அம்பேத்கார் பிறந்தநாள்: ஏப்ரல் 14 ஆம் தேதி புதுச்சேரி ஜிப்மருக்கு விடுமுறை அறிவிப்பு…!!!

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளான வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதியை பொதுவிடுமுறையாக மத்திய அரசு அறிவித்துள்ளது. வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. இந்த வருடம் 133வது…

Read more

BREAKING: டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு…. சூப்பர் அறிவிப்பு..!!!

டாஸ்மாக் கடைகளில் தொகுப்பூதிய முறையில் பணியாற்றி வரும் மேற்பார்வையாளர்களுக்கு 1100 ரூபாய், விற்பனையாளர்களுக்கு 930 ரூபாய், உதவியாளர்களுக்கு 840 ரூபாய் மாதந்தோறும் கூடுதலாக ஊதியம் உயர்த்தி இம்மாதம் முதல் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்

Read more

“உதவியாளர் கையில் செருப்பு” இது தான் NO.1 முதல்வரின் திராவிட ஆட்சியா…? போட்டு தாக்கிய குஷ்பூ…!!!

மாவட்ட ஆட்சியர் தனது காலணியை உதவியாளரை அழைத்து எடுக்கச் சொன்ன சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சியில் கூத்தாண்டவர் கோவிலுக்கு  மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் ஜதாவத் சென்றுள்ளார். அப்போது கோவிலுக்குள் செல்வதற்கு முன்பு மாவட்ட ஆட்சியர் தனது காலனியை கழட்டி உதவியாளரை எடுத்துச்செல்லுமாறு…

Read more

BREAKING: டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும்… குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

டாஸ்மாக் சில்லறை வணிகக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதியளித்துள்ளார். கடந்த மார்ச் 31ஆம் தேதி வரையிலான கணக்கின் படி 5,329 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அவை படிப்படியாக குறைக்கப்படும். மேலும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு ஊதிய…

Read more

கொரோனா: அடுத்த நான்கு வாரங்களுக்கு எச்சரிக்கை…. மருத்துவர்கள் அலெர்ட்…!!!

உருமாறிய கொரோனா வைரஸால் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்க முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த மாறுபாட்டால் வைரஸினுடைய முந்தைய வேரியண்டை காட்டிலும் மிகவும் தொற்றும் தன்மை உடையது மற்றும் அதிக வீரியமிக்கதாக இருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக  இன்ஃப்ளூயன்சா,…

Read more

அடக்கடவுளே…! ஆளே அடையாளம் தெரியாமல் மாறி போன நடிகர் பாலா…. கவலையில் ரசிகர்கள்…!!!

தமிழில் ‘அன்பு’ படம் மூலம் அறிமுகம் ஆன, நடிகர் பாலா கல்லீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டார். இதனால் உயிர் பிழைப்பது கடினம் என அவரே வீடியோ வெளியிட்டிருந்தார். இந்நிலையில், கல்லீரல் மாற்று சிகிச்சைக்குபின், அவர் தன் மனைவியுடன் இருக்கும் போட்டோவை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.…

Read more

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி ராணி காலமானார்…. சோகத்தில் மக்கள்…!!!

புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி ராணியான ரமாதேவி இன்று காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக, திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னர் ராஜகோபால தொண்டைமானின் தம்பி மனைவி ஆவார். புதுக்கோட்டை மக்களுக்கு…

Read more

BREAKING: படப்பிடிப்பில் குண்டுவெடிப்பு… நடிகர் சஞ்சய் தத்-க்கு காயம்…!!

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்-க்கு படப்பிடிப்பு தளத்தில் பலத்த காயம் பட்டுள்ளது. பெங்களூருவில் கேடி படப்பிடிப்பில் அவர் இருந்தபோது விபத்து ஏற்பட்டது. குண்டுவெடிப்பு தொடர்பான காட்சியில் அவர் நடித்தபோது எதிர்பாராமல் அவர் அருகிலேயே குண்டு வெடித்தது. இதனால் சஞ்சயின் முகம், தலை,…

Read more

தொடர் விடுமுறை: 500 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு…. போக்குவரத்து கழகம் அறிவிப்பு…!!!

