மக்களே..! வங்கியில் லோன் எடுக்க போறீங்களா…? அதுக்கு முன்னாடி இதெல்லாம் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!!

பெரும்பாலும் நம்முடைய அவசர தேவைகளுக்காக வங்கியில் தனிநபர் கடனாகவோ அல்லது நகைகளை அடகு வைத்தோ பணத்தை பெற்றுக் கொள்கிறோம். இப்படி தனிநபர் கடன் வாங்க முடிவு செய்து விட்டால் எவ்வளவு பணம் தேவை? என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும். பிறகு…

Read more

அடிதூள்..! ரூ.1,000 உதவித்தொகை…. தமிழக அரசு புதிய அறிவிப்பு…!!!

சட்டப்பேரவையில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை மானிய கோரிக்கையின் போது பல்வேறு முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வெளியிட்டார். அதன்படி ஏழ்மை நிலையில் உள்ள சிறுபான்மையினருக்கு 2500 ரூபாய் மதிப்புள்ள விலையில்லா மின் மோட்டார் உடன்…

Read more

நீலாங்கரை முதல் அக்கரை வரை மிதிவண்டி பாதை…. அமைச்சர் சூப்பர்அறிவிப்பு …!!!

சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி சென்னை மாநகராட்சியில் விரைவில் ஒரே டிக்கெட் முறை அமலுக்கு வருகிறது. நீலாங்கரை முதல் அக்கரை வரை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மிதிவண்டி பாதை அமைக்கப்படும். சென்னையில் இயங்கும் மாநகரப் பேருந்துகள், மெட்ரோ…

Read more

பெரும் எதிர்பார்ப்பு..! இன்று காலை 10.15 மணிக்கு என்ன நடக்கப்போகிறது…? தமிழகமே பரபரப்பில்…!!!

பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது போல் நடந்தால் தமிழக அரசியலில் முக்கியமான நாளாக ஏப்.14(இன்று) இருக்க வாய்ப்புள்ளது. இன்று மதியம் சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடக்கும், அதில் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என அண்ணாமலை அறிவித்துள்ளார். அவர் கூறிய…

Read more

146.5 கோடி செலவில், 125 மீட்டர் உயரம் கொண்ட…. நாட்டின் மிக உயரமான அம்பேத்கர் சிலை இன்று திறப்பு…!!!

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளான இன்று  பொதுவிடுமுறையாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்று  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. இந்த வருடம் 133வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை…

Read more

உங்க துணி சாயம் போகாமல் இருக்க…. இந்த ஒரு பொருளை சேர்த்தா போதும்…. டிரை பண்ணி பாருங்க..!!!

உப்பு சமையல் தவிர வேறு எதற்கெல்லாம் பயன்படுகின்றது என்பதை இப்போது பார்க்கலாம்.  உப்பை நாம் சமையலில் சுவைக்காக பயன்படுத்தி வருகிறோம். உப்பு இல்லாத உணவுப்பொருட்களை நம்மால் சாப்பிட முடியாது. இத்தகைய உப்பு வேறு எதற்கு பயன்படுத்தபடுகிறது என்று பார்க்கலாம். கிச்சன் வாஷிங்கில்…

Read more

அன்று மயங்கி விழுந்த இடம்தான் இன்று அலுவலகம்…. மனம் திறந்த நடிகர் சூரி…!!!

காமெடி நடிகர் சூரி வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாக அறிமுகமானார். தற்போதைய நிலையில் சினிமாவின் தவிர்க்க முடியாத காமெடி நடிகர் ஆக மாறிவிட்டார். இவர் பல போராட்டங்களுக்குப் மத்தியில் திரைத்துறையில் ஜொலித்து வருகிறார். இவர் ரஜினி, விஜய், அஜித், சூர்யா…

Read more

டான்செட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது… மாணவர்கள் கவனத்திற்கு..!!!

