முள்வேலி அமைப்பது தொடர்பாக தகராறு…. தந்தை-மகன் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கீழ பஞ்சப்பூர் மாரியம்மன் கோவில் தெருவில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபாகரன் என்ற மகன் உள்ளார். இவர்களது பக்கத்து வீட்டில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இரண்டு பேர் வீட்டிற்கு நடுவே இருக்கும்…

Read more

பயங்கரமாக மோதிய லாரி…. டிரான்ஸ்பார்மர் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை…!!

திருச்சியில் இருந்து சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை ஜோன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுந்தரகவுண்டனூர் அருகே சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி…

Read more

செல்போனுக்கு வந்த குறுந்தகவல்…. மூதாட்டியிடம் ரூ. 3 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நம்பர்-1 டோல்கேட் குறிஞ்சி நகரில் அன்பழகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி விஜயராணி(63) தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் விஜயராணியின் செல்போனிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதிநேர வேலையில்…

Read more

புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் கோவில்…. உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா….? வெளியான தகவல்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். மாதம்தோறும் கோவிலில் இருக்கும் உண்டியல் காணிக்கைகள் எண்ணப்படும். நேற்று கருட மண்டபத்தில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்நிலையில் 65 லட்சத்து 25…

Read more

பலத்த சூறாவளி காற்று…. திடீரென பெய்த ஆலங்கட்டி மழை…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வாத்தலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. மேலும் சூறைக்காற்றால் வீட்டின் மேற்கூரை, வைக்கோல் உள்ளிட்டவை காற்றில் அங்குமிங்கும் பறந்தது. இந்நிலையில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் உற்சாகமடைந்தனர். இதனையடுத்து…

Read more

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி…. பெண்ணிடம் ரூ.6 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை வெள்ளையர் தெருவில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவி உள்ளார். இவருக்கு கரூரைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் அறிமுகமானார். இவர் அரசு போக்குவரத்து பணிமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில்…

Read more

பேரம் பேசுவதில் ஏற்பட்ட தகராறு…. ரயில்வே ஊழியரை தாக்கிய வியாபாரி…. போலீஸ் விசாரணை….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கொட்டப்பட்டு அம்பாள் நகரில் ரயில்வே ஊழியரான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொன்மலை சந்தைக்குச் சென்று கிரைண்டரை விலை பேசி வாங்கியுள்ளார். இந்நிலையில் பேரம் பேசுவதில் ஏற்பட்ட தகராறில் வியாபாரி ஒருவர் முருகேசனை எட்டி உதைத்து…

Read more

இயற்கை உபாதை கழிக்க சென்ற முதியவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பலூர் கிராமத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முத்துசாமி இயற்கை உபாதை கழிப்பதற்காக அதிகாலை வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கீழே அறுந்து கிடந்த மின் கம்பியை முத்துசாமி மிதித்தார். இதனால் மின்சாரம் பாய்ந்து…

Read more

பட்டா கத்தியால் வெட்டிய மர்ம நபர்கள்…. மதுபான பார் ஊழியர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் பாலக்கரை அருகே இருக்கும் சினிமா தியேட்டர் எதிரே டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இங்கு செயல்படும் மதுபான பாரில் சக்திவேல், பெத்தமலை, பெருமாள், சிவக்குமார், சங்கர் ஆகியோர் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ஊழியர்கள் நேற்று…

Read more

மது போதையில் பேருந்து ஓட்டிய டிரைவர்…. நவீன கருவி மூலம் சோதனை…. போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடி…!!

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மதுபோதையில் வாகனத்தை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். அந்த உத்தரவின்படி ஸ்ரீ ரங்கம் வட்டார போக்குவரத்து அலுவலர் குமார் தலைமையிலான மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் தீவிர வாகன…

Read more

ஆடுகளை கொன்ற தெருநாய்கள்…. கிராம மக்களின் போராட்டம்…. போலீஸ் பேச்சுவார்த்தை….!!

திருச்சி மாவட்டத்திலுள்ள உப்பிலிபுரம் பகுதியில் தெரு நாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று காட்டுகொட்டகை பகுதியில் வசிக்கும் மல்லிகா, ஜெயராமன் ஆகியோரின் ஆடுகள், கன்று குட்டி ஆகியவற்றை தெருநாய்கள் கடித்து குதறியது. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம்…

Read more

பயிற்சிக்கு செல்வதாக கூறிய கல்லூரி மாணவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள டி.புதுபட்டி நடுத்தெருவில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் முரளிதரன் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் முரளிதரன் கல்லூரியிலிருந்து திருச்சியில் ஒரு பயிற்சிக்காக செல்வதாக கூறி வீட்டிலிருந்து புறப்பட்டார். ஆனால் முரளிதரன் மீண்டும் வீட்டிற்கு…

Read more

10-ஆம் வகுப்பு மாணவன் அடித்து கொலை…. சக மாணவர்கள் அதிரடி கைது…. பரபரப்பு சம்பவம்….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள தொட்டியம் பாலசுந்தரம் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் மவுலீஸ்வரன்(15) என்பவர் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சிறுவன் காலை வணக்கம் போல பள்ளிக்கு சென்றுள்ளான். இதனையடுத்து நேற்று மதியம் 10- ஆம் வகுப்பு…

