இருக்கிறது, தலையங்கம் என்ற…

Read more

Breaking: எடப்பாடி பழனிச்சாமிக்கு அடுத்த இடி..! சொந்த தாய்மாமன் மகன் அந்நியூர் ராஜா அதிமுகவிலிருந்து விலகல்… இபிஎஸ் மீது பகீர் குற்றசாட்டு…!!!

தமிழக அரசியல் களத்தில் அ.தி.மு.க-வுக்கு அடுத்தடுத்து பெரும் தலைவலிகள் ஏற்பட்டு வரும் நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தாய்மாமா மகனும், மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளருமான கே.பி.எஸ். ராஜா தனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க-விலிருந்து முற்றிலுமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.…

Read more

Breaking: “அதிமுகவிலிருந்து மேலும் 5 எம்எல்ஏக்கள் ராஜினாமா”.. வெளியே போக சொல்லி கறார் காட்டிய இபிஎஸ்… புது குண்டை தூக்கிப்போட்ட கே.சி பழனிசாமி… பரபரப்பு பதிவு…!!!

தமிழக அரசியல் களத்தில் அ.தி.மு.க-விலிருந்து எம்.எல்.ஏ-க்கள் மற்றும் முக்கியப் புள்ளிகள் தொடர்ந்து விலகி வரும் நிலையில், மேலும் 5 அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மிக விரைவில் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தமிழகவெற்றி கழகத்தில் இணைய அதிக வாய்ப்புகள் உள்ளதாக அ.தி.மு.க…

Read more

“ரகசிய ஃபைல்”.. டெல்லிக்கு பறக்க போகும் அதிமுக மாஜிக்களின் தலையெழுத்து… தவெகவுக்கு தாவியவர்களுக்கு செக் வைத்த இபிஎஸ்… கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்..!!

தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், திராவிட கட்சிகளின் 59 ஆண்டுகால ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழகவெற்றி கழகம் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. கடந்த மே 10-ஆம் தேதி ஜோசப்…

Read more

2 பேரை திருமணம் செய்தும் அடங்காத பெண் போலீஸ்..! “கான்ஸ்டபிள் மீது மோகம்”.. வாடகை வீட்டுக்கு போன மனைவி.. ரூமுக்குள் அந்தக் கோலத்தில் கண்டு புரட்டி எடுத்த சம்பவம்.. வீடியோ வைரல்..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில், பெண் காவலர் ஒருவரின் வாடகை வீட்டிற்கு போன தன்னுடைய போலீஸ்காரர் கணவனை, அவரது மனைவி உறவினர்களுடன் சென்று நள்ளிரவில் கச்சிதமாகப் பிடித்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச காவல்துறையில்…

Read more

பிறந்து 5 நாட்கள்தான் ஆகுது..! பச்சிளம் குழந்தையை பார்த்து டென்ஷன் ஆன டாக்டர்… தாய்க்கு கூட இந்த நிலைமையா..? நெஞ்சை பதற வைக்கும் காணொளி…!!

பச்சிளம் குழந்தைகளின் பராமரிப்பில் அறிவியல் பூர்வமான மருத்துவ ஆலோசனைகளை விடுத்து, மூடநம்பிக்கைகளையும் தேவையற்ற சடங்குகளையும் பின்பற்றுவது தாய்க்கும் குழந்தைக்கும் பெரும் ஆபத்தாக முடியும் என்று பிரபல மருத்துவர் ஹனீஷ் பஜாஜ் எச்சரித்துள்ளார். சமீபத்தில் அவரிடம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 5 நாட்களேயான ஒரு…

Read more

டேய்..! என்னை பார்த்து நீ எப்படிடா கண்ணடிக்கலாம்.. நடு ரோட்டில் நடந்த சேசிங்.. கார் ஓட்டுனரை பொளந்து கட்டிய பெண்… கையெடுத்து கும்பிட்டு கெஞ்சியும் விடல… வைரலாகும் வீடியோ…!!!

