தேர்தல் பத்திரம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை, மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், ஸ்டேட் வங்கியின் தலையில் நீதிமன்றத்தின் சுத்தியல் என விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், நீதியின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் தீர்ப்பு. வரவேற்போம் என பதிவிட்டுள்ளார். தேர்தல் பத்திரம் தொடர்பான விபரங்களை நாளை மாலை 5 மணிக்குள் எஸ் பி ஐ வங்கி சமர்ப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
SBI வங்கியின் தலையில் நீதிமன்றத்தின் சுத்தியல்…. விமர்சித்த சு.வெங்கடேசன்….!!
Related Posts
நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்…. தமிழக காவல்துறை விளக்கம்….!!!!
தமிழகத்தில் தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகத்தில் தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டுவது தொடர்பான கட்டுப்பாடுகள் குறித்து காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. வாகனங்களின் நம்பர் பிளேட்டில் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர் ஒட்டினால் அபராதம் விதிக்கப்படும்.…
Read moreஜூன் மாதம் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள்…. தமிழக அரசு சொன்ன குட் நியூஸ்…!!!
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணிகள் ஜூன் மாதம் தொடங்க உள்ளதாகவும் அதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்து காத்திருக்கும்…
Read more