அமைச்சர் மய்யநாதன் சட்டசபையில் சுற்றுச்சூழல் துறையில் 15 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். தமிழ் மொழியை சிறப்பிக்கும் விதமாக நிலவில் இருந்து பார்த்தாலும் தமிழ் என்று தெரியும் வகையில் 100 ஏக்கர் பரப்பளவில் மாதிரி காடு உருவாக்கப்படும் என்று  அறிவித்துள்ளார்.  காலநிலை மாற்றம் குறித்து இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் விதமாக முதலமைச்சரின் பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் 25 பள்ளிகளில் பசுமை பள்ளிக்கூட திட்டம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், 50 பள்ளிகளில் 100 கோடி மதிப்பீட்டில் பசுமை பள்ளிக்கூட திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார் மேலும்