பொது இடங்களில் பெண்களின் பாதுகாப்பு என்பது பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ள தற்போதைய சூழலில், தனக்கு நேர்ந்த அநாகரிகச் செயலுக்கு நடுரோட்டிலேயே கார் ஓட்டுநரை விரட்டிப் பிடித்து பெண் ஒருவர் தட்டிக் கேட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்தரப் பிரதேச…

Read more

பாத்ரூமுக்குள்ளயே சமாதி..! “குடிகார கணவனுக்கு குழி தோண்டிய மனைவி”.. 45 நாள் நாடகம்… பயத்தில் நடுங்கும் ஆண்கள்… பொண்டாட்டிக்கு பயந்து குடிப்பதையே விட்டுட்டாங்க..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் அரங்கேறியுள்ள ‘பாத்ரூம் மர்டர் கேஸ்’ எனப்படும் கணவன் கொலை வழக்கு, அந்தப் பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தப் பகுதி ஆண்களின் குடிப்பழக்கத்தையே மாற்றியமைத்துள்ளது. அதாவது ஆக்ராவை சேர்ந்த ரூபி என்ற பெண்,…

Read more

பயங்கரம்: அரசு மருத்துவமனை டியூட்டி ரூமில் சடலமாக மீட்கப்பட்ட 35 வயது டாக்டர்.. சிக்கிய 3 பக்க மரண வாக்குமூலம்!.. கண்ணீரில் உறைந்த குடும்பம்..!!!

டெல்லியில் உள்ள மருத்துவமனையில் 35 வயதான மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தவர் டாக்டர் சிமர்பிரீத் சிங் ஆனந்த் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஜூலை 4ஆம் தேதி இரவு 8 மணி முதல் ஜூலை…

Read more

“ஹனிமூன் மர்டர் ப்ளான்”… ஒருவேள மாட்டிக்கிட்டா பெண்களை அடிப்பாங்களா..? ஃபர்ஸ்ட் டே கூகுளில் தேடி பக்காவா பிளான் போட்ட ஷியா.. கேதன் கொலையில் அடுத்தடுத்து வெளிவரும் பகீர் தகவல்கள்..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கேதன் அகர்வால் கொலை வழக்கில் கோயல், கொலையை அரங்கேற்றுவதற்கு முன்பாக கூகுளில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களைத் தேடி முன்கூட்டியே திட்டமிட்டிருப்பது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கடந்த ஜூன் 18-ஆம் தேதி புனேயில் உள்ள…

Read more

“ஐயோ பாவம்.. சைரன் சத்தம் கேட்டும் வழிவிடாத பைக் ரவுடிகள்”.. ஒரு நொடி தாமதித்தாலும் உயிர் போயிருக்கும்!.. பதறவைக்கும் பின்னணி..!!!

வடக்கு பெங்களூரு பகுதியில், ஆபத்தான நிலையில் நோயாளி ஒருவரை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸின் பாதையை மறித்து, ஒரு கும்பல் பைக்குகளில் ஆபத்தான முறையில் வீலிங் செய்த அதிர்ச்சி சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்துள்ளது. அதோடு ஆம்புலன்ஸில் அவசர சைரன் சத்தம் தொடர்ந்து…

Read more

“ஐயோ.. என்ன இப்படி விழுது?”…கார்களுக்கு நடுவே விழுந்த பாராகிளைடர்.. அந்தரத்தில் இருந்து நடுரோட்டில் விழுந்த சுற்றுலாப் பயணி..நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!!

