லாரன்ஸ் நடித்துள்ள ருத்ரன் படத்தை ஏப். 24 வரை வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஏப்.14ல் படம் வெளியாக இருந்தது. இந்நிலையில், படத்தின் டப்பிங் உரிமை பெற்ற நிறுவனம் தொடர்ந்த வழக்கில், இந்தி டப்பிங் உரிமைக்காக தயாரிப்பு நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தை மீறி, கூடுதல் பணம் கேட்டு ஒப்பந்தத்தை திடீரென ரத்து செய்ததாக கூறியது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஏப்.24 வரை படத்தை வெளியிட தடை விதித்துள்ளது.
BREAKING: ‘ருத்ரன்’ திரைப்படத்தை வெளியிட தடை…!!!
Related Posts
விக்கை கழட்டிய ரஜினி…. தெறித்து ஓடிய ரசிகன்…. நடந்தது என்ன….??
ஸ்டண்ட் மாஸ்டராக தமிழ் சினிமாவில் புகழ் பெற்றவர் சில்வா. இவர் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்தபோது சுவாரசிய நிகழ்ச்சி ஒன்று குறித்து பகிர்ந்துள்ளார். “சிவாஜி” படப்பிடிப்பு சமயம் அது. அங்கிருந்த வட இந்திய பையன் ஒருவனை ரஜினிகாந்த் எப்போதும் வம்பிழுத்துக் கொண்டே…
Read moreபுதிய சமைய நிகழ்ச்சியில் பங்கேற்கும் வடிவேலு…? வெளியான தகவல்…!!
சன் டிவியிவியில் டாப்பு குக்கு டூப்பு குக்கு என்று புது நிகழ்ச்சி தொடங்கப்பட இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் நடுவராக இருக்கிறார். இப்படியான நிலையில் புதிய சமையல் நிகழ்ச்சியில் வைகைப்புயல் என்று எல்லோராலும் அழைக்கப்படும் வடிவேலு இணைய உள்ளார் என்று…
Read more