தமிழகத்தில் அரசு, தனியார் பொறியியல், கலை கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ ஆகிய முதுகலை படிப்புகளில் சேர டான்செட் நுழைவுத்தேர்வை மாணவர்கள் எழுதுகின்றனர். இந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் இன்று வெளியிட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம்…

Read more

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு இன்று(ஏப்ரல் 14) விடுமுறை…. வெளியான அறிவிப்பு…!!!

சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளான இன்று  பொதுவிடுமுறையாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இன்று  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றிய சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் கொண்டாடப்பட உள்ளது. இந்த வருடம் 133வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை…

Read more

தமிழ்ப்புத்தாண்டு: தமிழகத்தில் இன்று அரசு விடுமுறை….. ஒரே ஜாலிதான்…!!!

தமிழ் புத்தாண்டை ஒட்டி தமிழகத்தில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் சட்டமேதை அம்பேத்கரின் 132ஆவது பிறந்தநாளை ஒட்டி நாடு முழுவதும் பொது விடுமுறை அறிவித்துள்ளது மத்திய அரசு. இதனால் கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் எதுவும் இன்று இயங்காது. அதுமட்டுமின்றி…

Read more

BREAKING: UGC NET தேர்வு முடிவுகள் வெளியானது

பல நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட UGC NETதேர்வு முடிவுகள் UGCNET இணையதளத்தில் வெளியாகியிருக்கிறது. தேர்வர்கள் அப்ளிகேஷன் நம்பர் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். நாடு முழுவதும் இத்தேர்வினை 8,34,537 பேர் எழுதியிருக்கின்றனர். ‘Assistant Professorship’ LDM MILD Junior…

Read more

TET 2 தேர்வில் வெற்றிபெற்றவர்கள்…. இன்று முதல் அடுத்த 3 மாதங்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும் டெட் தேர்வு மூலமாக நிரப்பப்பட்டு வருகின்றது. கடந்த வருடம் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு முதல் கட்ட தேர்வு அக்டோபர் மாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து …

Read more

“மான நஷ்ட வழக்கு போடுவேன்” MLA நயினார் நாகேந்திரன் மகன் எச்சரிக்கை…!!!

சென்னை விருகம்பாக்கத்தில் இருக்கக்கூடிய ஆற்காடு சாலையில் உள்ள 1.3 ஏக்கர் கிட்டத்தட்ட நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்ய  புதிய திட்டமிடுகின்றார்கள் என்றும்  இதில் பலர் இது எங்களுடையது என அதற்கு உரிமை கோருகின்றனர் என்றும்,  சென்னையில் −100…

Read more

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க…! ரூ.17,000-க்கு Sandwich விற்கும் உணவகம்… இதுல என்ன ஸ்பெஷல்…!!!

நியூயார்க்கில் உள்ள உணவகம் ஒன்று Grilled Sandwich-ஐ சிவிற்பனை செய்து வருகிறது. இதில் என்ன ஸ்பெஷல் என்றால் ஒருGrilled Sandwich-ஐ  17,000-க்கு விற்பனை செய்வதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில், இந்த Grilled Sandwich உலகிலேயே விலை உயர்ந்த Sandwich என்ற…

Read more

பெரிய குண்டை தூக்கி போட்ட அண்ணாமலை…! ட்ரெண்டிங்கில் “#DMKFiles”…. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு…!!!

பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது போல் நடந்தால் தமிழக அரசியலில் முக்கியமான நாளாக ஏப்.14 இருக்க வாய்ப்புள்ளது. ஏப். 14 மதியம் சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடக்கும், அதில் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என அண்ணாமலை அறிவித்துள்ளார். அவர்…

Read more

TANCET முடிவுகள் நாளை வெளியாகின்றன… சற்றுமுன் வெளியான தகவல்…!!

முதுநிலை படிப்புகளில் சேர அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் டான்செட்/சீட்டா தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. TANCET 0600TL யத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மதிப்பெண் அட்டைகளை அதே இணையதளத்தில் ஏப்ரல் 20 முதல் மே 20 வரை தரவிறக்கம்…

Read more

SSC எழுத விரும்பும் தேர்வர்களுக்கு தமிழக அரசு அழைப்பு… இதோ அருமையான வாய்ப்பு..!!

மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் (ssc) நடத்தும் தேர்வுக்கு தமிழகத்தை சேர்ந்த தேர்வர்கள் விண்ணப்பிக்க மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது. அதோடு மாவட்ட வேலைவாய்ப்பு மையங்களில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவதாகவும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 7500 காலிப் பணியிடங்களுக்கான ssc தேர்வுக்கு…

Read more

ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு… ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்த ஸ்டாலின்..!!!

சேலம் மாவட்டம்  சங்ககிரி  அருகே காவிரி ஆற்றில் மூழ்கி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவர்கள் 10 பேர் கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளித்தபோது 4 பேர் நீரில் மூழ்கி…

Read more

மாணவர்களே குட் நியூஸ்…! நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு….!!!

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.  அதன்படி நடப்பாண்டிற்கான இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்.15 வரை தேசிய தேர்வு…

Read more

வாடிக்கையாளர்களே…! உங்க SBI அக்கவுன்ட்ல காசு போயிருக்கும்… உடனே செக் பண்ணுங்க…!!!

இந்தியாவில் அதிக பயனர்களை கொண்ட எஸ்பிஐ வங்கி ஆண்டுதோறும் டெபிட் கார்டுகளுக்கு குறைந்தபட்சம் 125 வசூல் செய்கிறது. இந்தத் தொகை வங்கியில் இருந்து தானாகவே டெபிட் செய்யப்படும். 125 ரூபாயுடன் ஜிஎஸ்டி சேர்ந்து மார்ச் மாதத்தில் 147.5 டெபிட் செய்யப்படுகிறது. இந்தத்…

Read more

பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறும்…. சட்டசபையில் அமைச்சர் நெகிழ்ச்சி…!!!

அமைச்சர் மய்யநாதன் சட்டசபையில் சுற்றுச்சூழல் துறையில் 15 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், நாட்டிலேயே பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பேரவையில் தெரிவித்தார்.  2019 முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்பட்டதால்,…

Read more

EPSஐ அதிமுக பொது செயலாளராக அங்கீகரிக்க கூடாது…. OPS தேர்தல் ஆணையத்தில் மனு….!!!

பல போராட்டங்களை கடந்து வந்து தற்போது அதிமுகவின் 8 ஆவது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை எடப்பாடி அணியினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில்  EPSஐ அதிமுக பொது செயலாளராக அங்கீகரிக்க கூடாது என்று OPS தேர்தல் ஆணையத்தில் மனு…

Read more

BREAKING NEWS: காவிரி ஆற்றில் மூழ்கி 4 மாணவர்கள் பலி… சோகம்..!!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்லூரி மாணவர்கள் 10 பேர் கல்வடங்கம் காவிரி ஆற்றில் குளித்தபோது 4 பேர் நீரில் மூழ்கி…

Read more

இன்று மாலை முதல் தமிழ்நாடு முழுவதும்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வருடந்தோறும் பொது விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம்.  அந்தவகையில் இந்த வருடம் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு நாளை சித்திரை 1ம் தேதி ( ஏப்ரல் 14) பொதுவிடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு…

Read more

நடிகை மாளவிகா மருத்துவமனையில் அனுமதி…. மக்களுக்கு அவர் போட்ட மிக முக்கியமான பதிவு….!!!

பிரபல நடிகை மாளவிகா அவினாஷ் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர்  மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில் “யாராவது ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்டால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்” என்று பதிவிட்டுள்ளார். மாளவிகா அவினாஷ் தமிழில்…

Read more

இனி நிலவில் இருந்து பார்த்தாலும் “தமிழ்” தெரியும்…. அமைச்சர் மெய்யநாதன் முக்கிய அறிவிப்பு…!!!

