தமிழகத்தில் பத்து வருடங்களுக்குப் பிறகு அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அரசு பள்ளிகள், மருத்துவமனைகள், தேசிய பூங்காக்கள், வனவிலங்கு சரணாலயம் உள்ளிட்ட அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அலுவலகத்தில் படப்பிடிப்பு அனுமதியை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக அரசின் அறிவிப்புக்கு தயாரிப்பாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு இடங்களில் படப்பிடிப்பு நடத்த 10 ஆண்டுகளுக்கு பின்பு அனுமதி…. அரசு அறிவிப்பு…!!!
Related Posts
“ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒட்டிக் கொள்பவன் நான் அல்ல!”.. நடிகர் சத்யராஜின் விசுவாசப் பேச்சு..!!!
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற கலைஞர் கணினி கல்வியகம் மற்றும் மகளிர் திறன் மேம்பாட்டு மையத்தின் சான்றிதழ் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகர் சத்யராஜ், தமிழக அரசியல் சூழல் குறித்து அதிரடியான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். தான் திமுகவின் ‘கட்டப்பா’ என்று தன்னை…
Read more” பாலியல் வன்கொடுமை குற்றவாளி வெளிய!.. பேசுனா கைது இது உச்சக்கட்ட அடக்குமுறை!”… திமுக எம்.எல்.ஏ கைது விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆவேசப் பேச்சு..!!!!
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சரை விமர்சித்துப் பேசியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளதை உதயநிதி ஸ்டாலின் கடுமையாகக் கண்டித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு, ஒரே நாளில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சூழலில், தற்போது மார்க்கண்டேயனை அதிகாலை…
Read more