பொதுவாகவே பண்டிகை காலங்கள் மற்றும் தொடர் விடுமுறையை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் ஏப்ரல் 14ஆம் தேதியன்று தமிழ்ப்புத்தாண்டு மற்றும் 22ஆம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக 500 சிறப்பு…

Read more

என் கணவரை “அந்த வார்த்தை” சொல்லி கிண்டல் பண்றாங்க…. கண்ணீர் வடிக்கும் நீலிமா…!!!

தமிழ் திரையுலகில் பிரியசகி, இதய திருடன், திமிரு, நான் மகான் அல்ல, வாலிப ராஜா உட்பட பல்வேறு படங்களில் நடித்திருக்கும் நீலிமா ராணி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பெரும்பாலோனோர்  பின் தொடர்கின்றனர். அவற்றில் தன் புகைப்படம்…

Read more

BREAKING: திருமணமாகாத மகள், பேத்தி என்ற சொற்கள் நீக்கம்…. அமைச்சர் அறிவிப்பு…!!!

தமிழ்நாடு நிலச்சீர்திருத்த (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை வழங்கும் வகையில், சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள திருமணமாகாத மகள்கள், திருமணமாகாத பேத்திகள் என்ற சொற்கள் நீக்கப்படும் என்று அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ரூ.30 லட்சம் மதிப்பில்…

Read more

சற்றுமுன்: இபிஎஸ் வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு…!!!

அதிமுக பொதுச் செயலாளராக அங்கீகரிக்க கோரி இபிஎஸ் வழக்கில் அதிமுக சட்ட விதி திருத்தங்களை ஏற்பது பற்றி 10 நாட்களுக்குள் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கஉத்தரவிட்டு, டெல்லி உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது. இதனால், அதிமுக சட்ட விதிகளை திருத்தியதை தேர்தல்…

Read more

#BREAKING: திமுகவிலிருந்து நீக்கப்பட்ட கவுன்சிலர் கைது…!!!

கடலூர் அருகே தனியார் பள்ளியில் பயிலும் 6 வயது சிறுமிக்கு பள்ளி தாளாளரும், திமுக கவுன்சிலருமான பக்கிரிசாமி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து, திமுகவின் அனைத்து பொறுப்பில் இருந்தும் பக்கிரிசாமி நீக்கப்படுவதாக துரைமுருகன் அறிவித்த…

Read more

Breaking: உச்சத்தில் கொரோனா ….. மீண்டும் “Work from home”…?

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டதால் சுகாதாரத்துறை அதிகாரிகள் பீதியடைந்துள்ளனர். நேற்று 5,676ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று புதிய உச்சமாக 7,830ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 16 பேர் இறந்துள்ளனர். கொரோனா 10…

Read more

வரலாற்றில் தெற்கில் யாரும் ஊழல் செய்யவில்லை…. வெட்கமின்றி ஆட்சிக்காக கூட்டணி கிடையாது… பாஜக து.தலைவர் பதிலடி..!!!

தமிழ்நாட்டின் அரசியல் அரங்கு நீண்ட நெடிய வரலாறு கொண்டது என்றும் சேர, சோழ, பாண்டியர் காலத்தில் இருந்து தமிழர்கள்தான் விளையாடிக் கொண்டிருக்கிறார்களே தவிர, வடக்கே இருந்து வந்து இங்கு யாரும் வென்ற வரலாறு கிடையாது என்றும், தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் அப்படி…

Read more

அப்படிப்போடு..! அந்தர்பல்டி அடித்தது திமுக….. வெளியான முக்கிய அறிவிப்பு..!!!

