2023: மே மாத விடுமுறை பட்டியல்…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்தியாவிலுள்ள பள்ளிகளில் 2022-23 ஆம் கல்வியாண்டு முடிவடைந்து விடுமுறை விடப்பட்டிருக்கிறது. அதோடு விடுமுறை நாட்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுற்றுலா செல்லவும், குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிடவும் சிறந்த நேரமாக உள்ளது. அதுமட்டுமின்றி பள்ளிகளில் விடுமுறை நாட்கள் அவர்களுக்கு ஆண்டு…

Read more

SBI வாடிக்கையாளர்களே…. உங்க அக்கவுண்ட்ல ரூ.436 போயிடுச்சா?…. உடனே செக் பண்ணுங்க…!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் எஸ் பி ஐ வங்கி கணக்கு வைத்திருந்தால் அதில் நீங்கள் பரிவர்த்தனை செய்யாமல் உங்கள் கணக்கில் இருந்து 436 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக…

Read more

தமிழகத்தில் அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்த 10 ஆண்டுகளுக்கு பின்பு அனுமதி…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பத்து வருடங்களுக்குப் பிறகு அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அரசு பள்ளிகள், மருத்துவமனைகள், தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயம் உள்ளிட்ட அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.…

Read more

“பெட்ரோல் பங்கில் இந்த 6 வசதிகள் இலவசம்”…. என்னவெல்லாம் தெரியுமா…? கட்டாயம் இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!

இந்தியாவில் பெட்ரோல் பங்க் அமைக்க உரிமம் வேண்டும் என்றால் வாடிக்கையாளர்களுக்கு 6 வசதிகளை இலவசமாக செய்து கொடுக்க வேண்டும். அந்த 6 வசதிகள் என்னவென்று தற்போது பார்க்கலாம். அதன்படி பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.…

Read more

JUST IN: நாளை இங்கு மட்டும் நீட் தேர்வு ஒத்திவைப்பு…. மத்திய அரசு உத்தரவு…!!!

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான இளங்கலை நீட் தேர்வானது நாளை நடைபெற உள்ளது. மேலும் எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் இளங்கலை நீட் தேர்வு எழுதுவதற்கு 20 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர். இந்நிலையில் மணிப்பூரில்…

Read more

“சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டதா”…? ஆளுநர் ரவியின் குற்றச்சாட்டுக்கு தமிழக காவல்துறை விளக்கம்….!!

தமிழ்நாடு காவல்துறை சிதம்பரம் தீட்சிதர்கள் மீதான குழந்தை திருமணம் குறித்த குற்றச்சாட்டில் சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டதா என்பது குறித்து விளக்கம் கொடுத்துள்ளனர். அதாவது சிதம்பரம் டவுன் காவல் நிலையத்தில் குழந்தை திருமணம் குறித்த வழக்கில் 8 ஆண்கள் மற்றும் 3…

Read more

10 ஆண்டுகளுக்கு பின் குட் நியூஸ்…! இனி அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்தலாம்…. தமிழக அரசு அனுமதி…!!

அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதற்கு தயாரிப்பாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகள், தேசிய பூங்காக்கள், வனவிலங்கு…

Read more

ஆளுநர் என்ன ஆண்டவரா….? தீட்சிதர்களுக்கு தனி சட்டம் உள்ளதா…? சேகர்பாபு பதிலடி…!!!

குழந்தை திருமண குற்றச்சாட்டில் இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை என பரவும் தகவல் பொய்யானது என சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் குழந்தை திருமண விவகாரத்தில்பாதிக்கப்பட்ட நான்கு சிறுமிகளில் இரண்டு சிறுமிகள் மட்டுமே மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்கள் என்றும், அவர்களிடம் பெண்…

Read more

வருமான வரி செலுத்துவோர் கவனத்திற்கு…! இந்த தவறை செய்தால் 200% அபராதம்…. கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!

இந்தியாவில் வருமான வரிச் சட்டத்தின் கீழ் வருமான வரி செலுத்துபவர்கள் சில தவறுகளை செய்யும்போது அவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். அதன்படி சுயமதிப்பீட்டு வரியை செலுத்தாமல் இருப்பது, உரிய நேரத்தில் வரி செலுத்த தவறியது, வருமான கணக்கை தாக்கல் செய்ய தவறியது,…

Read more

“தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி படத்தை தடை செய்ய வேண்டும்”…. சீமான் வலியுறுத்தல்…!!