அமைச்சர் மய்யநாதன் சட்டசபையில் சுற்றுச்சூழல் துறையில் 15 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழ் மொழியை சிறப்பிக்கும் விதமாக நிலவில் இருந்து பார்த்தாலும் தமிழ் என்று தெரியும் வகையில் 100 ஏக்கர் பரப்பளவில் மாதிரி காடு உருவாக்கப்படும் என்று  அறிவித்துள்ளார்.  காலநிலை மாற்றம்…

Read more

எச்சரிக்கை…! இன்றும், நாளையும் அலெர்ட்டா இருங்க…! வீட்டை விட்டு வெளியே வராதீங்க….!!!

தமிழகத்தில் ஒரிரு இடங்களில் இன்றும், நாளையும்  அதிகபட்ச வெப்பநிலை 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரளா, கோவா உள்ளிட்ட மாநிலங்களிலும் 1 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை…

Read more

“பெண்களுக்கு பாதுகாப்பு” மெட்ரோ நிலையங்களில் புதிய வசதி அறிமுகம்…. இதோ தெரிஞ்சிக்கோங்க…!!!!

சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்திற்காக 69.150 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் இன்றைக்கு போக்குவரத்து நெரிசல் அதிகம் இருக்கும் நிலையில் மெட்ரோ ரயில் மக்களுக்கு பெரிய உதவியாக…

Read more

போலி மருந்து உற்பத்தி செய்த…. 18 மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து… வெளியான தகவல்..!!!

போலி மருந்துகளை உற்பத்தி செய்த 18 மருந்து நிறுவனங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது. 20 மாநிலங்களில் இயங்கிவரும் 76 மருந்து நிறுவனங்களில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தின் மத்திய & மாநில குழுக்கள்…

Read more

ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு: 45 இடங்களில் நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி…!!!

தமிழ்நாட்டில் ஏப்.16ம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு, பொதுக்கூட்டம் நடத்த தமிழ்நாடு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அணிவகுப்பு ஊர்வலம் நடத்த 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அனுமதி கேட்டிருந்தனர். இதையடுத்து உச்சநீதிமன்ற ஆணைக்கிணங்க,…

Read more

அந்தநாள் வந்துவிட்டது…. “நாளை காலை 10:15க்கு” உறுதி செய்தார் அண்ணாமலை…!!!

பாஜக தலைவர் அண்ணாமலை கூறியது போல் நடந்தால் தமிழக அரசியலில் முக்கியமான நாளாக ஏப்.14 இருக்க வாய்ப்புள்ளது. ஏப். 14 மதியம் சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடக்கும், அதில் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும் என அண்ணாமலை அறிவித்துள்ளார். அவர்…

Read more

COVID BREAKING: நாடு முழுவதும் புதிய உச்சம்….!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நேற்று 7.830ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 10,158 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 44,498ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவை உ கட்டுப்படுத்தும் நோக்கில், இரவுநேர ஊரடங்கு, Work…

Read more

ராகுலுக்கு வந்த அடுத்த சிக்கல்…. மேலும் ஒரு வழக்குப்பதிவு…. வெளியான தகவல்..!!!

ராகுல் மீது மேலும் ஒரு வழக்கு வீடியோ ஆதாரத்துடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. “சாவர்க்கர் 5-6 பேருடன் சேர்ந்து இஸ்லாமிய நபரை தாக்கினார் என ராகுல் பேசியுள்ளார். இது ஆதாரமற்ற கற்பனையான சம்பவம்” என சாவர்க்கர் பேரன் சாத்யகி ராகுல் மீது அவதூறு…

Read more

தமிழ்ப்புத்தாண்டு: நாளை(ஏப்ரல் 14) “பொதுவிடுமுறை” அறிவித்தது தமிழ்நாடு அரசு….!!

தமிழகம் முழுவதும் நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு வருடந்தோறும் பொது விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம்.  அந்தவகையில் இந்த வருடம் தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு நாளை சித்திரை 1ம் தேதி ( ஏப்ரல் 14) பொதுவிடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு…

Read more

தமிழ்நாடு முழுவதும் 72 போலி மருத்துவர்கள் கைது…! அதிரடியில் இறங்கிய காவல்துறை..!!!