இமாசலப் பிரதேசத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மணாலியில், பாராகிளைடிங் விளையாட்டின் போது எதிர்பாராத விதமாக நேரிட்ட விபத்தின் அதிரவைக்கும் காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன. மணாலியில் உள்ள ஒரு பிஸியான நெடுஞ்சாலையின் நடுவே, பாராகிளைடர் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து திடீரென தரையிறங்கியுள்ளது.…

Read more

லாஸ்ட் பெஞ்ச்..! “இது ஆய்வு அல்ல அராஜகம்”… அரசு பள்ளியில் ஆங்கிலம்.. அமைச்சர் கீர்த்தனாவை வெளுத்து வாங்கிய அன்பில் மகேஷ், நயினார் நாகேந்திரன்… பரபரப்பு வீடியோ..!

தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா சமீபத்தில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு ஆய்வுக்காக சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த மாணவி ஒருவரிடம் அமைச்சர் கீர்த்தனா ஆங்கிலத்தில் கேள்வி கேட்க அந்த மாணவிக்கு பதில் தெரியாமல் நின்று…

Read more

“என்னை கல்யாணம் பண்ணிக்கோ..!” மறுத்த பெண்ணை நடுரோட்டில் பெண்ணின் தலையை செங்கல்லால் உடைத்துவிட்டு போலீசிடமே கெத்து காட்டிய IAS மகன்.. பகீர் சம்பவம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், திருமண வரனைப் பெண் மறுத்ததால், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் மகன் அந்தப் பெண்ணைக் காரில் இருந்து வெளியில் இழுத்துச் செங்கல்லால் மிகக் கொடூரமாகத் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும் கான்பூர் ஐஐடி-யில் பணிபுரியும் 38…

Read more

“ஆபீஸை விட அந்த சுவரைத்தான் எல்லாரும் பார்க்குறாங்க!”… பெரம்பூரில் ரெடியாகும் முதல்வர் விஜய் எம்.எல்.ஏ அலுவலகம்.. கவனத்தை ஈர்க்கும் ஓவியங்கள்…!!!!

தமிழக முதல்வர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் பெரம்பூர் தொகுதியில் திறப்பு விழாவுக்குத் தயாராகி வருகிறது. இந்த அலுவலகக் கட்டடம் மட்டுமன்றி, இதற்கு நேர் எதிரே அமைந்துள்ள சுவர்களில் வரையப்பட்டுள்ள வண்ணமயமான…

Read more

வேற லெவல் ஸ்பீடு..! மும்பை வெள்ளத்தை பிளந்து கொண்டு சீறிப்பாய்ந்த வந்தே பாரத் ரயில்… கன மழையிலும் குறையாத வேகம்… இணையத்தை கலக்கும் வீடியோ..!!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கடந்த சில தினங்களாக நள்ளிரவிலும் நீடித்த கனமழை காரணமாக, நகரின் தாழ்வான பகுதிகள் மற்றும் முக்கியச் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக, மும்பையின் காஞ்சூர் மார்க் பகுதியில் கொட்டித் தீர்த்த பெருமழையால், ரயில் தண்டவாளங்கள் அனைத்தும் முழுமையாகத்…

Read more

“1மணி நேரம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.. 80 லட்சம் கிடைக்கும்!”.. சித்தியின் ஆபாச பிளானை கேட்டு அலறிய பெண்.. உறைந்துபோன பெற்றோர்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் காஜிப்பூர் மாவட்டம் துல்லஹ்பூர் பகுதியில் ஒரு அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது. பணத்திற்காகச் சொந்த மகளின் கற்பை வியாபாரமாக்க முயன்றுள்ளார் ஒரு சித்தி. துல்லஹ்பூர் காவல் எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை, அவரது சொந்த சித்தியான…

Read more

“அந்தக் கடைசி நிமிடங்கள்.. அரக்கர்களிடம் சிக்கி துடித்த 11 வயது தேவதை – குளத்தில் சடலமாக மீட்ட சோகம்… அதிரடி வேட்டையில் களமிறங்கிய எஸ்டிஎப்..!!!

