SBI வங்கியின் தலையில் நீதிமன்றத்தின் சுத்தியல்…. விமர்சித்த சு.வெங்கடேசன்….!!

தேர்தல் பத்திரம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை, மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், ஸ்டேட் வங்கியின் தலையில் நீதிமன்றத்தின் சுத்தியல் என விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், நீதியின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் தீர்ப்பு. வரவேற்போம்…

Read more

வெறும் கையில் முழம் போடலாமா பிரதமரே…? இது நியாயமா…? CM ஸ்டாலின் விமர்சனம்…!!

தேர்தல் காலங்களில் மட்டும், நம்மை எட்டிப் பார்க்கும் பிரதமரின் சுற்றுப்பயணங்கள் – வெற்றுப்பயணங்களே என முதலமைச்சரின் மு க ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். பேரிடர் காலங்களில் கூட தமிழ்நாட்டைக் கண்டுகொள்ளாமல் கைவிட்ட மாண்புமிகு பிரதமர் தற்போது வெறும் கையில் முழம் போடலாமா?…

Read more

வெறும் 20ரூபாய்க்கு ரூ.2 லட்சம் காப்பீடு வேண்டுமா….? அப்போ உடனே இதை செய்யுங்க…!!

மத்திய அரசானது ஏழை, எளிய  நடுத்தர மக்களுக்கு பல காப்பீட்டு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி வருகிறது. இதனால் மக்களும் பயனடைந்து வருகின்றனர். அந்தவகையில்  பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா என்பது குறைந்த பிரீமியத்துடன் கொண்டு வரப்பட்ட திட்டங்களில் ஒன்றாகும்.…

Read more

இந்திய சுற்றுலா வளர்ச்சி கழகத்தில் வேலைவாய்ப்பு…. மார்ச்-14 க்குள் விண்ணப்பிக்கவும்…!!

இந்திய சுற்றுலா வளர்ச்சி கழகம்  நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நிறுவனம்: இந்திய சுற்றுலா வளர்ச்சி கழகம் லிமிடெட் (ITDC) பணியின் பெயர்: Assistant Manager (HO), Chef, Assistant Manager, Assistant Lecturers பணியிடங்கள்: 22…

Read more

BREAKING: குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தது…!!

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வந்திருப்பதாக மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. சர்ச்சைக்குரிய அந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய போதிலும் எதிர்ப்பு காரணமாக மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில் தற்போது முதல் சிஏஏ என்று சொல்லப்படும் அச்சட்டம்…

Read more

பெண் குழந்தைகளுக்கு மட்டும்தானா….? ஆண் பிள்ளைகளுக்கும் சேமிப்பு திட்டம் இருக்கு… உடனே ஜாயின் பண்ணுங்க…!!

பொன்மகள் சேமிப்பு திட்டம் போலவே ஆண் குழந்தைகளுக்கு என்று செயல்படக்கூடிய திட்டம் பொன்மகன் பொதுவைப்பு நிதி திட்டம் ஆகும். இந்திய அஞ்சல் துறை இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. ஒரு ஆண்டில் 12 முறை என குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம்…

Read more

அடேங்கப்பா..? ரேஷன் அரிசியில் இவ்வளவு சத்துக்கள் இருக்குதா…? தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் தகவல்….!!

மத்திய அரசு நாடு முழுவதும் நடத்திய ஆய்வில் மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதாக கண்டறிந்துள்ளது. அரிசியில் மாவுச்சத்தும், புரதச்சத்தும் இருக்கிறது. எனவே இரும்பு சத்து உள்ளிட்ட சத்துக்கள் அடங்கிய செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்குவதற்கு மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் மத்திய…

Read more

பள்ளிக் கல்வித்துறை ஃபேஸ்புக் பக்கம் முடக்கம்… சற்றுமுன் அதிர்ச்சி…!!!

