நெருக்கடியில் எஸ்பிஐ வங்கி: பாஜக விற்கு அடி பணிவதா..? உச்சநீதிமன்றத்திற்கு பதில் சொல்வதா…? அமைச்சர் மனோ தங்கராஜ்…!!

தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் வெளியிடவில்லை என்றால் எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் கருத்து தெரிவித்துள்ளார்.அதாவது  இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,…

Read more

Other Story