இந்தியா முழுவதும் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி தி காஷ்மீர் பைல்ஸ் படத்தை தொடர்ந்து தி கேரளா ஸ்டோரி படத்தை ஆதரித்தார். அவர் ஆதரித்த இரண்டு படங்களுக்குமே…

Read more

பகீர்…! ஏர் இந்தியா விமானத்தில் பெண்ணை கடித்த விஷத்தேள்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் இருந்து மும்பைக்கு கடந்த 23-ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமான புறப்பட்ட அரை மணி நேரத்தில் பெண் பயணி ஒருவர் திடீரென பயங்கரமாக அலறி கத்தியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி…

Read more

ALERT: வாட்ஸ்அப் மூலம் புதிய மோசடி…. இந்த நம்பரை Block செஞ்சிருங்க…. எச்சரிக்கை தகவல்…!!

இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை…

Read more

BREAKING: அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை வெளுக்கும்…. வானிலை மையம்…!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், க.குறிச்சி, சேலம், தி.மலை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை…

Read more

தமிழகத்தில் உப்பள தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம்…. சற்றுமுன் அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் உப்பள  தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு தனி நல வாரியம் அமைத்திட தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. உப்பள தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை எழுந்து வந்த நிலையில் தற்போது…

Read more

ரேஷன் அட்டை தொலைந்தால் இனி கவலை வேண்டாம்…. தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் மக்களின் வசதிக்காக அரசு அப்போது புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. தற்போது இந்த மாதம் இறுதிக்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும்…

Read more

இனி SMS மூலம் ஈஸியா PF பணம் செக் பண்ணலாம்…. எப்படி தெரியுமா?…. இதோ முழு விவரம்…!!!!

நாட்டில் சம்பளத்திற்கு வேலை செய்யும் ஊழியர்கள் அனைவரும் பிஎஃப் கணக்கு வைத்திருப்பது உண்டு. இது வருங்கால வைப்பு நிதி கணக்கு. இதனை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் நிர்வகித்து வருகின்றது. ஊழியர்கள் அனைவருக்கும் மாதம்தோறும் அவரின் அடிப்படை சம்பளத்தில் 12%…

Read more

தமிழகத்தில் 18 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை…. 2 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை….!!!!

தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கும் சூழலில் கடந்த ஒரு வாரமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் எனவும் அது புயலாக…

Read more

Justin: காவலர் குழந்தைகளின் பள்ளிகள் மூடல்…? இபிஎஸ் குற்றச்சாட்டு…!!

தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி காவலர்கள் குழந்தைகளுக்காக கட்டப்பட்ட பள்ளிக்கூடத்தை மூட திமுக அரசு முயற்சி செய்வதாக தற்போது குற்றம் சாட்டியுள்ளார். அதாவது தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தை மேல கோட்டையூரில் உள்ள பள்ளி வளாகத்திற்கு மாற்றுவதற்கு தமிழக அரசு…

Read more

Breaking: வங்கக் கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி…. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!

இந்தியாவில் கோடை காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில் கடந்த சில நாட்களாகவே அநேக இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தென் கிழக்கு வங்க கடல்…

Read more

Breaking: உப்பளத் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம்… தமிழக அரசு அரசாணை வெளியீடு…!!!

தமிழ்நாடு அரசு உப்பளத் தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைத்து அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த நல வாரியம் 9000-க்கும மேற்பட்ட உப்பளத் தொழிலாளர்களைக் கொண்டு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உப்பளத் தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை அரசு என்று அவர்களுக்காக…

Read more

Justin: இந்தியாவில் ஒரே நாளில் 2961 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி…!!!

இந்தியாவில் சமீப காலமாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் கொரோனா பரவலின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் நேற்று…

Read more

Breaking: தமிழக ரேஷன் கடைகளில் விரைவில் க்யூ ஆர் கோடு வசதி அறிமுகம்… அமைச்சர் சக்ராபாணி அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் பொது வழங்கல் துறையின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, கோதுமை, பருப்பு போன்ற பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து ரேஷன் கடைகளில் பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில்…

Read more

“புதிதாக 4,300 பேருந்துகள் வாங்கப்படும்”…. அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம் தொடங்கப்பட்டது. இலவச பேருந்து பயணம் தொடங்கப்பட்டதால் நடத்துனர்கள் பெண்களை மதிப்பதில்லை எனவும் கிராமப்புறங்களில் பெருவாரியான பேருந்துகள் நிறுத்தப்பட்டது எனவும் தகவல் வெளியானது. இதற்கு…

Read more

6,905 கோப்புகளின் கையெழுத்து, 16 மாவட்டங்களில் கள ஆய்வு…. முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இன்று ‛ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி’ என்ற ஈராண்டு சாதனை மலரை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டதோடு ஈராண்டு சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சியையும் தொடங்கி வைத்தார். அதன் பிறகு பேசிய முதல்வர் ஸ்டாலின்,ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை…

Read more

“என் சக்திக்கு மீறி ஓய்வின்றி உழைக்கிறேன்”…. இது தமிழக மக்களுக்கு புரியும்… முதல்வர் ஸ்டாலின் ஸ்பீச்…!!!

சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் தயாரிக்கப்பட்ட ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி என்ற சாதனை மலரை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதோடு 2 வருட சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சியையும் முதல்வர் ஸ்டாலின் திறந்து…

Read more

“நிலத்தகராறு”…. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சுட்டுக் கொலை…. நெஞ்சை பதற வைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!!

மத்திய பிரதேசம் மாநிலம் மொரீனா மாவட்டத்தில் லேபா எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் தீர் சிங் மற்றும் கஜேந்திர சிங் ஆகியோர் வசித்து வருகிறார்கள். இவர்களின் இரு குடும்பத்தினருக்கும் இடையே கடந்த 2013-ம் ஆண்டிலிருந்து குப்பைகளை கொட்டுவது தொடர்பாக நிலத்தகராறு…

Read more

“மசாலா பொருட்களில் மாட்டுச்சாணம், கோமியம்”…. வீடியோவால் வந்த சோதனை…. கூகுள் நிறுவனத்துக்கு பறந்த உத்தரவு…!!!

இந்தியாவில் இந்து மதத்தில் பசுமாடு என்பது புனிதமான விலங்காக கருதப்படுகிறது. பசு மாட்டின் பால், கோமியம், மாட்டுச்சாணம் போன்றவற்றை இந்து மக்கள் தங்கள் வாழ்வில் ஒரு அங்கமாக கருதுகிறார்கள். அதன் பிறகு பசு மாட்டின் கோமியத்தை குடிப்பதால் நன்மை நடக்கும் எனவும்…

Read more

“தொழில் பழகுநோருக்கு மே 8-ம் தேதி சிறப்பு முகாம்”… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!

இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஸ்கில் இந்தியா திட்டத்தின் கீழ் பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையின் ஒரு பகுதியாக திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் சார்பில் நாடு முழுவதும் தேசிய தொழில் பழகுநர் மேளா…

Read more

“ஜல்லிக்கட்டில் உயிரிழந்த காளை மாடு”… கண்ணீரில் EX. அமைச்சர் விஜயபாஸ்கர்…. உருக்கமான பதிவு…!!

அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னுடைய வீட்டில் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார். இவருடைய காளைகள் பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று வருகிறது. அந்த வகையில் கடந்த 2-ம் தேதி புதுக்கோட்டை…

Read more

பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…! சென்னை-மைசூர் வந்தே பாரத் ரயிலின் வேகம் அதிகரிப்பு… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

இந்தியாவில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு வந்தே பாரத் ரயில் சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தென்னிந்தியாவில் சென்னை-மைசூர் இடையே முதல் வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டது. இந்த ரயில் மணிக்கு 180 கிலோமீட்டர்…

Read more

“சென்னையில் விமான கட்டணம் மீண்டும் அதிகரிப்பு”… கடும் அதிர்ச்சியில் பயணிகள்…!!

சென்னை விமான நிலையம் மேம்பாடு கட்டணம் திடீரென அதிகரிக்கப்பட்டது பயணிகள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கோடை விடுமுறை என்பதால் விமானத்தில் வழக்கத்தை விட பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக விமான கட்டணமும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் தற்போது…

Read more

“இனி டிக்கெட் பரிசோதகர்களின் உடலில் கேமரா பொருத்தப்படும்”… இந்திய ரயில்வே அதிரடி முடிவு….!!!

இந்திய ரயில்வே நிர்வாகம் டிக்கெட் பரிசோதகர்களின் உடலில் கேமரா பொருத்தும் திட்டத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. அதாவது டிக்கெட் பரிசோதகர்களுக்கும் பயணிகளுக்கும் இடையே சமீப காலமாக மோதல் போக்கு என்பது அதிகரித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் பஞ்சாப் மாநிலத்தில் டிக்கெட்…

Read more

“போட்டோ வெளியிட்டு இளம் பெண் கேட்ட ஒரு விஷயம்”…. திக்கு முக்காட வைத்த நெட்டிசன்கள்…. இணையத்தில் படு வைரல்…!!!