தமிழக பள்ளிக் கல்வித்துறையின் ஃபேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு வகையான மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறையின் ஃபேஸ்புக் பக்கத்தை ஹேக் செய்த ஹேக்கர்கள், அதில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின்…

Read more

தமிழகம் முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் இது வேண்டும்….. ரஸுக்கு முக்கிய கோரிக்கை….!!!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சென்னையில் பல கடைகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை இருந்தும் அதை நடைமுறைப்படுத்தவில்லை. எனவே மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும் விதமாக சென்னையில்…

Read more

நெருக்கடியில் எஸ்பிஐ வங்கி: பாஜக விற்கு அடி பணிவதா..? உச்சநீதிமன்றத்திற்கு பதில் சொல்வதா…? அமைச்சர் மனோ தங்கராஜ்…!!

தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் வெளியிடவில்லை என்றால் எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.அதாவது  இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,…

Read more

பிரதமர் மோடி மணிப்பூருக்கு வரணும்….3 வாரங்கள் கடந்தும் தொடர் போராட்டத்தில் இளம்பெண்….!!

கடந்த மே மாதம் முதல் மணிப்பூரில் நடந்து வரும் வன்முறைகள் குறித்து மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக 26 வயதான மாலெம் தங்கம் தேசிய தலைநகர் டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி மூன்று வாரங்கள் கடந்துவிட்டன. பிரதமர் நரேந்திர மோடி…

Read more

BREAKING: பொன்முடியின் 3 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைப்பு….!!!

சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடியின் 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனையை எதிர்த்த பொன்முடியின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்த…

Read more

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு…. முக்கிய அறிவிப்பு…!!

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி பணிகளுக்கான அனுமதி அட்டையை வெளியிட்டுள்ளது. விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு எண் அல்லது பிறந்த தேதி விவரங்களை உள்ளிட்டு, அட்மிட் கார்டுகள் மற்றும் ஹால் டிக்கெட்டுகளை Unionbankofindia.co.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.…

Read more

பஞ்சு மிட்டாய், கோபி மன்சூரியனுக்கு தடை…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!

பஞ்சு மிட்டாயில் கலந்திருக்கும் வண்ண நிறமூட்டி உடல் நலத்திற்கு ஆபத்தானது என்று கண்டறியப்பட்ட நிலையி அதற்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்ட நிலையில், கர்நாடக மாநில அரசும் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், கோபி மஞ்சூரியன் தயாரிப்பில் செயற்கை வண்ணங்கள் பயன்படுத்தக்…

Read more

ஜப்பான் நட்சத்திர மல்யுத்த வீரர் யுடகா யோஷி காலமானார்…. பெரும் சோகம்…..!!

ஜப்பான் நட்சத்திர மல்யுத்த வீரர் யுடகா யோஷி (50) காலமானார். ஆல் ஜப்பான் ப்ரோ ரெஸ்லிங் (AJPW) தலைமையிலான ட்ரீம் பவர் சீரிஸ் ஞாயிற்றுக்கிழமை குன்மாவில் நடைபெற்றது. இருப்பினும், யோஷி அவரது போட்டியாளரான ஹோகுடோ ஓமோரியால் தோற்கடிக்கப்பட்டார். போட்டி முடிந்து உடை…

Read more

பாண்டியன் ஸ்டோர் சீரியல் பிரபலம் சுஜாதாவின் சகோதரரும்…. நடிகருமான சூரிய கிரண் திடீர் மரணம்…!!

குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் இயக்குனராக மாறிய நடிகர் சூரிய கிரண் திடீர் என மரணமடைந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர், தெலுங்கு, கன்னடம், மலையாளம், போன்ற தென்னிந்திய மொழிகளிலும் சுமார் 200 க்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்துள்ளார். மாஸ்டர் சுரேஷ்…

Read more

அடிக்கடி “பிசி பிசி” என வந்த மனைவி போன்…. வெளிநாட்டு கணவனுக்கு வந்த சந்தேகம்…. பின்னாலேயே வந்த சோகம்….!!

தேனி அருகே உள்ள மஞ்ச நாயக்கன்பட்டி கிராமத்தில் வசிப்பவர் மகாராஜன் பிரியங்கா தம்பதிகள். இவர்களுக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் திருமணம் முடிந்த உடனே மகாராஜன் வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்…

Read more

தங்கமே உன்ன திட்டிட்டோமே… நயன்தாராவின் நல்ல மனசு தெரிந்ததும்…. மன்னிப்பு கேட்ட ரசிகர்கள்…!!!

லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்து நல்ல விமர்சனங்களை பெற்றாலும் வசூலை பொருத்தவரை மிகப் பெரிய தோல்வியை சந்தித்தது என்று சொல்லலாம் . இதனையடுத்து இந்த தோல்வியிலிருந்து மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுப்பதற்கு…

Read more

தமிழகம் முழுவதும் அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்கள்…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு….!!!

தமிழகத்தில் தற்போது 11 & 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து விரைவிலேயே 2024-25 கல்வியாண்டு துவங்கவுள்ளது. இதனால் பாடத்திட்ட வடிவமைப்பு, குறிப்பிட்ட நாட்களில் நடத்தி முடித்தல், தேர்வு அட்டவணை, மாணவர்களை தயார்படுத்துதல் போன்ற பணிகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.…

Read more

தமிழகத்தில் காலை உணவு திட்டம்: பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு…!!

தமிழகம் முழுவதும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது . இந்த அறிவிப்பை முதல்வர் மு க ஸ்டாலின் 2.50 லட்சம் மாணவர்களுக்கு வரும் கல்வி ஆண்டு முதல் தொடங்கி…

Read more

தமிழக அரசுப்பள்ளிகளில் அதிரடி திட்டம்…. பக்கா பிளான் போட்டிருக்கும் பள்ளிக்கல்வித்துறை…!!

தமிழகத்தில் தற்போது பொது தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து விரைவிலேயே 2024-25 ஆம் கல்வி ஆண்டு தொடங்க இருக்கிறது. இதனால் பாடத்திட்ட வடிவமைப்பு, குறிப்பிட்ட நாட்களில் நடத்தி முடித்தல், தேர்வு அட்டவணை, மாணவர்களை தயார் படுத்துதல் போன்ற முக்கிய பணிகள் நடைபெற்று…

Read more

BREAKING: அதிமுகவுக்கு பெரும் பின்னடைவு…? வெளியான தகவல்…!!

திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு ஏறக்குறைய முடிவடைந்த நிலையில், அதிமுக கூட்டணி முழுமை அடையாமல் உள்ளது. அதிமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்த பாமக, தேமுதிக தற்போது பாஜகவுடன் கூட்டணி பேரம் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 கட்சிகளும்…

Read more

அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நிறுத்தம்…. தேமுதிக கூட்டணி நிலைபாட்டில் திடீர் மாற்றம்..!!

மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தையை தேமுதிக நிறுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது. தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வேண்டும் என்பதில் பிரேமலதா விஜயகாந்த் உறுதியாக உள்ளார். இந்நிலையில், அதிமுகவுடன் 2 கட்ட பேச்சுவார்த்தையை தேமுதிக முடித்த நிலையில், திடீர் திருப்பமாக பாஜகவுடன்…

Read more

கிராமங்களில் “இ ஸ்மார்ட்” கிளினிக் திட்டம் அறிமுகம்…. மத்திய அரசு திட்டம்…!!

இ-ஸ்மார்ட் கிளினிக் திட்டம் மூலம் கிராமப்புறங்களில் மருத்து சேவையை பரவலாக்கம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள கிராமப்புற மக்களுக்கு இத்திட்டம் மூலம் அடிப்படையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதுடன், ஆன்லைனில் மருத்துவ ஆலோசனை வழங்க வசதி செய்து தரப்படும்.…

Read more

“என் மாமியார் சீக்கிரமா சாகனும்” பணத்தில் வேண்டுகோளை எழுதி…. காணிக்கையாக செலுத்திய மருமகள்….!!

கர்நாடகாவில் ஒரு பெண், நூதனமாக தனது வேண்டுதலை வெளிக்காட்டி உள்ளார். கலபுரகி அப்சல்பூர் அருகே தேவ்லகங்காபூர் கிராமத்தில், தத்தாத்ரேயா கோவில் உள்ளது. இந்த கோவில் உண்டியலில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. அப்போது அதில் இருந்த 50 ரூபாய் நோட்டை ஊழியர்…

Read more

பெற்றோர்களே உஷார்…! திருப்பதியில் 3 வயது சிறுவன் கடத்தல்…!!!