தமிழகத்தில் போலி மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல்கள் கிடைத்ததைத்தொடர்ந்து போலி மருத்துவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். அந்தவகையில்  தமிழ்நாடு முழுவதும் போலி மருத்துவர்களை கண்டுபிடித்து காவல்துறை கைதுசெய்து சிறையிலடைத்து வருகிறது. மருத்துவப் படிப்பு தகுதி இல்லாமல்,…

Read more

இன்று கடைசி நாள்: 11.30 மணி வரை விண்ணப்பிக்கலாம்… மாணவர்களே உடனே போங்க..!!!

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த தேர்வை தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.  அதன்படி நடப்பாண்டிற்கான இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. https://neet.nta.nic.in என்ற…

Read more

தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருவாய் ரூ.44,098.56 கோடி…. மதுவிலக்கு துறை அறிவிப்பு…!!!

Tasmac மூலம் ரூ.44,098.56 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக மதுவிலக்கு துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான மானிய கோரிக்கையின் விவாதமானது நேற்று நடைபெற்றது. இதில் உறுப்பினர்களுடைய கேள்விகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்தார்.…

Read more

பஞ்சாப் துப்பாக்கிசூடு: 2 தமிழர்கள் வீரமரணம்…. சற்றுமுன் வெளியான தகவல்…!!!

பஞ்சாப் இராணுவ முகாமில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 4 ராணுவ வீரர்களில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. கமலேஷ் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தேனி மாவட்டம் தேவாரத்தை சேர்ந்த யோகேஷ்குமார் என்பவரும் உயிரிழந்தது…

Read more

5 ஆண்டுகளுக்கு பிறகு…. சென்னை விமான நிலையத்தில் வந்தாச்சு…. மகிழ்ச்சியில் பயணிகள்…!!!

1989 ஆம் வருடம் முதல்வராக இருந்த மு. கருணாநிதியின் கோரிக்கை ஏற்று அப்போதைய பிரதமர் வி பி சிங்க் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் அண்ணா பன்னாட்டு நிலையம், காமராஜர் உள்நாட்டு முனையம் என்று பெயர் சூட்டினார். 2017 ஆம் வருடம்…

Read more

தமிழ்நாடு முழுவதும் 3 கோடி வீடுகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும்…. அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு..!!!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மீதான மானிய கோரிக்கையின் விவாதமானது நேற்று நடைபெற்றது. இதில் உறுப்பினர்களுடைய கேள்விகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில். கடந்த இரண்டு…

Read more

பஞ்சாப் துப்பாக்கி சூட்டில் “தமிழக வீரர்” வீரமரணம் #RIP…!!!

பஞ்சாப் பதிண்டா முகாமில் நேற்று நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 4 ராணுவ வீரர்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. துப்பாக்கிச்சூட்டில் இறந்த கமலேஷ் (24) சேலம் மாவட்டம் மேட்டூர் வனவாசி அருகே உள்ள பனங்கோட்டையை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ரவியின் மகனான…

Read more

நா உன் கூட தான் இருப்பேன்…. மீண்டும் சண்டை போடும் ஸ்ரீநிதி…. திரும்பவும் ஆரம்பிச்சிட்டாங்களே..!!!

பொதுவாகவே சீரியலில் நடிக்கும் நடிகர்கள் நடிகைகள் ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்தவர்களாகவே இருப்பார்கள். இதற்கு காரணம் என்னவென்றால் இவர்கள் நீண்ட நாட்கள் ஒன்றாக நடித்து வருவதால் இவர்களுடைய நட்பும் வளர்ந்து வருகிறது. அந்த வகையில் யாரடி நீ மோகினி சீரியல் மூலம்…

Read more

BREAKING: UGC நெட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது…!!!

யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் பல கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், மார்ச் மாதத்தில் கீ ஆன்சர்கள் வெளியிடப்பட்டு ஆட்சேபனைகள் பெறப்பட்டன. இந்த தேர்வு முடிவுகளுக்காக நாடு…

Read more

தன் உயிரை காப்பற்றிய நபரை பார்த்த பறவை செய்த செயல்… நெகிழ்ச்சி வீடியோ வைரல்..!!

