“ஆதாரம் இருந்தா காட்டுங்க உதயநிதி!”.. குதிரை பேரம் புகாரில் கொந்தளித்த சிபிஎம் சண்முகம்.. மதுரையில் பரபரப்பு பேட்டி..!!!
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அதிரடியான பல கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். எதிர்க்கட்சிகள் பணத்திற்காகக் குதிரை பேரத்தில் ஈடுபட்டு ஆளுங்கட்சிக்கு ஆதரவளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது என்று…
Read more