இன்றைய காலகட்டத்தில் சோசியல் மீடியா பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. ஒரு சிறிய விஷயம் கூட சோசியல் மீடியாவில் சீக்கிரமாக வைரலாகி விடுகிறது. இந்நிலையில் ஜெனி என்ற ஒரு பெண் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் செருப்பு கடையில் நின்று செல்பி எடுத்த…

Read more

ரயிலில் செல்லப்பிராணிகள் பயணம் செய்ய…. இனி டிக்கெட் முன்பதிவு அவசியம்…. ரயில்வே முடிவு…!!!

ரயிலில் செல்லப்பிராணிகளை அழைத்து செல்ல ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக முதல் வகுப்பு ஏசி பெட்டியில் பிராணிகளை அழைத்துச் செல்ல பயணத் தேதியன்று நேரடியாக டிக்கெட் பெற முடியும். இந்நிலையில், தற்போது…

Read more

BREAKING: உடனே திரும்புங்க…. மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை…!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகி பின்னர் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதால், மீனவர்கள் இன்று மாலைக்குள் கரைக்கு திரும்ப வேண்டும் என்று மீன்வளத்துறை அவசர எச்சரிக்கை உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், நாளை முதல் மறு அறிவிப்பு…

Read more

63 வயதில் தன் ஆசையை நிறைவேற்றிய பாட்டி…. என்ன தெரியுமா…? வைரலாகும் நெகிழ்ச்சி சம்பவம்…!!!

கல்விக்கு வயது தடை இல்லை என்பதை உணர்த்தும் விதமாக சமீப காலமாகவே வயதானவர்களும் படிப்பில் அசத்தி வருகின்றார்கள். அந்த வகையில் மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த 63 வயது மூதாட்டி நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கல்லூரியில் படித்து வரும்…

Read more

திமுகவின் மூத்த தலைவர் காலமானார்…. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…!!!

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான மிசா.பி.மதிவாணன் வயது மூப்பு காரணமாக காலமானார். தலைமைச் செயற்குழு உறுப்பினர், விவசாயத் தொழிலாளர் அணியின் மாநிலச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். கருணாநிதியை தலைவராக முன்மொழிந்தவர்களில் மிசா.பி. மதிவாணனும் ஒருவர். அவரது மறைவிற்கு…

Read more

கல்லூரிகளுக்கான புதிய திட்டம்…. தமிழ்நாடு மாநில உயர்கல்வி சபை அறிமுகம்…!!

தமிழ்நாடு மாநில உயர்கல்வி சபையானது தற்போது புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கருத்தரங்குகள் மற்றும் கூட்டங்களை நடத்துவதற்கு கல்லூரிகளை ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. 2022-23 ஆம் கல்வியாண்டிற்கான “பகுதியளவு நிதி உதவி” திட்டத்தின் கீழ்,…

Read more

தமிழக அமைச்சர் ஆவது எப்போது….? கனிமொழி சொன்ன பதில் இதுதான்…!!!

பேட்டி ஒன்றில், திமுகவின் தேசிய அரசியல் முகமாக நான் மட்டுமில்லை பலர் உள்ளனர். என்னை பொருத்தவரை திமுகவின் அடிப்படை கொள்கைகள் எதையும் நான் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை. நாடாளுமன்றத்தில் கட்சி தரப்பில் இருந்து அனைத்து விஷயங்களையும் எந்தவித சமரசமும் இல்லாமல்…

Read more

தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தில் வங்கி கடன் உதவி…. ஜெர்சி கலப்பின கறவை மாடுகள் வழங்க நடவடிக்கை….!!!

தமிழகத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையத்துடன் சேர்ந்து ஆவின் பால் நிறுவனம் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை மக்களுக்கு விற்பனை செய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 37.38 லட்சமாக இருந்த ஆவின் பால் கொள்முதல் தற்போது நாள்தோறும்…

Read more

தமிழகத்தில் தட்டச்சு தேர்வு முடிவுகள் வெளியீடு…. எப்படி டவுன்லோட் செய்வது?… இதோ முழு விவரம்….!!!

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் அரசு தொழில்நுட்ப வணிகவியல் பாடநெறி சுருக்கெழுத்து, கணக்கு மற்றும் தட்டச்சு பாடங்களுக்கான TNDTE தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் இந்த தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாகவும் இதனை தேர்வர்கள்…

Read more

RDக்கு அதிக வட்டி கிடைக்கும்….. எந்தெந்த வங்கிகளில் தெரியுமா…? இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!!