மேற்கு வங்காளத்தின் பாருய்பூர் பகுதியில் நிகழ்ந்த இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், கடந்த சனிக்கிழமை அன்று பிறந்தநாள் பரிசு வாங்குவதற்காக வெளியே சென்ற 11 வயது சிறுமி ஒருத்தி மாயமானாள். அதன் தொடர்ச்சியாக, மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அன்று சூர்யாபூர் ஹாட் பகுதியில் உள்ள…

Read more

“ஷூ, பேண்ட் போடுறதுக்கு முன்னாடி கவனிங்க!”… அந்த 1 மணிநேரத்தை தவறவிட்ட பெற்றோர்… தேள் கடித்த சிறுவனுக்கு நேர்ந்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்…!!!!

மழைக்காலங்களில் விஷப்பூச்சிகள் மற்றும் ஊர்வன போன்ற உயிரினங்கள் கதகதப்பான சூழலைத் தேடி மனிதர்கள் வாழும் வீடுகளுக்குள் நுழைவது வழக்கம். அவ்வாறு ஆடைக்குள் மறைந்திருந்த பூச்சியால் 12 வயது சிறுவன் ஒருவன் மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்ட அதிர்ச்சிச் சம்பவம் மகாராஷ்டிர…

Read more

“என்னது, 4 மணிக்கு ஆபீஸ் க்ளோஸா?!”… இந்திய ஐடி ஊழியருக்கு ஏற்பட்ட விசித்திர பயம்.. சீக்கிரம் வேலை முடிந்ததால் வந்த விபரீதம்… வைரலாகும் ஐடி ஊழியரின் பதிவு..!!!

நார்வேயில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்த இந்திய ஐடி நிபுணர் ஒருவர், அங்குள்ள வேலைச் கலாச்சாரத்தைப் பார்த்து வியந்துபோன தனது அனுபவத்தை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து இந்தியாவில் பொதுவாக நிலவும் 10 முதல் 12 மணி நேரக் கடுமையான…

Read more

“45 டிகிரி வெயில் அடிச்சா குளுருதுப்பா.. ஏலியன் உடம்பா இது?”… டாக்டர்களே வியந்த விசித்திர கேஸ்… வைரலாகும் ஷாக் வீடியோ…!!!

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் பகுதியில் இயற்கையின் விதிகளையே தலைகீழாக மாற்றும் வகையில் ஒரு விசித்திரமான மனிதர் கண்டறியப்பட்டுள்ளார். இவரது உடலமைப்பு மற்றும் செயல்பாடுகள் தற்போதைய மருத்துவ உலகையே பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக கோடைக்காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் போது மனிதர்கள்…

Read more

“நெம்மேலி பிளாண்டுக்கு நேரடியாக விசிட் அடித்த முதல்வர் விஜய்” கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தில் அதிரடி ஆய்வு…. அதிகாரிகளுக்குப் பறந்த முக்கிய உத்தரவு….!!

சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் முக்கியத் திட்டங்களில் ஒன்றான, நெம்மேலி கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டப் பணிகளைத் தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் தற்பொழுது நேரில் சென்று அதிரடியாக ஆய்வு செய்துள்ளார். இந்தச்…

Read more

“தவெக MLA-விடம் பேரம் பேசிய விவகாரம்” எம்பி, எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிக்கு மாறிய கேஸ்…. செந்தில் பாலாஜி, அசோக்குமாருக்கு செக்….!!

சென்னை: தமிழக அரசியல் களத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் தவெக எம்.எல்.ஏ சரவணனிடம் குதிரை பேரம் பேசிய வழக்கில், தற்பொழுது நீதிமன்றத்தில் மிக முக்கியமான மற்றும் அதிரடியான ஒரு பிரேக்கிங் திருப்பம் ஏற்பட்டுள்ளது! ​ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்.எல்.ஏ சரவணனைப் பதவியை ராஜினாமா…

Read more

“அடிச்சா கொன்னுடும்!”… மேய்ப்பர் காலை கவ்விப் பிடித்த சிங்கம்… 20 நாளில் 4வது முறை.. வனத்துறை மீது மக்கள் கடும் கொந்தளிப்பு.. நடுங்க வைக்கும் லைவ் வீடியோ..!!!

குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்திலுள்ள  கிராமத்தில் திங்கள்கிழமை அதிகாலையில் பார்ப்போரைக் உறையவைக்கும் ஒரு பயங்கரச் சம்பவம் நடந்துள்ளது. கால்நடை மேய்ப்பவரான காலுபாய் போகாபாய் காம்ரா என்பவர் தனது வீட்டின் அருகே இருந்தபோது, திடீரென மூன்று காட்டுச் சிங்கங்கள் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்துள்ளன.…

Read more

“35 லட்சம் கொடு.. இல்லைனா நெட்ல போடுவேன்!”… நம்ப வச்சு கழுத்தறுத்த டிரைவர்!.. தொழிலதிபரின் அந்தரங்க வீடியோக்களை காட்டி மிரட்டல்.. பகீர் பின்னணி..!!!

ஐடிபிஐ வங்கியின் முன்னாள் சிஇஓ மற்றும் தற்போதைய பிரபல தொழிலதிபரான சிவசரண் சிங் என்பவரிடம் கார் ஓட்டுநராகப் பணிபுரிந்த நபர், அவரை ரகசியமாகப் படம் பிடித்து மிரட்டிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் கடந்த 4 ஆண்டுகளாக சிவசரண் சிங்கிடம்…

Read more

“கர்நாடகா அணை கட்டுறதை சும்மா பார்த்துட்டு இருக்க மாட்டோம்” அதிரடி தீர்மானம் போட்ட தமிழ்நாடு காங்கிரஸ்…. மாணிக்கம் தாகூர் காட்டிய மாஸ் வேகம்….!!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்குத் தீவிரமாக முயற்சி செய்து வரும் கர்நாடகா அரசுக்கு எதிராக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தற்பொழுது அதிரடியான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இந்தச் சம்பவம் தமிழக மற்றும் கர்நாடகா அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய…

Read more

“மாத்திரையை மட்டும் குடுத்துட்டு போங்க மேடம்!”… உயிருக்கே ஆபத்தான நிலையிலும் மனைவியைகேவலமாக நடத்தும் கணவன்… டாக்டரின் உருக்கமான போஸ்ட்..!!!

டெல்லி எய்ம்ஸ்  மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஜில் கர், தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு உண்மைச் சம்பவம் தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தன்னிடம் சிகிச்சைக்கு வந்த ஒரு தம்பதியினரின் இடையே நடந்த உரையாடலை அவர் வேதனையுடன் விவரித்துள்ளார்.…

Read more

BREAKING: “பதவிய ராஜினாமா செய்ய சொல்லி அனிதா ராதாகிருஷ்ணன் ஆளுங்க மிரட்டுறாங்க” தவெக MLA சரவணன் அதிரடிப் புகார்…. வெடித்தது புதிய பூகம்பம்….!!

தூத்துக்குடி: தமிழக அரசியல் களம் ஏற்கனவே குதிரை பேர வழக்கால் பயங்கர சூடாக இருக்கும் நிலையில், தற்போது ஸ்ரீவைகுண்டம் தொகுதி தவெக எம்.எல்.ஏ சரவணன் அவர்கள் முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது வைத்துள்ள அதிரடியான குற்றச்சாட்டு ஒட்டுமொத்த கோட்டையையும்…

Read more

“நீ என்னைத் தொட்டால், உன்னைக் கொன்றுவிடுவேன். நான் ஏற்கனவே இன்னொருவருக்குச் சொந்தமானவள்”.. முதலிரவு அறையில் அலறிய கணவன்.. பகீர் சம்பவம்..!!!

