அமைச்சர் மய்யநாதன் சட்டசபையில் சுற்றுச்சூழல் துறையில் 15 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழ் மொழியை சிறப்பிக்கும் விதமாக நிலவில் இருந்து பார்த்தாலும் தமிழ் என்று தெரியும் வகையில் 100 ஏக்கர் பரப்பளவில் மாதிரி காடு உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளார். காலநிலை மாற்றம் குறித்து இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் விதமாக முதலமைச்சரின் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் 25 பள்ளிகளில் பசுமை பள்ளிக்கூட திட்டம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், 50 பள்ளிகளில் 100 கோடி மதிப்பீட்டில் பசுமை பள்ளிக்கூட திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார் மேலும்
இனி நிலவில் இருந்து பார்த்தாலும் “தமிழ்” தெரியும்…. அமைச்சர் மெய்யநாதன் முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
நீதிமன்றம் சொன்ன பதில்…. “ஒப்புதல் கொடுத்த ஆளுநர்” அண்ணாமலை ஷாக்…!!
கடந்த ஆண்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மறைந்த முன்னால் முதல்வரும், திமுகவின் முன்னால் தலைவருமான பேரறிஞர் அண்ணா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். அதில் மதுரையில் மீனாட்சி அம்மன் குறித்து பேரறிஞர் அண்ணா அவதூறாக பேசியதாகவும் அதற்கு பதிலடி கொடுக்கும்…
Read more“ரூ.2,500 – லிருந்து ரூ.8,000” எலுமிச்சை விலை உயர்வு… விரக்தியில் பொதுமக்கள் …!!
திண்டுக்கல்லில் வெயிலின் தாக்கம் காரணமாக எலுமிச்சை வரத்து குறைந்ததால் ஒரு எலுமிச்சை பத்து ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. திண்டுக்கல் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் விளையும் எலுமிச்சை பழங்கள் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், தற்போது சீசன் என்பதால் தேவை…
Read more