மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தையை தேமுதிக நிறுத்திக்கொண்டதாக கூறப்படுகிறது. தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வேண்டும் என்பதில் பிரேமலதா விஜயகாந்த் உறுதியாக உள்ளார். இந்நிலையில், அதிமுகவுடன் 2 கட்ட பேச்சுவார்த்தையை தேமுதிக முடித்த நிலையில், திடீர் திருப்பமாக பாஜகவுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள தேமுதிக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தேமுதிகவின் நிபந்தனைக்கு பாஜக ஒத்துக்கொண்டால் விரைவில் கூட்டணி முடிவாக வாய்ப்பு உள்ளது.
அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நிறுத்தம்…. தேமுதிக கூட்டணி நிலைபாட்டில் திடீர் மாற்றம்..!!
Related Posts
இன்று முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. பொதுமக்களுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!
வார விடுமுறை, கோடை விடுமுறையையொட்டி, மக்கள் சொந்த ஊர் மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு படையெடுப்பதைக் கருத்தில் கொண்டு, மதுரை, குமரி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்பட தமிழகம் முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 3…
Read moreஇன்று தொடங்குகிறது மலர் கண்காட்சி… மே 19 வரை பூத்துக் குலுங்க போகும் உதகை…!!!
நீலகிரி மாவட்டம் உதகை ரோஜா பூங்காவில் இன்று மே 10 ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை ரோஜா கண்காட்சி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 126 வது மலர் கண்காட்சி வருகின்ற மே பத்தாம்…
Read more