Read more

மக்களே உஷார்…! வேலை வாங்கி தருவதாக கூறி…. இளம்பெண்ணிடம் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நெ.1 டோல்கேட் மாருதி நகரில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மகள் உள்ளார். கடந்த ஆண்டு மருத்துவத்துறையில் மயக்கவியல் பிரிவில் வேலைக்காக நந்தினி பிரபல இணையதளத்தில் தனது சுய விவரங்களை பதிவு செய்துள்ளார்.…

Read more

ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி…. பழங்கால ஐம்பொன் அம்மன் சிலை கண்டெடுப்பு…. ஆச்சரியத்தில் பொதுமக்கள்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நன்னிமங்கலம் கிராமத்தில் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் தொழிலாளர்கள் ஆழ்துளை கிணற்றில் ஏதோ பொருள் சிக்குவது போன்று உணர்ந்தனர். அதனை…

Read more

திடீரென மங்கிய கண்பார்வை…. வியாபாரி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வீரமாநகரம் புதுத்தெருவில் பழனிக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் வாழைப்பழம் வியாபாரம் செய்து வந்துள்ளார். கடத்த 10 ஆண்டுகளாக அவதிப்பட்ட பழனிக்குமாருக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் பழனிகுமார் விஷம் குடித்து மயங்கிவிட்டார். அவரை…

Read more

நேருக்கு நேர் மோதிய கார்கள்…. 2 வயது குழந்தையுடன் தந்தை பலி…. திருச்சியில் கோர விபத்து…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கரட்டாம்பட்டி கிராமத்தில் மணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சரண்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு விஷ்ணு தேவ்(2) என்ற மகன் இருந்துள்ளான். நேற்று காலை மணி தனது மனைவி, மகன் உறவினர்களான எல்லம்மாள், சுகன்யா…

Read more

1 1/2 வயது குழந்தை கொடூர கொலை…. தாய் மாமனுக்கு சிறை தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி சடையப்பன் பகுதியில் சாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லோகநாதன் என்ற மகனும், சுபாஷினி என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் சுபாஷினி முருகையா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு சஞ்சனா ஸ்ரீ,…

Read more

ஆசை நிறைவேறாமல் போய்விடுமோ…? அச்சத்தில் பிளஸ்-2 மாணவர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள பஞ்சப்பூர் விநாயகா நகரில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் நவீன் குமார் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். தான் வருங்காலத்தில் விமானியாக ஆக வேண்டும் என்பதே நவீன் குமாரின் ஆசை. இந்நிலையில் 12-ஆம் வகுப்பில்…

Read more

ரூ.1 1/4 லட்சம் மோசடி செய்த ஊழியர்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் பகுதியில் ரவீந்திரன் என்பவர் பல்பொருள் அங்காடி நடத்தி வருகிறார். இந்த அங்காடியில் சூர்யா என்பவர் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சூர்யா லாரி வாங்க வேண்டும் எனக் கூறி ரவீந்திரனிடம் 1 லட்சத்து 25…

Read more

நீச்சல் குளத்தில் குளித்து கொண்டிருந்த மாணவர்…. நெஞ்சுவலி வந்ததால் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெறும்பூர் அருகே இருக்கும் கல்லூரியில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பாபு தாமஸ் என்பவர் எலக்ட்ரானிக் பிரிவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்துள்ளார். இவர் கல்லூரி குடியிருப்பில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 3…

Read more

புதுசு புதுசா யோசிக்கிறாங்க…. ரூ.86 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்….!!

திருச்சி விமான நிலையத்திற்கு வெளி நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கம் கடத்துவதால் சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது. இந்நிலையில் திருவள்ளுவரை சேர்ந்த ஷேக்…

Read more

சட்ட விரோதமான செயல்…. 3 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரை பகுதியில் ஸ்ரீரங்கம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதனையடுத்து அவர்களிடம்…

Read more

படிக்க வைக்காத தாய்…. சிறுமி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள செம்பழனி புதுக்குடி பகுதியில் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு உமா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சிவரஞ்சனி(17) என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் உமா கூலி வேலைக்கு சென்று தனது மகளை பத்தாம் வகுப்பு…

Read more

வேற லெவல்…! ஒட்டுமொத்த “சாம்பியன்ஷிப் பட்டம்” வென்ற தமிழக அணி…. உற்சாக வரவேற்பு…!!

மராட்டியத்தில் வைத்து 8-வது தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றுள்ளது. இதில் தமிழ்நாடு, ராஜஸ்தான், மராட்டியம் உட்பட 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டு விளையாடியது. இந்நிலையில் தமிழ்நாடு அணியில் திருச்சி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு…

Read more

மக்களே உஷார்…! ரூ.47 1/2 லட்சம் மோசடி செய்த பெண்…. போலீஸ் அதிரடி….!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சின்ன சூரியூர் பகுதியில் எஸ்.ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். பட்டப்படிப்பு படித்து முடித்த ஆனந்த் வேலை தேடி வந்துள்ளார். இவருக்கு நண்பர் ஒருவர் மூலம் திருவண்ணாமலையை சேர்ந்த சூரியகுமாரி என்பவர் அறிமுகமானார். அப்போது சூரியகுமாரி தன்னை ஐ.ஏ.எஸ்…

Read more