திருப்பதி, திருமலையில் தெலங்கானா மாநிலம் கட்வால் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் தங்களது 3 வயது மகன் அபினவ் உடன் திருமலைக்கு சாமி கும்பிட சென்றுள்ளனர். பக்தர்கள் வளாகத்தில் காத்திருந்தபோது, ​​அடையாளம் தெரியாத நபர்கள் சிறுவனை கடத்திச் சென்றுள்ளனர். மகனை காணாததால் தேடி…

Read more

இலவச சிலிண்டர் பயனாளர்களே…! ரூ.200 மானியம் வேண்டுமா…? அப்போ உடனே இதை பண்ணுங்க….!!!

இலவச சமையல் எரிவாயுத் திட்டத்தின் பிரதான் மந்திரி உஜ்வாலா  என்ற பெயரில் பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.  இந்தத் திட்டத்தின் கீழ்  பல கோடி பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். இந்நிலையில் உஜ்வாலா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் தகுதியான மக்களுக்கு…

Read more

ரயில் பயணிகளே….! நாளை முதல் சூப்பர் சேவை அறிமுகம்… இனி உங்க விருப்பம் தான்…!!!

நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் தினமும் தோறும் ரயில்களில் பயணம் செய்து வருகிறார்கள். குறிப்பாக வெகு தூரமாக செல்லும் இடங்களுக்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கிறார்கள். ரயில் பயணம் செய்பவர்களுக்கு சவாலாக இருப்பது நல்ல உணவு கிடைப்பதுதான். இதற்காக ஐஆர்சிடிசி தனியாக…

Read more

உங்ககிட்ட ONEPLUS போன் இருக்கா…? மார்ச்-16 க்குள் திருப்பி கொடுத்தால் பணம் கிடைக்கும்…. முக்கிய அறிவிப்பு….!!

ONEPLUS 12R (256GB) செல்போன்களை  வாங்கிய வாடிக்கையாளர்கள் மார்ச் 16ம் தேதிக்குள் தங்களில் போன்களை நிறுவனத்திடம் ஒப்படைத்தால் அவர்களுடைய பணம் திருப்பி அளிக்கப்படும் என ONEPLUS நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த மாடல் போனில் UFS 4.0 பயன்படுத்தப்பட்டிருப்பதாக வெளியான அறிவிப்புக்கு…

Read more

BIG NEWS: இன்னும் 2 நாட்கள் மட்டுமே டைம்…. உடனே போங்க…. ஆதார் வைத்திருப்போருக்கு மிக முக்கிய அறிவிப்பு….!!!

ஆதார் என்பது இந்திய குடிமக்கள் அனைவருக்கும் மிக முக்கியமான ஆவணமாகும். எல்லா வேலைகளுக்கும் ஆதார் கார்டு பயன்படுத்தப்படுகிறது. ஆதார் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டு பத்து ஆண்டுகள் ஆகிய நிலையில் அதில் ஏதேனும் திருத்தம் இருந்தால் அதை உடனடியாக செய்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அதிக…

Read more

க்ரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மார்ச்-15 முதல் புதிய முறை அமல்…. பிரபல வங்கி அறிவிப்பு….!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான SBI வங்கியானது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் க்ரெடிட் கார்டுகளுக்கான குறைந்தபட்ச செலுத்தும் தொகையை (Minimum Amount Due) உயர்த்தியிருக்கிறது SBI. க்ரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள், அம்மாதத்திற்கான முழு…

Read more

மார்ச்-14 ஆம் தேதி தமிழகத்தில் விடுமுறை…. எந்த மாவட்டம் தெரியுமா…? குஷியில் மாணவர்கள்….!!!

தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களை கருத்தில் கொண்டு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் உள்ளூர் விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அதிகாரம் வழங்கியுள்ளது. அந்த வகையில் வரும் மார்ச் 14ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர்…

Read more

கால்நடை வளர்ப்போருக்கு நல்ல செய்தி…. இன்று முதல் 3 நாட்கள் இலவசம்….. மிஸ் பண்ணிடாதீங்க…!!

தஞ்சாவூர் கால்நடை மருத்துப் பல்கலைக்கழகப் பயிற்சி மையத்தில் கால்நடை வளர்ப்பு குறித்த இலவச பயிற்சிகள் மார்ச் 11, 18, 25ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளன. கறவை மாடு வளர்ப்பு குறித்து மார்ச் 11ஆம் தேதியும், வெள்ளாடு மற்றும் செம்மறியாடு வளர்ப்பு குறித்து மார்ச்…

Read more

ஆண் பிள்ளைகளை இப்படி வளர்க்காதீர்கள்…. இதை செய்யுங்க…. பெற்றோர்களுக்கு தமிழிசை காட்டமான அறிவுரை….!!

புதுச்சேரியில் ஒன்பது வயது சிறுமி ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது இந்த நிலையில். இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி பேசிய அந்த மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆண் குழந்தைகளை பெற்ற பெற்றோருக்கு காட்டமாக அறிவுரை…

Read more

ஓடிடி தளத்தை அறிமுகப்படுத்திய கேரள அரசு….. ஒரு படத்தை ஒருமுறை பார்க்க ரூ.75 கட்டணம்…!!!

கேரள மாநில அரசு ஓடிடி தளம் ஒன்றை அறிமுகப் படுத்தியிருக்கிறது. ஒரு மாநில அரசு ஓடிடி தளம் ஒன்றை தொடங்கி வைப்பது இதுவே முதல் முறை. சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்கள் , நல்ல திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்களை மக்கள் மத்தியில்…

Read more

“மஞ்சுமெல் பாய்ஸ்” பட இயக்குநர் மீது பாலியல் குற்றசாட்டு…. பிரபல நடிகை பகீர்….!!!

இயக்குநர் சிதம்பரம் பொடுவால் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மஞ்சுமெல் பாய்ஸ் நடிகர்கள் சவுபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு தமிழகத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், இந்த…

Read more

BREAKING: குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 குழந்தைகள்…. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்….!!

தூத்துக்குடி மாவட்டத்தில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு இரங்கலை தெரிவித்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தூத்துக்குடி பேரூரணி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணின் குழந்தைகள் சந்தியா (13), கிருஷ்ணவேணி (10), இசக்கிராஜா (8) ஆகிய மூவரும் உறவினருடன் நீராவிக் குளத்தில் குளிக்கச் சென்றபோது…

Read more

பெட்ரோல் பங்குகள் செயல்படாது…. எங்கு தெரியுமா….? வெளியான தகவல்….!!!

தங்கள் மாநிலத்தில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையை கண்டித்து ராஜஸ்தான் மாநில பெட்ரோல் டீலர்கள் சங்கத்தினர், 2 நாள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். வேலைநிறுத்தம் காரணமாக, மாநிலத்தில் உள்ள பெட்ரோல் பங்குகள் செயல்படாது என அறிவித்துள்ள அவர்கள், பெட்ரோல், டீசல்…

Read more

40 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல்…. வெளியிட்ட சீமான்…!!

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார். விருதுநகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியின் நாம்…

Read more

நாளைக்கு வரைக்கும் இருக்கமாட்டேன்…. பிரபல தமிழ் நடிகை தற்கொலை முயற்சி…!!!

தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு உயிரை விடப் போவதாக நடிகை விஜயலட்சுமி மீண்டும் வீடியோ வெளியிட்டிருக்கிறார். 3 தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் சீமான் உடனடியாக பேச வேண்டும் என்றும் வீடியோ வெளியிட்டார் விஜயலட்சுமி. இந்நிலையில் சீமான் பேசாததால் தற்போது…

Read more

74 வயதில் இரட்டை குழந்தைகள்…. இது எப்படி சாத்தியம்…? ஆச்சரிய தகவல்…!!

