மக்களுக்காக இதை செய்யுங்க…! ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு….. காவல்துறை போட்ட திடீர் உத்தரவு….!!!

சென்னையில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் பேருந்தை இயக்காமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பல்லவன் இல்லம், சைதாப்பேட்டை, ஆலந்தூர் பணிமனைகளில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், பேருந்துகள் பணிமனையை விட்டு வெளியே வராமல் முடக்கப்பட்டுள்ளன. தற்காலிக ஓட்டுநர், நடத்துனர்களை ஒப்பந்த முறையில் நியமனம்…

Read more

உஷார்…! இனி ரேபிடோ பைக் டாக்ஸிக்கு தடை…. மீறினால் நடவடிக்கை…. அதிரடி உத்தரவு…!!!

மதுரையில் ரேபிடோ பைக் டாக்ஸிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த Rapido bike taxi என்ற தனியார் நிறுவனமானது முறையான அனுமதி பெறாமல் மதுரையில் 2000-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன ஓட்டிகளை உறுப்பினர்களாக்கி இயக்கி வந்தது கண்டுபிடிக்கபட்டுள்ளது. இவ்வாறு ரேபிடோ…

Read more

Other Story