தொடர்ந்து சர்ச்சையாக பேசிவரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக இன்று திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆளுநர் மாளிகை முன் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தன. ஆளுநருக்கு எதிரான போராட்டங்களுக்கு இதுவரை மறைமுகமாக ஆதரவு அளித்து வந்த திமுக, இம்முறை நேரடியாக களத்தில் இறங்கியுள்ளதாகவும்,…

Read more

இனி ஜாலி தான்…! கோடை விடுமுறையில் 4,000 சிறப்பு ரயில்கள்…. இந்தியன் ரயில்வே அறிவிப்பு…!!!

பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்கு மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கம். பயணிகளின் சவுகரியத்திற்கு ஏற்ப ரயில்வே துறையில் பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும் ஒவ்வொருமுக்கியமான  பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக…

Read more

மக்களே..! 11 மணிக்கு பின் வெளியே செல்ல வேண்டாம்…. சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!!

பொதுவாக  தமிழகத்தில் மார்ச் முதல் மே மாதம் வரையிலான கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஏப்ரல் மாதத்தில் இயல்பாக 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமிருக்கும். அதுவே மே மாதத்தில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும். ஆனால்…

Read more

கொடூரமான தாக்குதல் பொதுமக்கள் 100 பேர் பலி… உலகையே உலுக்கிய சம்பவம்…!!!

மியான்மர் நாட்டில் ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 100 பேர் கொல்லப்பட்ட சம்பவம் உலகத்தையே உலுக்கியுள்ளது. மியான்மர் நாட்டில் சாஜைங் என்ற பகுதியில் ராணுவ ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை ஒடுக்கும் வகையில் பொதுமக்களை…

Read more

COVID BREAKING: தமிழ்நாட்டில் அடுத்த அதிர்ச்சி மரணம்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடமருதூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 56 வயதான பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அரசு மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சமீபகாலமாக கொரோனா எந்த அளவிற்கு உயர்கிறதோ,…

Read more

இது மட்டும் இருந்தா போதும்… உங்க வீட்டு செடியில உள்ள பூச்சியை ஓட ஓட விரட்டலாம்…!!

நம்முடைய வீட்டைச் சுற்றியோ அல்லது மாடியிலோ ஆசை ஆசையாக செடிகளை வளர்த்து வருவோம். ஆனால் அந்த செடிகளில் பூச்சிகள் பாதிப்பை ஏற்படுத்தும் போது அது நமக்கு கஷ்டமாக இருக்கும். அதை சரி செய்வதற்கு கடைகளில் கிடைக்கும் செயற்கையான மருந்துகளை கலந்து பயன்படுத்துவோம்.…

Read more

ஆளுநருக்கு எதிரான போரட்டத்தில் நேரடியாக திமுக…. இதுவே முதல்முறை சம்பவம்…!!!

தமிழ்நாட்டிற்கு வந்தது முதல் ஆளுநர் மாண்புமிகு ஆர் என் ரவி அவர்களுடைய பேச்சுகள், செயல்பாடுகள், நடவடிக்கைகள் சர்ச்சைக்குரியதாகவும் மர்மமானதாகவும் இருக்கின்றன. அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரிக்கும் ஒரு மாநிலத்தின் ஆளுநராக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டவர் என்பதை மறந்து பாஜக- ஆர் எஸ் எஸ்…

Read more

“சமூகநீதி வரலாற்றில் கரும்புள்ளி ஆகிவிடக்கூடாது” எச்சரிக்கை விடுக்கும் திருமா..!!!

வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளை விரைவில் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இறையூர் வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டது பெரும்…

Read more

உதவியாளர் கையில் காலணி…. சர்ச்சையில் சிக்கிய ஆட்சியர்…. கடும் கண்டனம்…!!!

மாவட்ட ஆட்சியர் தனது காலணியை உதவியாளரை அழைத்து எடுக்கச் சொன்ன சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சியில் கூத்தாண்டவர் கோவிலுக்கு  மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் ஜதாவத் சென்றுள்ளார். அப்போது கோவிலுக்குள் செல்வதற்கு முன்பு மாவட்ட ஆட்சியர் தனது காலனியை கழட்டி உதவியாளரை எடுத்துச்செல்லுமாறு…

Read more

டிஜிட்டல் உலகில் புதிய வகை மோசடி…. மக்களே கவனம் தேவை…. இது உங்களுக்கு தான்…!!!