உத்தரபிரதேசத்தில் திருமணமான அன்றே புதுமணப்பெண் ஒருவர் தனது கணவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்குப் பிறகு முதலிரவு அறையில் கணவன் அவளை நெருங்கிய போது, “நீ என்னைத் தொட்டால், உன்னைக் கொன்றுவிடுவேன். நான் ஏற்கனவே…

Read more

“பைக் டாக்ஸிக்கு பர்மிஷன் தர்றதுல அரசுக்கு என்ன தயக்கம்?!” உயர் நீதிமன்றக் கிளை அதிரடி கேள்வி…. முழு விபரம் உள்ளே….!!

மதுரை: தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக, தற்போதைய தவெக அரசுக்கு உயர் நீதிமன்றக் கிளை அதிரடியான சில கேள்விகளை எழுப்பியுள்ள சம்பவம், தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! ​பைக் டாக்ஸிகளுக்குத் தமிழ்நாட்டில் முறைப்படி அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும்…

Read more

“அவள என்னால மறக்கவே முடியல!”.. டிராஃபிக்கில் கலங்க வைத்த ஆட்டோ ஓட்டுநர்.. ஆட்டோவுக்குள் இருக்கும் ‘அந்த’ ரகசியத்தை பார்த்து உருகிய நெட்டிசன்கள்… வைரலாகும் வீடியோ..!!!

உண்மையான காதல் என்பது மரணத்திற்குப் பிறகும் வாழும் என்பதற்கு இலக்கணமாகத் திகழ்கிறார் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு முதிய ஆட்டோ ஓட்டுநர். தனது மறைந்த மனைவியின் நினைவாக, அவர் தனது ஆட்டோ முழுவதும் மனைவியின் புகைப்படங்களை ஒட்டி வைத்துள்ளார். மனைவி இறந்து 8…

Read more

“ராஜ்கமல் ஆபீஸ் மேனேஜருக்கே வாட்ஸ்அப்ல மெசேஜ்” அவசரமாக ரூ.38.50 லட்சம் கேட்டு மிரட்டிய மர்ம கும்பல்…. சைபர் கிரைம் போலீசாரை களமிறக்கிய கமல் தரப்பு….!!

சென்னை: சென்னை திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாகவும், உலக நாயகன் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்களுக்குச் சொந்தமான ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் மேலாளரையே ஆன்லைன் மோசடி கும்பல் ஒன்று டார்கெட் செய்துள்ள சம்பவம் சென்னையில் பெரும்…

Read more

“ஏறி வந்த வண்டியிலேயே கைவரிசை!”… லாரி டிரைவரிடம் ₹20,000 திருடிய எஸ்.ஐ… எஸ்கேப் ஆக முயன்ற சப்-இன்ஸ்பெக்டருக்கு காத்திருந்த ட்விஸ்ட்..!!!!

ஹமீர்பூர் மாவட்டத்தின் யமுனைப் பாலப் பகுதியில் இந்தச் அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. காட்டம்பூரில் பணியாற்றி வரும் உதவி ஆய்வாளர் கிரிஷ் மிஸ்ரா, லாரி ஒன்றில் பயணம் செய்துள்ளார். அப்போது லாரியின் ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த 20,000 ரூபாயை அவர் திருடியதாகக்…

Read more

ரூ.2,90,00,000 பேக்கேஜ் வேண்டாம்!… பெற்றோரின் உயிரைக் காக்க மளிகைக் கடை திறந்த ஐஐடி பட்டதாரி.. நெஞ்சை உலுக்கும் வைரல் பின்னணி..!!!

ஐஐடி பாம்பேயில் தங்கப் பதக்கம் வென்ற விவேக் சர்மா, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தில் இருந்து ஆண்டுக்கு 2.40 லட்சம் டாலர் சுமார் 2.9 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலைக்கான வாய்ப்பைப் பெற்றார். இதுகுறித்து விசா…

Read more

“என்றும் உங்களுடன் மக்கள் பணியில்” முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து Ex MLA மரகதம் குமரவேல் நெகிழ்ச்சி…. வைரலாகும் எக்ஸ் பதிவு….!!

