“பணம் கொடுத்தால் கடவுளைக் கட்டியணைக்க முடியுமா?” – சிறப்பு கட்டண தரிசனத்திற்கு வந்த சோதனை.. சென்னை உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி செக்..!!”

தமிழகக் கோவில்களில் விஐபி  தரிசனத்திற்காகக் கோவில் நடைமுறைகளை மாற்றுவதற்கும், சிறப்பு கட்டண தரிசன முறைக்கும் சென்னை உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளது. விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், வி.…

Read more

Other Story