சமீப காலமாக ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும்…

Read more

மக்களே..! ரசாயனம் கலந்த பழங்கள் விற்பனையா…? புகார் எண் அறிவிப்பு…!!!

தற்போது தமிழகத்தில் கோடை வெயில்  வாட்டி வதைத்து வருகிறது. இதனால் வெயிலில் தாக்கத்திலிருந்து தப்பித்து கொள்வதற்காக பெரும்பாலான மக்கள்  பழங்களை சாப்பிடுகின்றனர். இதனை பயன்படுத்திக் கொள்ளும் வியாபாரிகள் வியாபாரத்தை அதிகப்படுத்த பழங்களில் ரசாயனம் கலப்பதாக புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில் வியாபாரிகள்…

Read more

நாளை 71,000 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் பிரதமர்…. மகிழ்ச்சியில் இளைஞர்கள்..!!!

எப்படியாவது அரசு வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்று பல லட்சம் மாணவர்கள் அரசு வேலைக்காக தீவிரமாக படித்து வருகிறார்கள். இதில் கடந்த 2014 ஆம் வருடம் தேர்தல் வாக்குறுதியின் படி பிரதமர் மோடி ஒரு கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று…

Read more

இந்த மனசு தான் சார் கடவுள்..! 150 குழந்தைகளை தத்தெடுத்த நடிகர் லாரன்ஸ்…!!!

நடன இயக்குனர், நடிகர், டைரக்டர் என பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ் இப்போது நடித்திருக்கும் திரைப்படம்தான் “ருத்ரன்”. இந்த படத்தின் வாயிலாக பைவ் ஸ்டார் கதிரேசன் டைரக்டராக அறிமுகமாகிறார். இதில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர்…

Read more

உஷார் மக்களே..! வெளியில் செல்லும் பொது செல்போன் சார்ஜ் போடுறீங்களா…? இந்த பிரச்சினை வருமாம்..!!!

பொதுவாகவே மக்கள் வெளியில் பயணம் செய்யும் போது பொது இடங்களில் உள்ள சார்ஜிங் பாய்ண்ட்களில் செல்போனை சார்ஜ் செய்வது வழக்கமான ஒன்றாகும். அப்படி பொது இடங்களில் செல்போன் சார்ஜ் போடும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். விமான நிலையங்கள், ஹோட்டல்கள், ஷாப்பிங்…

Read more

‘ஷாருக் டூ விஜய்’ அதிக சம்பளம் வாங்கும் நடிகர் யார்…? வெளியான தகவல்…!!

ஒவ்வொரு வருடமும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் நடிகைகளின் பட்டியல் வரிசைப்படி வெளியாவது வழக்கம். அந்தவகையில் தற்போதும் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகரின் விவரத்தை DNA தளம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஷாருக் கான்- ரூ.100 கோடி, லாபத்தில் 60% பங்கு, சல்மான்…

Read more

மகிழ்ச்சி செய்தி…! ஏப்ரல் 14 பொதுவிடுமுறை” அறிவித்தது மத்திய அரசு..!!!

ஏப்ரல் 14ஆம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்தது மத்திய அரசு. சட்ட மேதை அம்பேத்கரின் பிறந்தநாளான அன்று ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசால் பொது விடுமுறை அறிவிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு அறிவிப்பு ஏதும் வரவில்லையே என விசிக தலைவர் திருமாவளவன்…

Read more

BREAKING: 9,000 பேர் பணி நியமன தகவல் உண்மையில்லை… RPF அறிவிப்பு..!