சென்னை: தமிழக அரசியல் களத்தில் அதிமுகவில் இருந்து விலகி சமீபத்தில் தவெகவில் இணைந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய முன்னாள் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், தற்போது முதலமைச்சர் விஜய் அவர்களை நேரில் சந்தித்துள்ளார். இந்தச் சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் அவர்…

Read more

ஐயோ என்னாச்சு?.. ஒரே ஒரு நொடி.. தப்பிய நாய்!.. அதிவேக இரயிலை ஒற்றை பிரேக்கில் நிறுத்திய மோட்டார் மேன்.. இணையத்தை உலுக்கும் காட்சி..!!!

மும்பை இரயில் நிலையத்தில் உள்ள தண்டவாளத்தில் சிக்கிய ஒரு தெரு நாயின் உயிரைக் காப்பாற்ற, லோக்கல் இரயில் ஓட்டுநர் சாதுரியமாகச் செயல்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மும்பையில் பெய்து வரும் பலத்த மழையின் போது, அந்த நாய்…

Read more

“எங்க நிம்மதி போச்சு.. காசு மட்டும் தான் இருக்கு!” – பெங்களூரு தம்பதியின் கண்ணீர் பதிவு.. கார்ப்பரேட் உலகின் மறுபக்கம்… வைரலாகும் வீடியோ..!!!

அதிக சம்பளம் மற்றும் சிறந்த வாழ்க்கை வாய்ப்புகளுக்காகப் பெங்களூரு போன்ற பெருநகரங்களுக்குக் குடிபெயர்ந்த தம்பதியினர், சில ஆண்டுகளுக்குப் பிறகு ‘டயர் 2’ எனப்படும் இரண்டாம் கட்ட நகரங்களின் நன்மைகளை ஒப்பிட்டுப் பகிர்ந்துள்ள கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இதுகுறித்து…

Read more

ஆணவப் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மாஸ் பிளான்…. “இதப்பத்தி முதலமைச்சர் விஜய்கிட்டயே பேசிட்டேன்” அமைச்சர் வன்னி அரசு ஓப்பன் டாக்….!!

சென்னை: தமிழகத்தில் ஆணவப் படுகொலைகளை முற்றிலுமாகத் தடுக்கும் வகையில், தவெக அரசு ஒரு மிக முக்கியமான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டத்தைக் கொண்டு வரத் தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதுகுறித்த அதிரடித் தகவல் ஒன்றை அமைச்சர் வன்னி அரசு அவர்கள் தற்போது…

Read more

“புதுசா வந்த மினிஸ்டர்களுக்கு டைம் கொடுக்க வேணாமா” தவெக அரசுக்கு ஆதரவாக அண்ணாமலை…. அமெரிக்கா ‘வீ த லீடர்ஸ்’ நிகழ்வில் பேச்சு….!!

அமெரிக்காவில் நடைபெற்ற ‘வீ த லீடர்ஸ்’ (We the Leaders) நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை, தமிழக அரசியல் மற்றும் தற்போதைய ஆளுங்கட்சியான தவெக அரசு குறித்துப் பேசியுள்ள கருத்துக்கள் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைக்…

Read more

“நம்ப வச்சு கழுத்தறுத்த இன்ஸ்டா பிரபலம்!”.. 1 லட்சம் ஃபாலோயர்கள் கொண்ட பெண் இன்ஃப்ளூயன்சர் செய்த பகீர் வேலை.. வசமாக சிக்கிய வாலிபர் எடுத்த அதிரடி முடிவு..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் பகுதியைச் சேர்ந்த முகமது ஷாரூக் என்ற வாலிபரை, இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்களைக் கொண்ட பிரபல இன்ஃப்ளூயன்சர் பெண் அர்ஷா மற்றும் அவரது நண்பர்களான அனஸ், ஷுஐப் ஆகியோர் காதலிப்பது போல நடித்து பிளாக்மெயில் செய்ததாகக்…

Read more

தவெக வெற்றியை விசிக எப்படி கொண்டாட முடியும்…. பதவி ஆசைக்கு திருமாவளவன் கொடுத்த சவுக்கடி பதில்….!!

