தமிழகத்தில் பயங்கரம்..! ஓட ஓட விரட்டி ரவுடி துடி துடிக்க வெட்டி படுகொலை… சென்னையில் பரபரப்பு..!!
சென்னையில் எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த சத்யா (24) என்ற இளைஞர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதியப்பட்டிருந்தன. எண்ணூர் போலீஸ் நிலையத்தில் ‘பி’ பிரிவு சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் அவர் பதிவு செய்யப்பட்டிருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எண்ணூரில்…
Read more