ரயில்வே பாதுகாப்பு படையில் 9,000 பேர் பணி நியமனம் தொடர்பாக வெளியான தகவல் உண்மையில்லை என RPF விளக்கமளித்துள்ளது. தெற்கு ரயில்வேயில் உதவி ஆய்வாளர், காவலர் பணி உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்பும் பணி இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாகவும், அதில்…

Read more

தமிழ்நாட்டில் இந்த ஊர்களுக்கு “ரூ.10 லட்சம் பரிசு”…. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…!!!

முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மாநில அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. இதில், சாதி வேறுபாடற்ற மயானங்கள் உள்ள ஊர்களுக்கு பரிசு திட்டமாக…

Read more

BREAKING: ‘ருத்ரன்’ திரைப்படத்தை வெளியிட தடை…!!!

லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் படத்தை ஏப். 24 வரை வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஏப்.14ல் படம் வெளியாக இருந்தது. இந்நிலையில், படத்தின் டப்பிங் உரிமை பெற்ற நிறுவனம் தொடர்ந்த வழக்கில், இந்தி டப்பிங் உரிமைக்காக தயாரிப்பு நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தை…

Read more

APPLY NOW: மத்திய ரிசர்வ் படையில் 1,29,929 காலிப்பணியிடங்கள்…. வெளியான அறிவிப்பு…!!!

மத்திய ரிசர்வ் படையில் 1,29,929 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு  வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் 1,25,262 ஆண்களும், 4667 பெண்களும் அடங்கும். 18 முதல் 23 வயதுடையோர் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க பத்தாவது படித்திருந்தால் போதும். அக்னி வீரர்களுக்கு 10%…

Read more

FLASH NEWS: கர்நாடக சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக…!!!

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. 189 பேர் கொண்ட அந்தப் பட்டியலில் 52 புதுமுகங்கள் உள்ளனர். புதிய தலைமுறை தலைவர்களை சட்டசபைக்கு கொண்டு வருவதே எங்கள் நோக்கம் என்று பாஜக கூறியிருக்கிறது. இந்தப் பட்டியலில் 8…

Read more

ஆன்லைன் சூதாட்ட தடை…. அதிரடி நடவடிக்கை எடுக்க தீவிரம் காட்டும் தமிழ்நாடு அரசு…!!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் நேற்று ஒப்புதல் அளித்த நிலையில் இன்று காலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு அதிகாரபூர்வமாக அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டது.  இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட செயலி மற்றும் இணையதளங்களை கணக்கெடுக்கும் பணியிணை …

Read more

IPL போட்டிகளை பார்க்க MLA-க்களுக்கு பாஸ் வேண்டும்…. எஸ்.பி வேலுமணி கோரிக்கை…!!!

ஐபிஎல் போட்டிகளை காண எம்.எல்.ஏ-க்களுக்கு பாஸ் வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை வைத்துள்ளார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காண அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பாஸ் தேவை என எஸ்.பி.வேலுமணி கோரிக்கை வைத்துள்ளார்.  இதுகுறித்து…

Read more

அடடே சூப்பர்..! ஏழுமலையானின் தீவிர பக்தன் இவர் தான்…. 250 ஏக்கர் நிலம் தானம்….!!!

திருப்பதி தேவஸ்தானத்திற்கு பக்தர் ஒருவர் 250 ஏக்கர் விவசாய நிலத்தை தானமாக வழங்கியுள்ளார். திருப்பதியில் தினந்தோறும் ஏராளமான உள் மற்றும் வெளிமாநில பக்தர்கள் வருவது வழக்கம். அப்படி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் காணிக்கையாக பணம் மட்டுமில்லாமல் நிலங்களையும் தானமாக…

Read more

மக்களே உஷார்..! தமிழகத்தில் 51 போலி மருத்துவர்கள் கைது…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் போலி மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல்கள் கிடைத்ததைத்தொடர்ந்து போலி மருத்துவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். அந்தவகையில் மாநிலம் முழுவதும் கடந்த 3 நாட்களில் நடத்தப்பட்ட சோதனையில்  காவல் துறையினர் 51 போலி மருத்துவர்களை கைது…

Read more

அமைச்சர் கயல்விழி மருத்துவமனையில் அனுமதி…. காரணம் என்ன…? வெளியான தகவல்…!!!