சென்னை: தமிழக அரசியல் களத்தில் இன்று யாரும் எதிர்பாராத ஒரு மிகப்பெரிய அரசியல் பூகம்பம் வெடித்துள்ளது. திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுவதை உறுதி செய்யும் வகையில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பேசியுள்ள பேச்சு ஒட்டுமொத்த கோட்டையையும் அதிர வைத்துள்ளது! ​விசிக…

Read more

“அலுவலகத்தில் திருமண பார்ட்டி முடித்துவிட்டு சிரித்த முகத்தோடு வந்த புதுப்பெண்”… நள்ளிரவில் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்து மர்ம மரணம்.. கணவன் கைது..!!!

டெல்லியின் லோதி காலனியில் உள்ள பாலிகா குஞ்ச் பகுதியில், 28 வயதான ஆக்ரிதி என்ற புதுமணப் பெண், ஒரு குடியிருப்பு கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து விழுந்து மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கடந்த ஏப்ரல் 24-ஆம்…

Read more

  • July 6, 2026
“லுக் அவுட் நோட்டீஸை ரத்து பண்ணுங்க” சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி சகோதரர் திடீர் மனு…. முழு விவரம் உள்ளே….!!

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மீதான வழக்கில், தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மிக முக்கியமான மற்றும் பரபரப்பான அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. ​அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி சட்டவிரோதமாகப் பணம் பெற்றதாக, செந்தில்…

Read more

பெற்றோரை கதறவிட்ட விமானப் பணிப்பெண் மகள்.. ப்ளைட்டுக்குள் நுழைந்ததும் நடந்த ‘அதிர்ச்சி’ சம்பவம்.. சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்த அந்த ‘ஒரு’ வார்த்தை..!!!

விமானப் பணிப்பெண்ணாகப் பணிபுரியும் ஒரு மகள், தனது பெற்றோருக்குத் தந்துள்ள நெகிழ்ச்சியான ஆச்சரியம் இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளது. அந்தப் பெண் தான் வேறொரு விமானத்தில் பணியில் இருப்பதாகத் தனது பெற்றோரிடம் முன்னரே பொய் கூறியுள்ளார். ஆனால், பெற்றோர் தங்களது பயணத்திற்காக விமானத்திற்குள்…

Read more

“டிடிவி தினகரன் வந்தால் தான் நமக்கு விடிவுகாலம்” ஈபிஎஸ்ஸிடம் நிர்வாகிகள் போட்ட பலத்த கணக்கு…. பரபரக்கும் அரசியல் களம்….!!

தஞ்சாவூர்: அண்மையில் நடந்து முடிந்த தேர்தல் தோல்விக்கு பிறகு, அதிமுகவை மீண்டும் பலப்படுத்துவது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஈபிஎஸ் அவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், தஞ்சை மாவட்ட நிர்வாகிகளுடன் ஈபிஎஸ் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், அனல் பறக்கும்…

Read more

“திமுக மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு விழுந்த பலத்த அடி” ஆளுங்கட்சியின் செயல்பாட்டைப் பாராட்டிய அன்புமணி ராமதாஸ்…. தமிழக அரசியலில் புதிய அதிரடி திருப்பம்….!!

சென்னை: தமிழகத்தில் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்கும் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, கோட்டையில் இன்று ஒரு மிக முக்கியமான மற்றும் பரபரப்பான சந்திப்பு ஒன்று நிகழ்ந்துள்ளது. ​பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் 4 பாமக சட்டமன்ற உறுப்பினர்கள்…

Read more

Other Story