ஒரு தலை காதல்…! “நடு ரோட்டில் பச்ச புள்ளையை 8 முறை தூக்கிப்போட்டு கொன்ற கொடூரம்”… என் கணவனும் இதற்கு காரணம்… என் கையில ஒப்படைங்க.. கதறும் தாய்…!!
உத்தரப் பிரதேச மாநிலம் பெரோசாபாத் மாவட்டத்தில், ஒருதலைக் காதல் மற்றும் குடும்பத் தகராறு காரணமாக ஒன்றரை வயதுக் குழந்தையைச் சாலையில் எட்டு முறை கொடூரமாகத் தூக்கிப் போட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட தாயான ரதி, தனது…
Read more