சாமானிய மக்கள், முதலீடு செய்வதற்கான வழிமுறைகளில் தொடர் வைப்பு நிதி திட்டம் என்று அழைக்கப்படும் ரெக்கரிங் டெபாசிட் முக்கிய பங்கு விகிக்கிறது. தொடர்ச்சியான வைப்புத் தொகையை செலுத்துவதன் மூலம், தனி நபர்கள் தவறாமல் சேமிக்கும் பழக்கத்தை அடைய உதவுகிறது. வருங்காலத்திற்கு திட்டமிட்டு பணத்தை…

Read more

HDFC வங்கியின் புதிய திட்டம்…. இதில் இவ்வளவு வசதிகளா?…. வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

நாட்டின் மிகப்பெரிய வங்கியான எச்டிஎப்சி வங்கி நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற வாடிக்கையாளர்களுக்காக Vishesh ஏன்டா திட்டத்தை நேற்று அறிமுகம் செய்தது. இந்தத் திட்டத்தில் சுமார் ஒரு லட்சம் புதிய வாடிக்கையாளர்களை இணைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டிற்குள் நகர்புறம் மற்றும் கிராமப்புறங்களில் மட்டும்…

Read more

இனி ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை அறிவது ரொம்ப ஈசி…. புதிய வசதி அறிமுகம்…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு…

Read more

RD வைப்புத்தொகை: எந்தெந்த வங்கிகள் 7%-க்கும் அதிகமான வட்டி வழங்கும்?…. இதோ முழு விபரம்….!!!!

தொடர் டெபாசிட்டுகளுக்கு 7  வங்கிகளானது 7 சதவீதத்துக்கும் அதிக வட்டியை வழங்குகிறது. இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை மீண்டும் மீண்டும் உயர்த்தியதை அடுத்து, பல்வேறு வங்கிகள் ஐந்தாண்டு காலக்கெடுவுடன் RD-களுக்கான வட்டி விகிதத்தை அதிகரித்தது. ரெக்கரிங் டெபாசிட்டுக்கு 7.6சதவீதம் வரையிலும்…

Read more

சிறுமிகளுக்கு இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை செய்யவில்லை… டிஜிபி விளக்கம்…!!!

குழந்தை திருமண குற்றச்சாட்டில் இரு விரல் கன்னித்தன்மை பரிசோதனை என பரவும் தகவல் பொய்யானது என DGP சைலேந்திரபாபு விளக்கமளித்துள்ளார். சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் குழந்தை திருமண விவகாரத்தில்பாதிக்கப்பட்ட நான்கு சிறுமிகளில் இரண்டு சிறுமிகள் மட்டுமே மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டார்கள்.…

Read more

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் பொறியியல் மற்றும் பி டெக் படிப்புகளில் சேர நேற்று விண்ணப்பப்பதிவு தொடங்கியது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் அடுத்த கல்வி ஆண்டில் சேர்க்கை பெற விருப்பமுள்ளவர்கள் https://www.tneaonline.org/என்ற இணையதளத்தில் பதிவேற்றம்…

Read more

ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு… இந்த வழித்தடங்களில் ரயில் சேவையில் மாற்றம்…!!!

சென்னையிலிருந்து குருவாயூர் செல்லும் விரைவு ரயில் சேவை வருகின்ற மே 8 ஆம் தேதி மாற்று பாதையில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து கேரளாவின் குருவாயூருக்கு தினம் தோறும் காலை 9 மணிக்கு விரைவு ரயில்…

Read more

பெண்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு…. உதவி மையத்தில் பணியாற்ற மே 22க்குள் விண்ணப்பிக்கலாம்…. சென்னை ஆட்சியர் அறிவிப்பு….!!!

பெண்களுக்கு உதவும் விதமாக சென்னையில் உள்ள ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பணிக்கு மே 22ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேரமும் உடனடி மற்றும் அவசர சேவைகளை வழங்கும் விதமாக…

Read more

தமிழகத்தில் பார்வை திறனற்றோருக்கு பிரெய்லி எழுத்துக்களை வாசிக்கும் கருவி…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக பார்வை திறன் அற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரெய்லி எழுத்துக்களை மின்னலும் முறையில் வாசிக்க உதவும் கருவிகள் நடப்பு நிதியாண்டில் பெற தேவையான விண்ணப்பங்கள் மாவட்ட நல அலுவலகங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கருவியை…

Read more

Other Story