ஆந்திராவை சேர்ந்த எர்ரமட்டி மங்கம்மா என்பவர்தான் உலகின் மிக வயதான தாய் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். இவர் 5 ஆண்டுகளுக்கு முன்னர் குண்டூரில் தனது 74வது வயதில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். ஐவிஎஃப் நுட்பத்தின் மூலம் செயற்கை கருத்தரித்தல் முறையில் அவர்…

Read more

நிலச்சரிவில் சிக்கி 19 பேர் உயிரிழப்பு…. பெரும் சோகம்….!!!

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி 19 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏழு பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேற்கு சுமத்ரா மாகாணத்தின் பெசிசிர் செலாடன் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. 80,000க்கும்…

Read more

பாஜகவுடன் பாமக கூட்டணி…? திடீர் டெல்லி செல்லும் அன்புமணி…? வெளியான தகவல்…!!

மக்களவை கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் பாமக தலைவர் அன்புமணி திடீர் டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளார். இன்று இரவு விமானம் மூலம் சென்னையில் இருந்து அன்புமணி ராமதாஸ் டெல்லி செல்ல உள்ளதாக தேகவல் வெளியாகியுள்ளது. அதிமுக தரப்பில் ராமதாஸுடன்…

Read more

ஆழ்துளை கிணற்றில் விழுந்தவர் சடலமாக மீட்பு… சற்றுமுன் சோகம்…!!!

புது டெல்லி ஆழ்துளை கிணற்றில் விழுந்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கேஷோப்பூர் பகுதியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் நேற்றிரவு குழந்தை விழுந்துவிட்டதாக தகவல் கிடைத்தது. பின்னர், அது குழந்தை அல்ல, இளைஞர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக…

Read more

இப்படி இறங்கிட்டீங்களேமா….! 60 வயது நடிகருடனா…? அதிர்ச்சியில் நடிகை ரச்சிதா ரசிகர்கள்…!!

பிரிவோம் சந்திப்போம் தொடரின் மூலமாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் ரச்சிதா மகாலட்சுமி. இவர் அந்த தொடரில் நடித்த தினேஷை காதலித்து 2013 ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு…

Read more

பிரபல ஆபாசப் பட நடிகை திடீர் மரணம்…. பெரும் அதிர்ச்சி….!!

பிரபலமான ஆபாசப் பட (Adult Film) நடிகை சோபியா லியோன் (26) அமெரிக்காவில் உள்ள தனது வீட்டில் சடலமாக கண்டெடுப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இருப்பினும் மேற்கொண்டு விசாரணை செய்த பின்பே…

Read more

டாஸ்மாக் கடைகளுக்கு நிர்வாகம் புதிய உத்தரவு….. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானங்களை விற்கக்கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்ட்டு தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்தவுடன் மது விற்பனையை தேர்தல் ஆணையம் கண்காணிக்கும். கடையின் சராசரி…

Read more

பதவி விலகிய பாஜக எம்.பி… காங்கிரஸ் கட்சியில் ஐக்கியம்…!!

அரியானா மாநில எம்.பி பிரிஜேந்திர சிங் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்ததுடன் பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் அதிரடியாக இணைந்துள்ளார். பாஜகவின் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையையும் துறந்துள்ள அவர் பாஜகவிலிருந்து விலகிய சில மணி நேரத்தில் காங்கிரஸில் இணைந்துள்ளது…

Read more

தமிழகத்துக்கு மேலும் ஒரு வந்தே பாரத் ரயில் சேவை…. எப்போது தெரியுமா…? சூப்பர் குட் நியூஸ்…!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு…

Read more

படமெடுத்து நிற்கும் பாம்பு…. அசால்ட்டாக இளைஞர் செய்த காரியம்… வைரலாகும் பகீர் வீடியோ…!!

பாம்பு ஒன்று படமெடுத்து ஆடும் நிலையில் இளைஞர் ஒருவர்  அதனுடைய கோபத்தை இன்னும் கூட்டும் விதமாக நடந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை கொண்டவை. மனிதர்கள் அதன் பக்கத்தில் செல்வதற்கே பயப்படுவார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப்…

Read more

Other Story