உலகின் மூலை மக்களும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சம்பவங்கள் அரங்கேறி தான் இருக்கிறது. அந்த வகையில் தன்னுடைய உயிரை காப்பாற்றிய நபரை பார்த்ததும் பறவை செய்த செயல் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது. தன்னை காப்பாற்றிய மருத்துவர் ஒருவரை ஒரு…

Read more

உங்க வீட்டு ரோஜா இப்படி கொத்து கொத்தா பூக்கணுமா…? அப்ப இதை மட்டும் செஞ்சி பாருங்க…!!!

பொதுவாக அனைவருடைய வீட்டிலுமே செடி வளர்ப்பது உண்டு. செடி வளர்ப்பது என்பது பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் குறிப்பாக ரோஜா செடி வீட்டில் வளர்த்து அதில் வளரும் பூக்களை பறிப்பதிலேயே ஒரு சந்தோஷம் இருக்கிறது. ஆனால் ரோஜா செடி வளர்க்கும் போது…

Read more

அட்ராசக்க..! நிறுத்தப்பட்டவர்களுக்கு மீண்டும் முதியோர் உதவித்தொகை…. அதிரடி அறிவிப்பு…!!

தமிழக அரசு மக்களுடைய நலனை கருத்தில்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தப் பட்டு வருகிறது. அந்த வகையில் ஆதரவற்ற மற்றும் உணவுக்கு வழியில்லாமல் வசிக்கும் முதியவர்களுடைய துன்பத்தை போக்கும் விதமாக தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டம் தமிழக அரசு முதியோர் உதவி…

Read more

உஷார்…! இனி ரேபிடோ பைக் டாக்ஸிக்கு தடை…. மீறினால் நடவடிக்கை…. அதிரடி உத்தரவு…!!!

மதுரையில் ரேபிடோ பைக் டாக்ஸிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த Rapido bike taxi என்ற தனியார் நிறுவனமானது முறையான அனுமதி பெறாமல் மதுரையில் 2000-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகளை உறுப்பினர்களாக்கி இயக்கி வந்தது கண்டுபிடிக்கபட்டுள்ளது. இவ்வாறு ரேபிடோ…

Read more

இன்று 71,000 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை…. வழங்குகிறார் பிரதமர் மோடி…!!!

எப்படியாவது அரசு வேலையில் சேர்ந்து விட வேண்டும் என்று பல லட்சம் மாணவர்கள் அரசு வேலைக்காக தீவிரமாக படித்து வருகிறார்கள். இதில் கடந்த 2014 ஆம் வருடம் தேர்தல் வாக்குறுதியின் படி பிரதமர் மோடி ஒரு கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என்று…

Read more

தமிழ்நாட்டில் ஏப்ரல் 15 முதல் மீன்பிடி தடைக்காலம் அறிவிப்பு… மீன் விலை உயரும் அபாயம்…!!!

ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை மீன்படி தடைக்காலம் என்று தமிழ்நாடு மீன்வளத்துறை அறிவித்துள்ளது. மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில்கொண்டு, 61 நாட்களுக்கு இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தடைக்காலங்களில், விசைப்படகு மற்றும் இழுவை படகுகள்…

Read more

டாஸ்மாக் வருவாய் அதிகரிப்பு…. எவ்வளவு தெரியுமா..? வெளியான தகவல்…!!!

டாஸ்மாக் வருமானம் தமிழக அரசின் வருவாய்களில் முக்கியமான பங்கு வகிக்கிறது. இவ்வாறு அதிக வருமானம் ஈட்டும் டாஸ்மாக் கடைகளில் ஒவ்வொரு ஆண்டும் முக்கிய பண்டிகைகளை முன்னிட்டு விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்படும். இந்நிலையில் 2021-2022ல் ரூ.36,050 கோடியாக இருந்த டாஸ்மாக் வருவாய்,…

Read more

Other Story