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ். சற்று முன் காய்ச்சல் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என்று பரிசோதிப்பதற்காக அவரது ரத்த மாதிரிகளை மருத்துவர்கள் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். தற்போது அவரது உடல்நிலை குறித்து…

Read more

அனைத்து மாவட்டங்களிலும்…. கொரோனா பரிசோதனையை அதிகரிக்க உத்தரவு

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டகளிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே போல் பல்வேறு இடங்களில் மீண்டும் முககவசம் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிப்பது…

Read more

COVID BREAKING: நாடு முழுவதும் கட்டுப்பாடு…? நாளை அவசர ஆலோசனை…!!!

நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வருவதால் மாநில மருத்துவ அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நாளை அவசர ஆலோசனையில் ஈடுபடுகிறார். இந்த ஆலோசனையில் அனைத்து மாநில சுகாதார செயலாளர்களும் பங்கேற்க இருக்கின்றனர். ஆலோசனையின் முடிவில் நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் விதிப்பது…

Read more

ஜார்க்கண்ட் அமைச்சர் சென்னையில் காலமானார்…. பெரும் சோகம்…!!!

ஜார்க்கண்ட் மாநில கல்வித்துறை அமைச்சர் ஜெகர்நாத் மகதோ சென்னையில்உடல்நலக்குறைவால் காலமானார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக, அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் ட்விட்டரில் உறுதி செய்துள்ளார். மேலும், அவரது உடலுக்கு தமிழக சுகாதாரத்துறை…

Read more

தமிழகத்தில் 100ல் 6 பேருக்கு கொரோனா உறுதி…. மருத்துவத்துறை வெளியிட்ட ஷாக் தகவல்..!!!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டகளிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே போல் பல்வேறு இடங்களில் மீண்டும் முககவசம் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிப்பது…

Read more

BREAKING: ரெப்போ வட்டியில் மாற்றமில்லை… ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!

வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கொள்கைக் கூட்டத்தில் ரெப்போ % உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முடிவெடுக்கப்பட்டது. இது குறித்து பேசிய RBI ஆளுநர் சக்திகாந்த தாஸ், ‘ரிசர்வ் வங்கியிடம் மற்ற…

Read more

சளி, காய்ச்சல் இருந்தால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லாதீர்…. சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கொரோனா அதிகரிக்க தொடங்கியுள்ளதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டகளிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே போல் பல்வேறு இடங்களில்…

Read more

BREAKING: தமிழ்நாட்டில் புதிய தாலுகா உருவானது…!!!

முத்துப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா உருவானது. திருத்துறைப்பூண்டி, மன்னார்குடிக்கு மக்கள் பல கி.மீ., தூரம் சென்று வந்த நிலையில், முத்துப்பேட்டையை தலைமையிடமாக கொண்டு வருவாய் வட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் தமிழ்நாட்டில் மொத்தம் தாலுக்காக்களின்…

Read more

வங்கிக் கடன் மூலம் புதிய கறவை மாடுகள் வாங்க சூப்பர் திட்டம்…. அமைச்சர் நாசர் அறிவிப்பு..!!!

பால் உற்பத்தியாளர்கள் வங்கிக் கடன் மூலம் புதிய கறவை மாடுகள் வாங்க ஆவின் பால்பெருக்கு திட்டம் செயல்படுத்தப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று பால்வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர் நாசர் பல்வேறு…

Read more

நாளை மறுநாள் தமிழகம் வரும் பிரதமர் மோடி…. வெளியான தகவல்..>!!!

பிரதமர் மோடி பல்வேறு திட்டத்தை தொடங்கி வைக்க நாளை மறுநாள் (ஏப் 8)  தமிழகம் வருகிறார். அதன்படி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்னை-கோவை வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு மயிலாப்பூர் விவேகானந்தர் மண்டபத்தில் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து உரையாற்றுகிறார்.…

Read more

Other Story